இந்த மூன்று பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்! ஆயுசுக்கும் இந்த மூட்டு வலியானது வராது!

இந்த மூன்று பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்! ஆயுசுக்கும் இந்த மூட்டு வலியானது வராது!

இந்த மூன்று பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்! ஆயுசுக்கும் இந்த மூட்டு வலியானது வராது! தற்போது உள்ள காலகட்டத்தில் பெரியவர்களுக்கு மிகப்பெரிய நோயாக கருதப்படுவது இந்த மூட்டுவலியாகும். நாம் உடலுக்கு தேவையான சத்துக்கள் குறைவாக இருந்தால் மூட்டு வலி ,எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் உண்டாகிறது. 30 வயதிற்கு மேல் இந்த மூட்டு வலியானது வந்தால் அவர்களுக்கு உடம்பில் போதிய அளவு சத்துக்கள் இல்லையென்றும் கால்சியம், பி12 ,இரும்புச்சத்து ,போன்ற குறைபாடுகள் இருக்கின்றன . எனவும் அறிந்து … Read more

சர்க்கரை நோயை எளிதில் கட்டுக்குள் கொண்டு வர! பப்பாளிக்காய் இருந்தால் போதும்!

சர்க்கரை நோயை எளிதில் கட்டுக்குள் கொண்டு வர! பப்பாளிக்காய் இருந்தால் போதும்!

சர்க்கரை நோயை எளிதில் கட்டுக்குள் கொண்டு வர! பப்பாளிக்காய் இருந்தால் போதும்! தற்போது உள்ள காலகட்டத்தில் பலரும் இந்த சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். மருந்துகள் இல்லாமல் இந்த சர்க்கரை நோயை எவ்வாறு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதனை இந்த பதிவின் மூலம் காணலாம். சர்க்கரை நோயாளிகள் மருந்துகள் இல்லாமல் எளிதில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும். உணவு பழக்கம் வழக்க முறையின் மூலம் நாம் எளிதில் கட்டுப்படுத்தலாம். சர்க்கரை நோயை கட்டுப்படுத்தக் கூடிய உறுப்புகள் நம் … Read more

கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் 10 நாட்களில் சரியாக! இந்த ட்ரிங்கை குடித்தால் போதும்!

கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் 10 நாட்களில் சரியாக! இந்த ட்ரிங்கை குடித்தால் போதும்!

கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் 10 நாட்களில் சரியாக! இந்த ட்ரிங்கை குடித்தால் போதும்! தற்போதுள்ள காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த கண்பார்வை குறைபாடு ஏற்படுகிறது. சிறுவயதிலேயே கிட்ட பார்வை ,தூர பார்வை என்ற கண் சம்பந்தமான பிரச்சினைகள் பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு உண்டாகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இரவில் அதிக நேரம் கைபேசியை பயன்படுத்துவதனாலும் வேலைக்கு செல்பவர்கள் அதிக நேரம் கணினியை உபயோகப்படுத்துவதாலும் இந்த பார்வை குறைபாடு உண்டாகிறது. இந்த கண் குறைபாட்டை … Read more

எலும்பு தேய்மானம் வாயு பிடிப்பு உடனே குணமாக! எள் இருந்தால் போதும்!

எலும்பு தேய்மானம் வாயு பிடிப்பு உடனே குணமாக! எள் இருந்தால் போதும்!

எலும்பு தேய்மானம் வாயு பிடிப்பு உடனே குணமாக! எள் இருந்தால் போதும்! கால்சியம் குறைபாடு, முதுகு வலி ,எலும்பு வலி ,எலும்பு தேய்மானம், வாயு பிடிப்பு போன்றவை சரியாக என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். தற்போது உள்ள காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த கால்சியம் குறைபாடு காணப்படுகிறது. இந்த கால்சியம் குறைபாட்டால் முதுகு வலி ,எலும்பு வலி, எலும்பு தேய்மானம், கண் குறைபாடு, வாயு பிரச்சனை, இது போன்ற … Read more

மாதவிடாய் பிரச்சனை உடனே குணமாக? இந்த ட்ரிங்கை குடித்தால் போதும்!

மாதவிடாய் பிரச்சனை உடனே குணமாக? இந்த ட்ரிங்கை குடித்தால் போதும்!

மாதவிடாய் பிரச்சனை உடனே குணமாக? இந்த ட்ரிங்கை குடித்தால் போதும்! மாதவிடாய் பிரச்சனை சரி செய்ய இதைக் குடித்தால் போதும்.தற்போதுள்ள காலகட்டத்தில் பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் பிரச்சனை மாதவிடாய் இது உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைந்து இருப்பது தைராய்டு பிரச்சனை போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. பொதுவாக பெண்கள் 28 நாட்களில் மாதவிடாய் சரியாக வரத் தொடங்கும். ஒரு சிலருக்கு உடலில் தைராய்டு மற்றும் நீர் கட்டிகள் இருப்பது போன்ற காரணங்களால் மாதவிடாய் ஆனது சரியாக வருவதில்லை. … Read more

மூட்டுவலி பிரச்சினை குணமாக? இந்த ஒரு இலை இருந்தால் போதும்!

மூட்டுவலி பிரச்சினை குணமாக? இந்த ஒரு இலை இருந்தால் போதும்!

மூட்டுவலி பிரச்சினை குணமாக? இந்த ஒரு இலை இருந்தால் போதும்! மூட்டு வலி என்பது தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவருக்கும் வரக்கூடிய பிரச்சனைகளில் ஒன்றாக மாறி வருகிறது. ஏனெனில் மாறிவரும் உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது போன்ற காரணங்களினால் இந்த மூட்டுவலி பிரச்சினை ஏற்படுகிறது. இந்த மூட்டு வலியானது 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வரக்கூடிய ஒன்றாக இருந்தது. ஆனால் தற்போது 20 வயது முதலே இந்த பிரச்சனை ஏற்படுகின்றது. மூட்டுவலியை … Read more

தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட முக்கிய காரணம் தூக்கமின்மை! முழு விவரங்கள் இதோ!

தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட முக்கிய காரணம் தூக்கமின்மை! முழு விவரங்கள் இதோ!

தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட முக்கிய காரணம் தூக்கமின்மை! முழு விவரங்கள் இதோ! தூக்கமின்மை ஏற்படுத்தும் பாதிப்புகள்.அதிக கவலை, மன அழுத்தம், வேலையின்மை, காரணமாக பலரும் தூக்கமின்மை பாதிப்பினால் அவதிப்படுகின்றன. மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் சமூக வலைதளங்களால் தூக்க நேரத்தை குறைத்துக் கொண்டோ அல்லது தூக்கத்தை தவிர்த்து கொண்டு இருக்கின்றனர். சராசரியாக தினமும் 6 ல் இருந்து 8 மணி நேரம் தூக்கம் என்பது அவசியமான ஒன்றாகும். ஆனால் சரியாக தினமும் தூங்காமல் இருப்பதனால் மன … Read more

இந்த அறிகுறிகள் அனைத்தும் உங்களுக்கு இருக்கின்றதா? எச்சரிக்கை தைராய்டு பிரச்சினை தான்!

இந்த அறிகுறிகள் அனைத்தும் உங்களுக்கு இருக்கின்றதா? எச்சரிக்கை தைராய்டு பிரச்சினை தான்!

இந்த அறிகுறிகள் அனைத்தும் உங்களுக்கு இருக்கின்றதா? எச்சரிக்கை தைராய்டு பிரச்சினை தான்! தைராய்டு என்பது முன் கழுத்தில் வண்ணத்துப்பூச்சி வடிவில் அமைந்திருக்கக் கூடிய சுரப்பியின் பெயர்தான் தைராய்டு சுரப்பி என்று கூறப்படுகின்றது. உடலுக்கு தேவையான பல ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது அது மட்டுமல்லாமல் உடலில் உள்ள பல்வேறு வகையான உறுப்புகளை கட்டுப்படுத்த கூடியதும் இயக்கத்தை தூண்ட கூறியதுமாக இருக்கிறது. இந்த தைராய்டு சுரப்பியால் அதிக அளவு பாதிக்கப்பட காரணம் மன அழுத்தம், கவலை, மாறிவரும் உணவு பழக்கம், … Read more

சர்க்கரை நோய் மற்றும் மாதவிடாய் பிரச்சனைக்கு ஒரே தீர்வு! ஒரு கைப்பிடி வெந்தயம்!

சர்க்கரை நோய் மற்றும் மாதவிடாய் பிரச்சனைக்கு ஒரே தீர்வு! ஒரு கைப்பிடி வெந்தயம்!

சர்க்கரை நோய் மற்றும் மாதவிடாய் பிரச்சனைக்கு ஒரே தீர்வு! ஒரு கைப்பிடி வெந்தயம்! தற்போதுள்ள காலகட்டத்தில் சர்க்கரை நோயால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த சர்க்கரை நோயை கட்டுப்படுத்த வெந்தயம் ஒரு அருமருந்தாக செயல்படுகிறது. சர்க்கரைநோய் உள்ளவர்கள் நாம் தினமும் வீட்டில் பயன்படுத்தும் வெந்தயத்தை கொண்டு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியும். 70 கிராம் வெந்தயத்தை எடுத்து அதனை ஒரு துணியில் போட்டு கட்டிக்கொள்ள வேண்டும். மூன்று நாட்கள் கழித்து அந்த வெந்தயத்தை எடுத்து … Read more

உடம்பில் உள்ள கொலஸ்ட்ரால் ஒரே வாரத்தில் குறைய வேண்டுமா! கத்தரிக்காய் இருந்தால் போதும்!

உடம்பில் உள்ள கொலஸ்ட்ரால் ஒரே வாரத்தில் குறைய வேண்டுமா! கத்தரிக்காய் இருந்தால் போதும்!

உடம்பில் உள்ள கொலஸ்ட்ரால் ஒரே வாரத்தில் குறைய வேண்டுமா! கத்தரிக்காய் இருந்தால் போதும்! நாம் அன்றாடம் சமைக்கும் உணவில் கத்தரிக்காய் சேர்த்துக் கொள்வதனால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்.சுவாச பிரச்சனை, மாரடைப்பு நச்சுக்கள் வெளியேறுவது, கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும், சிறுநீரக பிரச்சினை ஏற்படாது. பொதுவாக காற்றில் கண்ணுக்கு தெரியாத பல கிருமிகளும், மாசுக்களும் இருக்கும். இவை நாம் சுவாசிக்கும் பொழுது நமக்கு தெரியாமலே நம் நுரையீரலுக்குச் சென்று சுவாசம் சம்பந்தமான ஆஸ்துமா, அலர்ஜி போன்ற … Read more