சென்னை மெரினா கடற்கரைக்கு செல்ல அனுமதி கிடையாது!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!!

சென்னை மெரினா கடற்கரைக்கு செல்ல அனுமதி கிடையாது!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!! தமிழகத்தில் கொரோனா நோய்தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த கடந்த மே 10ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் காரணமாக தமிழகத்தில் நோய்த்தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்தது. அதன் காரணமாக ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வந்தது. ஆனால், கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் நோய்த் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளதால் புதிய தளர்வுகள் எதுவுமின்றி ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை … Read more

மெரினாவை சுத்தம் செய்யும் ஐஏஎஸ்! சென்னை உயர் நீதிமன்றத்தின் ரைட் லெப்ட் கேள்விகள்!

IAS cleaning the marina! Chennai High Court Right Left Questions!

மெரினாவை சுத்தம் செய்யும் ஐஏஎஸ்! சென்னை உயர் நீதிமன்றத்தின் ரைட் லெப்ட் கேள்விகள்! நமது இந்தியாவிற்கு பல பெருமைகள் உண்டு.அந்த பெருமைகளில் ஒன்று தான் இரண்டாவது பெரிய கடல் என்று கூறும் நமது மெரினா கடற்கரை.இந்த கடற்கரியை சுற்றி பல நகாடி கடைகள் உள்ளது.பொதுமக்கள் தினந்தோறும் மெரீனா கடற்கரைக்கு வந்து தங்களின் அன்றாட நேரத்தை கழித்து செல்கின்றனர்.அத்நியடுத்து அங்குள்ள அங்காடி கடைகளிலும் உணவு போர்ட்களை வாங்கி உண்கின்றனர்.அவ்வாறு உண்ணும் உணவின் காகிதங்களை அங்கேயே போட்டு விடுகிறோம். அந்த … Read more

திமுக சார்பில் பல மாரத்தான் போட்டிகள் நடத்தப்படும்!! அமைச்சர் பேட்டி!!

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இல்லாதவர்களையே நோய் தாக்குகிறது என்று தெரிவித்துள்ளார். உணவுக்கு பின் உடற்பயிற்சி, நடைபயிற்சி ஆகியவை மிக முக்கியம் என்று அவர் கூறி உள்ளார். எனவே, விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ‘ஓடலாம் நோயின்றி வாழலாம்’ என்ற தலைப்பில் லண்டனில் நடைபெறும் விர்ச்சுவல் சேலஞ்ச் விழாவில் அமைச்சர் சுப்பிரமணியம் கலந்து கொண்டார். இன்று 4:45 மணி அளவில் கிண்டி லேபர் காலனியில் உள்ள இல்லத்தில் இருந்து அவர் புறப்பட்டு, மெரினா கடற்கரையில் … Read more

புதிதாதக வரும் ஸ்மார்ட் மெரினா! மறுப்பு தெரிவிக்கும் கடற்கரை வியாபாரிகள்!

Innovative Smart Marina! Beach merchants in denial!

புதிதாதக வரும் ஸ்மார்ட் மெரினா! மறுப்பு தெரிவிக்கும் கடற்கரை வியாபாரிகள்! கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருகிறது.இந்த நிலையில் மக்கள் நலன் கருதி கொரோனா தொற்று அதிகம் உள்ள மாநிலங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளனர்.அந்தவகையில் அதிகம் தொற்று உள்ள மாநிலமான மகாராஷ்டிராவில் 15 நாட்களுக்கு 144  தடை விதித்துள்ளனர்.அதனையடுத்து டெல்லியில் ஓர் நாளில் மட்டும் 20000 மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருவதால் அங்கு வார இறுதி நாட்களில் மட்டும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர். இந்தியாவில் தற்போது 24 … Read more

இப்படியே போன நாடு சீக்கிரம் சுடுகாடு ஆகிடும்!! காற்றில் பறந்தது சுகாதாரத்துறையின் பாதுகாப்பு நடவடிக்கைகள்!! குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக உலாவிய பொதுமக்கள்!!!

The country that went like this will soon become a hotbed !! Health care measures spread across the air !! Crowded Browse Public with Family !!!

இப்படியே போன நாடு சீக்கிரம் சுடுகாடு ஆகிடும்!! காற்றில் பறந்தது சுகாதாரத்துறையின் பாதுகாப்பு நடவடிக்கைகள்!! குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக உலாவிய பொதுமக்கள்!!! கொரோனா வைரஸ் 2 ஆம் அலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக உள்ள நிலையில் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என மதிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் கொரோனா தடுப்பூசி போடும் பனி திவிரமடைந்தது. கொரோனா வைரஸ் 2 ஆம் அலை அதிகரித்து வரும் நிலையில். பல்வேறு மாநிலங்களின் … Read more