நெஞ்சில் தேங்கி உள்ள சளியை கரைத்து வெளியேற்ற ஒரு கற்பூரவல்லி இலை போதும்!
நெஞ்சில் தேங்கி உள்ள சளியை கரைத்து வெளியேற்ற ஒரு கற்பூரவல்லி இலை போதும்! குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவருக்கும் பருவ காலங்களில் ஏற்படக் கூடிய சளி, இருமல், சுவாசக் கோளாறை குணப்படுத்தும் ஆற்றல் கொண்ட மூலிகை கற்பூரவல்லி. இதை இடித்து நீரில் போட்டு காய்ச்சி குடிப்பதன் மூலம் சளி, இருமல் உள்ளிட்ட அனைத்து பாதிப்புகளும் குணமாகும். சளி இருமலை போக்கும் கற்பூரவல்லி – இதை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:- 1)கற்பூரவல்லி இலை … Read more