maharashtra

முதலமைச்சர் கட்சியில் வெளியேறத் தயாரா?பாஜக அவரைத் தடுக்க முன்வரவில்லையா?..
முதலமைச்சர் கட்சியில் வெளியேறத் தயாரா?பாஜக அவரைத் தடுக்க முன்வரவில்லையா?.. பாஜகவைத் தூக்கி எறிய நிதிஷ்குமாரின் நடவடிக்கை ஒரு துரோகம் என்றும், அவர் அடிக்கடி அணி மாறுவதன் மூலம் ...

திருமணத்தன்று குடித்துவிட்டு குடித்துவிட்டு குத்தாட்டம் போட்ட மணமகன்! மணமகள் வீட்டார் எடுத்த அதிரடி முடிவு பரிதாப நிலையில் மாப்பிள்ளை!
மகாராஷ்டிர மாநிலம் புல்தானா பகுதியில் ஒரு இளம்பெண்ணுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், திருமணம் நடைபெறுவதாக பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது. இந்த திருமணத்திற்கு நல்ல நேரம் குறித்து பெற்றோர்கள் ...

மகாராஷ்டிரத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு!
கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் எதிரொலியாக மகாராஷ்டிரத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கி உள்ளதால் பள்ளிகளை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மழலையர் ...

பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு! மாநில அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!
பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு! மாநில அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! நாட்டில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. மற்றும் அதன் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் ...

15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்! 2 காவல் நிலையத்தில் வழக்கை ஏற்க மறுப்பு!
மகாராஷ்டிராவின் உல்ஹாஸ்நகர் ரயில் நிலையப் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் வெள்ளிக்கிழமை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, சனிக்கிழமை காலை வரை அந்தப் பெண்ணை எங்கும் போகாமல் ...

சிறுத்தையின் பிடியில் இருந்து மகளை மீட்ட தாய்!! வனத்துறை அதிகாரிகள் பாராட்டு!!
மஹாராஷ்டிரா மாநிலம், சந்திராப்பூர் மாவட்டம் மிகவும் வனப்பகுதி நிறைந்தது. மேலும், வனப் பகுதியில் ஆயிரக்கணக்கான பழங்குடி இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வனப்பகுதியை ஒட்டி குடியிருப்புகளும் இருக்கின்றன. ...

சிறுத்தையின் கொடூர செயல்!! குழந்தையை மீட்க தாயின் போராட்டம் !!
சிறுத்தையின் கொடூர செயல்!! குழந்தையை மீட்க தாயின் போராட்டம் !! அம்மா என்றாலே வலிமையானவர்கள் தான். தனது பிள்ளைக்கு ஆபத்து ஏற்படுமானால் யார் என்றும் பார்க்காமல் துணிந்து ...

செல்போனினால் பரிதாபமாக இறந்த சிறுவன்! மேலும் 3 சிறுவர்கள் படுகாயம்?
மகாராஷ்டிரா மாநிலத்தில் செல்போன் டவர் கிடைக்க வேண்டும் என்பதற்காக மரத்தில் ஏறிய 15 வயது சிறுவனை மின்னல் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்போன் ...

தலையில் சாக்கடையை வாரி கொட்டிய MLA. என்னதான் காரணமாக இருந்தாலும் இப்படியா?
மகாராஷ்டிராவில் சாக்கடை சரி செய்யும் பணியை ஒப்பந்தகாரர் செய்யாததால் ஒப்பந்தகாரர் தலையிலேயே சாக்கடையை வாரிக் கொட்டிய எம்எல்ஏவின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் அண்மையில் அங்கு ...