உருவாக்கியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!! – வானிலை ஆய்வு மையம்
உருவாக்கியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!! – வானிலை ஆய்வு மையம் இன்று முதல் நாளை மறுநாள் வரை தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். வருகிற சனிக்கிழமையன்று டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஞாயிற்று கிழமையன்று (மார்ச் 20-ந் தேதி) உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான … Read more