பாரிமுனை பகுதியில் கஞ்சா வைத்திருந்த வடமாநில நபர் கைது!

பாரிமுனை பகுதியில் கஞ்சா வைத்திருந்த வடமாநில நபர் கைது. 8 கிலோ கஞ்சா மற்றும் 1 செல்போன் பறிமுதல். சென்னை பாரி முனை பகுதியில் கஞ்சாவை தெரிந்த வட மாநில இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. பூக்கடை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், சென்டிரல் இரயில் நிலையம் அருகில் உள்ள வால்டாக்ஸ் சாலை மற்றும் ஐசக் சந்திப்பு அருகில் கண்காணித்து, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை … Read more

இன்ப நிதி குறித்து சுவாரசிய தகவலை கூறிய உதயநிதி ஸ்டாலின்! பேச்சை கேட்டு நெகிழ்ந்த ரசிகர்கள்!

Udayanidhi Stalin gave interesting information about welfare fund! Fans who were moved by the speech!

இன்ப நிதி குறித்து சுவாரசிய தகவலை கூறிய உதயநிதி ஸ்டாலின்! பேச்சை கேட்டு நெகிழ்ந்த ரசிகர்கள்! தமிழ் சினிமாவில் தனக்கென பெரிய அளவில் ரசிகர் பட்டாளத்தை கொண்ட தளபதி விஜய்யின் குருவி படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். அதன் பிறகு ஆதவன் படத்தில் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.மேலும் இவர் நான்கு படங்களை தயாரித்த பிறகு தான் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். அந்த படத்தை தொடர்ந்து … Read more

பெண்களே!.உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ உடனே மருத்துவரை பாருங்க

பெண்களே!.உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ உடனே மருத்துவரை பாருங்க எய்ட்ஸ் என்பது மற்றவரிடம் இருந்து பெற்ற எச்.ஐ.வி என்கிற நுண்கிருமி மனிதனின் உடலுக்குள் இரத்தத்தின் மூலம் சென்று உடலின் நோய் எதிர்ப்புச்சக்தியை குறைத்து விடுகிறது.அதன் காரணமாக ஒன்றிற்கு மேற்பட்ட நோய்கள் உருவாகின்றன. எச்.ஐ.வி கிருமி உள்ள ஆண் மற்றும் பெண்ணுடன் பாதுகாப்பற்ற உடலுறவு கொள்வதன் மூலம் 85 சதவீதம் மேல் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் பரவுகிறது. எச்.ஐ.வி கிருமி உள்ள தாயிடமிருந்து கருவில் இருக்கும் குழந்தைக்கு … Read more

விண்வெளிக்கு மனிதனை தற்போது அனுப்ப முடியாது! வருத்தம் தெரிவித்த திட்ட இயக்குனர்!

Man cannot be sent into space at present! Sorry Project Director!

விண்வெளிக்கு மனிதனை தற்போது அனுப்ப முடியாது! வருத்தம் தெரிவித்த திட்ட இயக்குனர்! சந்திராயன் 3 செயற்கைக் கோள் ஒரு ஆண்டுக்குள் அனுப்பப்படும். ஆளில்லா விண்கலம் 3 கட்டங்களாக செயல்படுத்தப்படும் என மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார். இஸ்ரோவின் முன்னாள் திட்ட இயக்குனரான மயில்சாமி அண்ணாதுரை இவ்வாறு கூறினார். கொரோனா காரணமாக விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் பணியில் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் நிறைவேற இன்னும் மூன்று ஆண்டு காலங்கள் கால அவகாசங்கள் எடுத்துக்கொள்ளும் … Read more

கொலைப்பசியில் சுற்றிய புலி:தனியாக மாட்டிக்கொண்ட மனிதன்!என்ன நடந்தது பாருங்கள்!

கொலைப்பசியில் சுற்றிய புலி:தனியாக மாட்டிக்கொண்ட மனிதன்!என்ன நடந்தது பாருங்கள்! மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்கள் புழங்கும் பகுதிக்குள் வந்த புலி ஒன்றிடம் மனிதன் ஒருவர் தனியாக மாட்டிக்கொண்டு தப்பித்த சம்பவம் நடந்துள்ளது. மகாராஹ்டிரா மாநிலத்தின் பந்தாரா மாவட்டத்தில் வனத்தில் இருந்து புலி ஒன்று வெளியே வந்து சுற்றிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்து பீதியான மக்கள் கூட்டமாக சேர்ந்து அதை விரட்ட ஆரம்பித்துள்ளனர். அதனால் அந்த புலியும் பதற்றமடைந்து சுற்றிக் கொண்டிருந்தது. அப்படிப்பட்ட புலியிடம் தனியாக ஒரு மனிதர் சிக்கிக்கொண்டால் … Read more