மேட்டூர் அணையில் விஷமா? கொத்து கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்!!

Tamil Nadu government's free trip to Kashi! Who can participate?

மேட்டூர் அணையில் விஷமா? கொத்து கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்!! 2016 ஆம் ஆண்டு மேட்டூர் அணையில் மீன் பிடிக்கலாம் என்று உரிமத்தை அங்குள்ள மீனவர்கள் வாங்கினர். அன்றிலிருந்து தற்பொழுது வரை மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர். அதேபோல மீன்வளத் துறை சார்பில் வருடம் தோறும் 45 லட்சம் மீன் குஞ்சுகள் மேட்டூர் அணையில் விடப்படுகிறது. அவ்வாறு விடப்படும் மீன்களை உரிமம் பெற்ற மீனவர்களை கொண்டு பிடிப்பது வழக்கம். பின்பு அதனை மேட்டூர் மீனவர் கூட்டுறவு … Read more

தவிட்டுப்பாளையம் அருகே விவசாயின் கண் முன்னே அடியோடு சரியும் வாழைமரம்!..கண் கலங்கி நிற்கும் விவசாயிகள்..

தவிட்டுப்பாளையம் அருகே விவசாயின் கண் முன்னே அடியோடு சரியும் வாழைமரம்!..கண் கலங்கி நிற்கும் விவசாயிகள்.. கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை  பெய்து வருகிறது.இந்த  கனமழையினால் மேட்டூர் அணைக்கு சுமார் 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு இரண்டு லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டும் வருகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றின் இரு கறைகளையும் தொட்டுக்கொண்டு மழை … Read more

கொத்து கொத்தாக செத்து மடியும் அப்பாவி உயிர்கள் !!துர்நாற்றத்தால் சூழ்ந்த அப்பகுதி !!காரணம் என்ன ?

Innocent lives are dying in bunches !!The area is surrounded by stench !!What is the reason ?

கொத்து கொத்தாக செத்து மடியும் அப்பாவி உயிர்கள் !!துர்நாற்றத்தால் சூழ்ந்த அப்பகுதி !!காரணம் என்ன ? காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் செய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர் வடித்து அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த 16 இல் மேட்டூர் அணை நிரம்பியது. அதன்படி  அணைக்கு வரும் நீர் முழுவதும் 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்பட்டு வருகின்றது. நீர்வரத்து குறைந்ததால் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்பட்டு … Read more

இந்தப் பகுதிகளில் 15 நாட்களுக்கு ரயில்கள் ரத்து! சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பு!

Trains canceled for 15 days in these areas! Salem Railway Division officials released the announcement!

இந்தப் பகுதிகளில் 15 நாட்களுக்கு ரயில்கள் ரத்து! சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பு! தற்போது பேருந்துகளில் பயணிப்பதை விட ரயிலில் பயணிப்பதால் சுலபமானது எனவும் அதிக அளவில் ரயில் பயணத்தை  விரும்புகின்றார்கள். மேலும் சேலம் வழியாக செல்லும் 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும்  ஈரோடு ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று முதல் அடுத்த மாதம் ஆகஸ்டு 13ஆம் தேதி வரை 21 நாட்கள் சேலம் ஈரோடு கரூர் வழியாக செல்லக்கூடிய … Read more

சேலத்தில் இடி தாக்கி சேதமடைந்த கோவில்! சாமி குத்தம் என அச்சப்படும் பொதுமக்கள்!

Temple damaged by thunder in Salem! The public is terrified of being stabbed by Sami!

சேலத்தில் இடி தாக்கி சேதமடைந்த கோவில்! சாமி குத்தம் என அச்சப்படும் பொதுமக்கள்! மே மாதம் முடிந்தும் சில தினங்களாக கடும் வெயில் சுட்டெரித்த நிலையில் தற்பொழுது பரவலாக மழை பெய்து வருகிறது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, மன்னர் வளைகுடா பகுதிகளில் மேல் நிலவும் கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக நான்கு நாட்களுக்கு கிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்தனர்.அதனடிப்படையில் சேலம் ,திருநெல்வேலி, … Read more

மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவு அதிகரிப்பு!

கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பரவலாக மழை பெய்து வருவதன் காரணமாக, அங்கே இருக்கக்கூடிய கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு இருக்கிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 25 ஆயிரத்து 400 கன அடி வீதம் வந்துகொண்டிருந்தது, இதனை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் அதே அளவு நீர்வரத்து வந்து கொண்டு இருக்கின்றது. இதன் காரணமாக, … Read more

மேட்டூர் அணைக்கு குறைந்த நீர் வரத்து!

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது. இதனால் கடந்த 13ஆம் தேதி இரவு மேட்டூர் அணை தன்னுடைய முழு கொள்ளளவான 120 அடியை எட்டி இருந்தது அன்றுமுதல் அணைக்கு வரும் நீர்வரத்து அப்படியே உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது . அந்த விதத்தில், மேட்டூர் அணையில் இருந்து சென்ற சில தினங்களாக வினாடிக்கு 65 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இந்த சூழ்நிலையில் … Read more

கடல் போல் காட்சி தரும் மேட்டூர் அணை! அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு!

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் காரணமாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து இருக்கிறது. இதன் காரணமாக அந்த அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு குறைக்கப்பட்டு இருக்கிறது. அதோடு ஒகேனக்கல் நீர் பிடிப்பு பகுதிகளிலும் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகின்றது. கடந்த சில தினங்களாக ஒகேனக்கல் காவிரியில் 65 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த சூழ்நிலையில், மெல்ல மெல்ல குறைந்து தற்சமயம் … Read more

மேட்டூர் அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்!

கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மலையிலிருந்து உருவாகும் காவேரி ஆறு தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. அப்படி முக்கிய நீராதாரமாக விளங்கி வரக்கூடிய காவிரி நதியில் இருந்து கர்நாடக மாநிலம் தமிழகத்திற்கு நீர் திறந்து விடுவதற்கு தொடர்ந்து மறுத்து வந்தது. அந்த விதத்தில் முதல்முறையாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு அந்த வாரியத்தின் தீர்ப்பின் அடிப்படையில் கடந்த 2017ம் ஆண்டு முதல் தமிழகத்திற்கு நீர் திறந்து விடுவதற்கு கர்நாடக அரசு முன்வந்தது. அந்த வகையில், … Read more

மேட்டூர் அணையின் நீர்வரத்து நிலவரம்!

டெல்டா மாவட்டங்களை பொருத்தவரையில் மேட்டூர் அணை ஒரு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும் காவிரி ஆற்றில் நீர் வரவில்லை என்றால் டெல்டா மாவட்டங்கள் அனைத்தும் பரிதவித்து தான் போகும். அந்தவிதத்தில் தஞ்சை, வேதாரண்யம், கும்பகோணம், திருவையாறு, திருச்சி, உள்ளிட்ட பகுதிகளில் காவிரியாற்றின் தண்ணீர் வரவில்லை என்றால் மிகுந்த சோகத்திற்கு ஆளாகி விடுவார்கள் அந்த பகுதி மக்கள். குறிப்பாக டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரி ஆற்றில் தண்ணீர் வரவில்லை என்றால் … Read more