இந்த மூலிகை ஊறவைத்த தண்ணீரை குடித்தால் கிடைக்கும் நன்மைகள் கோடி..!

இந்த மூலிகை ஊறவைத்த தண்ணீரை குடித்தால் கிடைக்கும் நன்மைகள் கோடி..!

இந்த மூலிகை ஊறவைத்த தண்ணீரை குடித்தால் கிடைக்கும் நன்மைகள் கோடி..! நம் இந்திய உணவுகளில் சேர்க்கப்படும் வாசனை நிறைந்த உணவுப் பொருள் கிராம்பு. கிரம்பிற்கு இலவங்கம் என்ற மற்றொரு பெயர் உள்ளது. கிராம்பை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு பல ஆரோக்கிய பலன்கள் கிடைக்கும். கிராம்பில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குக்குகிறது. இரண்டு கிராம்பை ஒரு கிளாஸ் அளவு நீரில் ஊற வைத்து குடித்து வந்தால் உடலில் புற்றுநோய் … Read more