State, Breaking News, Chennai, District News
minister senthil balaji

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு தமிழக அரசு ஒப்புதல்! விரைவில் வருகிறது அதிரடி மாற்றம்!
மின் நுகர்வோரின் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது மிக விரைவில் ஆரம்பமாகும் என்று மின்துறை அமைச்சர் ...

தமிழகத்தில் ஏன் இந்த திடீர் மின்தடை? விளக்கமளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி!
தமிழகத்தில் கடந்த ஒரு வாரகாலமாக ஆங்காங்கே தொடர் மின்வெட்டு காணப்படுகிறது. இது தொடர்பாக விசாரித்தபோது தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற மின் தடைகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். ...

மாதாந்திர மின் கட்டணம் தொடர்பாக கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளர்கள்! அந்த பதில்!
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பண்ணையார் ராஜபுரத்தில் ஆரம்ப பள்ளியில் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெரும் மக்கள் சபை கூட்டம் நேற்றைய தினம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் ...

டன் கணக்கில் நிலக்கரி மாயம்! எங்கே சென்றது என்ன ஆனது அமைச்சர் பரபரப்பு புகார்!
தமிழக சட்டசபையில் நேற்றைய தினம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது. இந்த விவாதத்திற்கு பதிலளித்து பேசிய மாநில மின்துறை அமைச்சர் ...

தமிழகம் மின் மிகை மாநிலமா? உண்மையை ஒப்புக் கொண்ட மின்துறை அமைச்சர்!
இலவச மின்சாரத்திற்காக நான்கரை இலட்சம் விவசாயிகள் காத்திருக்கிறார்கள் என்று சட்டசபையில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்திருக்கின்றார். பொது நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான ...

தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனையை இல்லையாம்! சொல்வது யார் தெரியுமா?
சென்னையில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின்போது தமிழ்நாட்டில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படுகிறது. அவை அந்தந்த மின் நிலையங்களை பொறுத்து ...

அணிலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனு கொடுத்த பி.ஜே.பி.!
அணிலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனு கொடுத்த பி.ஜே.பி.! கடந்த சில தினங்களாக அனைத்து மாவட்டங்களிலும், அதாவது நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில், தி.மு.க. ...

அணில்கள் ஓடுவதால் தான் மின்வெட்டு! அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலுக்கு எழுந்த கடுமையான விமர்சனங்கள்
அணில்கள் ஓடுவதால் தான் மின்வெட்டு! அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலுக்கு எழுந்த கடுமையான விமர்சனங்கள் தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் பதவியேற்றுள்ள புதிய அரசில் செந்தில் பாலாஜி ...

மக்களே உஷாரா இருங்க! 3 மணி நேரம் இனி கரெண்ட் இருக்காது!- அமைச்சர் அறிவிப்பு!
ஜூன் 19 ஆம் தேதியிலிருந்து மின் பராமரிப்பு பணிகள் தொடங்க உள்ளதால் ஓரிரு பகுதிகளில் மின்வெட்டு ஏற்படும் அதுவும் மூன்று மணி நேரத்திற்கு மின்வெட்டு ஏற்படும் என்று ...

தமிழகத்தில் இனி மின்தடை கிடையாது! அரசு புதிய அறிவிப்பு!
தமிழகத்தில் இனி மின்தடை கிடையாது! அரசு புதிய அறிவிப்பு! தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் இந்த சூழலில், 3 டிகிரி செல்சியல் வரை வெப்பம் அதிகரிக்கும் ...