மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு தமிழக அரசு ஒப்புதல்! விரைவில் வருகிறது அதிரடி மாற்றம்!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு தமிழக அரசு ஒப்புதல்! விரைவில் வருகிறது அதிரடி மாற்றம்!

மின் நுகர்வோரின் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது மிக விரைவில் ஆரம்பமாகும் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழக மின்வாரியம் 11 லட்சம் குடிசை வீடுகளுக்கு முழுவதும் 2.22 கோடி வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும், 500 யூனிட் வரையில் மானிய விலையிலும் மின்சாரம் வழங்குகிறது இதற்காக வருடத்திற்கு 3650 கோடி செலவு உண்டானது. இந்தத் தொகையை மின்மாரியத்திற்கு தமிழக அரசு … Read more

தமிழகத்தில் ஏன் இந்த திடீர் மின்தடை? விளக்கமளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி!

தமிழகத்தில் ஏன் இந்த திடீர் மின்தடை? விளக்கமளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி!

தமிழகத்தில் கடந்த ஒரு வாரகாலமாக ஆங்காங்கே தொடர் மின்வெட்டு காணப்படுகிறது. இது தொடர்பாக விசாரித்தபோது தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற மின் தடைகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட திருவள்ளூர் மாவட்டத்தில் தன்னுடைய பணியை மேற்கொள்ள வந்த லைன் மேன் குப்பன் என்பவரை மின்சாரம் சரியாக வரவில்லை என்று தெரிவித்து ஒரு மர்ம கும்பல் சரமாரியாக தாக்கிய அவரது மண்டையை உடைத்து விட்டு சென்றது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. … Read more

மாதாந்திர மின் கட்டணம் தொடர்பாக கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளர்கள்! அந்த பதில்!

மாதாந்திர மின் கட்டணம் தொடர்பாக கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளர்கள்! அந்த பதில்!

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பண்ணையார் ராஜபுரத்தில் ஆரம்ப பள்ளியில் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெரும் மக்கள் சபை கூட்டம் நேற்றைய தினம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடந்தது. அமைச்சர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கிக்கொண்டார். இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி முதலமைச்சரின் உத்தரவின் அடிப்படையில் கோவை மாநகராட்சியின் 100 இடங்கள் நகராட்சி மற்றும் 50 பேரூராட்சிகள் என்று ஒட்டு மொத்தமாக 150 இடங்களில் பொதுமக்களிடம் இருந்து அதிகாரிகள் மனுக்களை … Read more

டன் கணக்கில் நிலக்கரி மாயம்! எங்கே சென்றது என்ன ஆனது அமைச்சர் பரபரப்பு புகார்!

டன் கணக்கில் நிலக்கரி மாயம்! எங்கே சென்றது என்ன ஆனது அமைச்சர் பரபரப்பு புகார்!

தமிழக சட்டசபையில் நேற்றைய தினம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது. இந்த விவாதத்திற்கு பதிலளித்து பேசிய மாநில மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சில விஷயங்களை வெளிப்படையாக கூறியிருக்கிறார். அதைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னால் செந்தில் பாலாஜி தொடர்பாக பார்த்துவிடலாம். செந்தில் பாலாஜி கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைத்த சமயத்தில் அப்போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அதன்பிறகு ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, அந்த கட்சியில் … Read more

தமிழகம் மின் மிகை மாநிலமா? உண்மையை ஒப்புக் கொண்ட மின்துறை அமைச்சர்!

தமிழகம் மின் மிகை மாநிலமா? உண்மையை ஒப்புக் கொண்ட மின்துறை அமைச்சர்!

இலவச மின்சாரத்திற்காக நான்கரை இலட்சம் விவசாயிகள் காத்திருக்கிறார்கள் என்று சட்டசபையில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்திருக்கின்றார். பொது நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இரண்டாவது நாளாக நேற்றைய தினம் நடந்தது. அந்த சமயத்தில் உரையாற்றிய அதிமுக உறுப்பினர் சம்பத்குமார் திமுக ஆட்சிக்கு வந்தாலே அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது என்று தெரிவித்தார். அவருடைய உரைக்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான திமுக அரசின் … Read more

தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனையை இல்லையாம்! சொல்வது யார் தெரியுமா?

தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனையை இல்லையாம்! சொல்வது யார் தெரியுமா?

சென்னையில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின்போது தமிழ்நாட்டில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படுகிறது. அவை அந்தந்த மின் நிலையங்களை பொறுத்து வெவ்வேறு தினங்களில் தடை செய்யப்படுகிறது என்று தெரிவித்திருக்கிறார். பராமரிப்பு பணி மின் நிறுத்தத்தை வைத்து தமிழகத்தில் மின் வெட்டு என்று தெரிவித்தால் அதை ஏற்றுக்கொள்ள இயலாது என்று தெரிவித்த அவர், பராமரிப்பு பணிகள் முடிவுற்ற பின் உடனடியாக வழங்கப்படுகிறது. தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனை இருப்பதாக ஒரு சிலர் புரளியைக் … Read more

அணிலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனு கொடுத்த பி.ஜே.பி.!

Take action to catch the squirrel! Petition filed by BJP!

அணிலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனு கொடுத்த பி.ஜே.பி.! கடந்த சில தினங்களாக அனைத்து மாவட்டங்களிலும், அதாவது நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில், தி.மு.க. வெற்றி அடைந்ததை தொடர்ந்து, ஆளும் கட்சி பொறுப்பேற்றதும், பல இடங்களில் மின்வெட்டுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறும் போது கடந்த ஆட்சியில் பராமரிப்பு பணிகள் எதுவும் நடைபெறவில்லை மற்றும் அணில்கள் போன்ற சிறு விலங்குகளால் தான் என்று … Read more

அணில்கள் ஓடுவதால் தான் மின்வெட்டு! அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலுக்கு எழுந்த கடுமையான விமர்சனங்கள்

Senthil Balaji-News4 Tamil Online Tamil News

அணில்கள் ஓடுவதால் தான் மின்வெட்டு! அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலுக்கு எழுந்த கடுமையான விமர்சனங்கள் தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் பதவியேற்றுள்ள புதிய அரசில் செந்தில் பாலாஜி மின்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.தேர்தல் பரப்புரையின் போது அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் திமுகவின் கடந்த கால செயல்பாடுகளை உதாரணமாக காட்டி விமர்சித்து வந்தனர்.அதில் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில் நிலவிய கடுமையான மின்வெட்டும் உதாரணமாக கூறி விமர்சிக்கபட்டது. இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த … Read more

மக்களே உஷாரா இருங்க! 3 மணி நேரம் இனி கரெண்ட் இருக்காது!- அமைச்சர் அறிவிப்பு!

மக்களே உஷாரா இருங்க! 3 மணி நேரம் இனி கரெண்ட் இருக்காது!- அமைச்சர் அறிவிப்பு!

ஜூன் 19 ஆம் தேதியிலிருந்து மின் பராமரிப்பு பணிகள் தொடங்க உள்ளதால் ஓரிரு பகுதிகளில் மின்வெட்டு ஏற்படும் அதுவும் மூன்று மணி நேரத்திற்கு மின்வெட்டு ஏற்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். கடந்த 10 மாதங்களாக மின் பராமரிப்பு பணிகள் எதுவும் நடக்கவில்லை. அதனால் பழுதடைந்த மின்கம்பங்கள், சாய்ந்த மின்கம்பங்கள், மின் கம்பத்தை தாங்கு கம்பிகள் , பழுதடைந்த மின் பெட்டிகள், பீங்கான் இன்சுலேட்டர், துணை மின் நிலையங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், மரக்கிளைகள் அகற்றம் … Read more

தமிழகத்தில் இனி மின்தடை கிடையாது! அரசு புதிய அறிவிப்பு!

தமிழகத்தில் இனி மின்தடை கிடையாது! அரசு புதிய அறிவிப்பு!

தமிழகத்தில் இனி மின்தடை கிடையாது! அரசு புதிய அறிவிப்பு! தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் இந்த சூழலில், 3 டிகிரி செல்சியல் வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும் அனல் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு போடப்பட்டுள்ளதால், அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டிய இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. இப்படிப்பட்ட சூழலில் கடந்த ஒரு மாதமாக மின்தடை குறித்து ஏராளமான புகார்கள் மின்வாரியத்திற்கு குவிந்தன. … Read more