மெக்சிகோவில் மர்மமான முறையில் மரணங்கள் – வரம்பு மீறிய வன்முறை தாக்குதல்

ஜலிஸ்கோ மாநிலம் மெக்சிகோவில் உள்ளது. இதில் கடந்த சில வாரங்களாக மர்மமான முறையில் மனிதர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் அமைதியை இழந்து மன நிம்மதி அற்று இருந்து வருகின்றனர். தற்போது ஜலிஸ்கோ பகுதியில் ஏன்? எதற்காக? என்று காரணம் ஏதுமின்றி திடீரென்று காரில் வந்த சிலர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் அவர்கள் யார் என்று குறிப்பிடாமல் தாறுமாறாக துப்பாக்கியில் தாக்கியுள்ளனர். இதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தினால் மூன்று … Read more

இறுதிச்சடங்கில் நடந்த கொடுரமான சம்பவம்

மெக்சிகோவில் இறுதிச்சடங்கு நடந்து கொண்டிருந்தத பொது பலியானவரின் நண்பர்கள் கலந்து கொண்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில், அவர்கள் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். அங்கு கூடி இருந்தவர்கள், இதைக்கண்டு பதறியடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். ஆனாலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் 16 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு ஆம்புலன்சுகள் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த துப்பாக்கிச்சூட்டின் … Read more

பலியானவர்களின் எண்ணிக்கையில் இந்த நாடு மூன்றாவது இடமா?

உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்துக்கே பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. கொரோனா பாதிப்புகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.  அமெரிக்காவில் 1 லட்சத்து 76 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும், பிரேசிலில் 1 லட்சத்து 14 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர். இந்த இரு நாடுகளை தொடர்ந்து பலி எண்ணிக்கையில் 3வது இடத்தில் மெக்சிகோ உள்ளது.  … Read more

எழாவது இடத்தில் உள்ள மெக்ஸிகோ?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 2 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கி வருகிறது.  கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் மெக்சிகோ தற்போது 7-வது இடத்தில் உள்ளது.  அங்கு … Read more

மெக்சிகோவில் திணறும் மக்கள்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. இந்த வைரஸால் மிகவும் பாதிப்படைந்த நாடு அமெரிக்காவும் பிரேசிலுமே ஆகும். குறிப்பாக அமெரிக்காவில் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கையில் முதலிடம் உள்ளது. அங்கு பாதித்தவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியது அதேபோல இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை நெருங்கி வருகிறது. இந்த நிலையில் மெக்சிகோவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. … Read more