வெள்ளத்தில் சேதமடைந்த கார்களுக்கு இன்சூரன்ஸ் இருக்கா..? முழு விளக்கம் இதோ..!!

வெள்ளத்தில் சேதமடைந்த கார்களுக்கு இன்சூரன்ஸ் இருக்கா..? முழு விளக்கம் இதோ..!! மிக்ஜாம் புயலால் தலைநகர் சென்னையில் மழை வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது. இந்நிலையில் இந்த மழை வெள்ளத்தில் சிக்கி சேதமடைந்த கார்களுக்கு இன்சூரன்ஸ் கவர் செய்ய முடியுமா என்ற கேள்வி வாகன ஓட்டிகளிடம் எழுந்து இருக்கிறது. முதலில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கார்களை இயக்க கூடாது. இதனால் இன்ஜின் செயலிழக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இன்ஜின் ப்ரொட்டக்சன் இருந்தால் மட்டுமே வெள்ளத்தில் மூழ்கிய … Read more

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மூன்று மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மூன்று மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..! தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதம் இறுதி வரை வெளுத்து வாங்கியது. இதனிடையே நவம்பர் மாதம் 26 அன்று தமிழகத்தின் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் இந்த மாதம் 5 ஆம் தேதி ஆந்திரா அருகே கரையை கடந்தது. இந்த புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்தது. … Read more

மழைநீர் வடிகால் பணிக்காக செலவிடப்பட்ட 4000 கோடி கடலோடு கலந்து விட்டதா? திமுகவுக்கு செல்லூர் ராஜு கேள்வி!

4000-crores-spent-on-rainwater-drainage-works-mixed-with-the-sea-sellur-raju-question-to-dmk

மழைநீர் வடிகால் பணிக்காக செலவிடப்பட்ட 4000 கோடி கடலோடு கலந்து விட்டதா? திமுகவுக்கு செல்லூர் ராஜு கேள்வி! கடந்த 26 ஆம் தேதி தமிழகத்தின் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் டிசம்பர் 5 ஆம் தேதி ஆந்திரா மாநிலம் அருகே கரையை கடந்தது. இந்த புயலால் சென்னை மாநகர் முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மழை காலங்களில் சென்னையில் மழை நீர் … Read more

தமிழக மக்களுக்கு ஓர் எச்சரிக்கை.. ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்!!

தமிழக மக்களுக்கு ஓர் எச்சரிக்கை.. ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்!! வங்கக் கடல் பகுதியில் உருவாகி இருக்கும் மிக்ஜாம் புயலால் தலைநரகர் சென்னையை கனமழை புரட்டி போட்டு வருகிறது. இந்த புயல் நாளை முற்பகல் ஆந்திராவின் நெல்லுருக்கும் மசூலிப்பட்டினத்திற்கு இடையே கரையைக் கடக்கும் என்று சொல்லப்பட்டு இருக்கும் நிலையில் தற்பொழுது அதன் தீவிரத்தால் வட தமிழகமே ஒரு ஆட்டம் கண்டு வருகிறது என்று சொல்லலாம். குறிப்பாக … Read more