கன மழை அறிவிப்பு! இந்த மாவட்டங்கள் மிகவும் பத்திரமாக இருங்கள்?
சென்னையில் டிசம்பர் நான்காம் தேதி என்று வந்த புயலை அடுத்த இன்று சென்னையை தவிர்த்த பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை அறிவிப்பு மையத்தின் தகவல் படி கன்னியாகுமாரி தென்காசி தூத்துக்குடி திருநெல்வேலி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று தினத்திலிருந்து கன மழை பெய்து வருகிறது. ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய … Read more