தங்க காசுகளை அள்ளி இறைச்ச அமைச்சர்! இது எங்கே, எப்போது நடந்தது?

தங்க காசுகளை அள்ளி இறைச்ச அமைச்சர்! இது எங்கே, எப்போது நடந்தது?

தங்க காசுகளை அள்ளி இறைச்ச அமைச்சர்! இது எங்கே, எப்போது நடந்தது? பொங்கல் பண்டிகை என்றாலே பொங்கல் மற்றும் கரும்பை தொடர்ந்து மக்கள் விரும்பி கொண்டாடுவது ஜல்லிக்கட்டு போட்டி. பொதுவாக பொங்கல் பண்டிகை தினத்தில் இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது வழக்கம். அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஆகிய இடங்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. அதிலும் அலங்காநல்லூரில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டி உலக புகழ் பெற்றது. இதன் காரணமாகவே இந்த ஜல்லிக்கட்டு போட்டியை … Read more

முழு ஊரடங்கு தேவையில்லை! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

No full curfew required! Important information released by the Minister!

முழு ஊரடங்கு தேவையில்லை! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! தொற்றானது வருடத்திற்கு ஏற்ப உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் அதிக அளவு கட்டுப்பாடுகளை செயல்படுத்தி வருகின்றனர். மக்களும் ஒவ்வொரு முறை தொற்று பாதிப்பு ஏற்படும் போதும் வாழ்வாதாரத்தை நடத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். தற்போது தான் இரண்டாம் அலை அதிக அளவு பாதிப்பை தந்து சற்று குறைய ஆரம்பித்தது. அது முடிந்து மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் உள்ளேயே அதன் … Read more

கல்லூரிகளில் இதெல்லாம் இனி கூடாது! திடீர் உத்தரவு பிறப்பித்த அரசு!

All this should not happen in colleges anymore! The government issued a sudden order!

கல்லூரிகளில் இதெல்லாம் இனி கூடாது! திடீர் உத்தரவு பிறப்பித்த அரசு! தமிழகத்தில் தற்போது ஓமைக்ரான் காரணமாக மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது 57 நாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த ஓமைக்ரான் தொற்று ஆனது நாம் கடந்து வந்த கொரோனா வகைகளில் ஆல்பா, பீட்டா, ஆல்பா பிளஸ் என்ற பல அமைப்புகளை கடந்து மிகவும் தீவிரமாக பாதிக்கும் என்றும் ஒரு சிலர் கருத்து தெரிவித்து … Read more

மக்கள் மீது அக்கறை உள்ளோர் இப்படி செய்ய வாய்ப்பே இல்லை! – பிரியங்கா காந்தி!

People who care about people have no chance to do this! - Priyanka Gandhi!

மக்கள் மீது அக்கறை உள்ளோர் இப்படி செய்ய வாய்ப்பே இல்லை! – பிரியங்கா காந்தி! தற்போது அனைத்து மாநிலங்களின் டிஜிபிகள் மற்றும் மத்திய ஆயுதப்படைகளின் இயக்குனர்கள் கலந்துகொள்ளும் 56 வது மாநாடு தற்போது லக்னோவில் அமைந்துள்ள உத்திரப்பிரதேச காவல்துறை தலைமையகத்தில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இணையவழி குற்றங்கள், பயங்கரவாத தாக்குதல்கள், போதைப்பொருள் கடத்தல், சிறைத்துறை சீர்திருத்தங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ள இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்த நிலையில் விவசாயிகள் மீது … Read more

இதை முன்பே செய்து இருந்தால் 700 உயிர்களை காத்து இருக்கலாம்! – அரவிந்த் கெஜ்ரிவால்!

700 lives might have been saved if this had been done before! - Arvind Kejriwal!

இதை முன்பே செய்து இருந்தால் 700 உயிர்களை காத்து இருக்கலாம்! – அரவிந்த் கெஜ்ரிவால்! குருநானக் ஜெயந்தி ஒட்டி பிரதமர் மோடி இன்று காலை நாட்டு மக்களுக்கு சிறப்பு உரையாற்றினார். அப்போது அவர் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அனைத்து சட்டங்களையும் திரும்பப் பெறுவதாகவும், விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தியையும் அறிவித்தார். இதற்கான நடவடிக்கைகளை அடுத்த மாதம் நடைபெற உள்ள பாராளுமன்ற கூட்டத் தொடரின் மூலம் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். பிரதமர் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக … Read more

காடுகளின் கலைகளஞ்சியத்திற்கு பத்ம ஸ்ரீ! 77 வயதில் இவர் செய்த அறிய சாதனை!

Padma Shri for the Encyclopedia of Forests! The record to know what he did at the age of 77!

காடுகளின் கலைகளஞ்சியத்திற்கு பத்ம ஸ்ரீ! 77 வயதில் இவர் செய்த அறிய சாதனை! நேற்று கடந்த வருடத்திற்கான பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷன், போன்ற விருதுகள் வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. அதில் இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளாக மொத்தம் 119 பேருக்கு அறிவிக்கப்பட்டது. அதில் மொத்தம் 7 பத்ம விபூஷன், 10 பத்ம பூஷன் மற்றும் 102 பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன . இதில் கர்நாடாகாவை சேர்ந்த துளசி கவுடாவும் ஒருவராக இருந்தார். … Read more

நாளை கண்டிப்பாக ஹைட்ரஜன் குண்டு வீசுவேன்! எச்சரிக்கை செய்த மராட்டிய மந்திரி!

Definitely a nitrogen bomb tomorrow! Maratha minister warned!

நாளை கண்டிப்பாக ஹைட்ரஜன் குண்டு வீசுவேன்! எச்சரிக்கை செய்த மராட்டிய மந்திரி! கடந்த மாதம் மும்பை சென்ற ஒரு சொகுசு கப்பலில் போதை விருந்தில் பங்கேற்றதாகவும், போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும் பிரபல நடிகரான ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மறைமுகமாக அவரை கண்காணித்து இந்த திடீர் கைது நடவடிக்கையை அவர்கள் மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட ஆரியன்கானை தொடர்ந்து பல முறை ஜாமீன் பெற முயற்சித்தும் 26 நாட்களுக்கு பிறகு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். … Read more

ஆயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை எதுவும் செய்ய முடியாது! – அமைச்சர் சி.வி.ஷண்முகம்!

AIADMK can do nothing even if a thousand Sasikalas come! - Minister CV Shanmugam!

ஆயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை எதுவும் செய்ய முடியாது! – அமைச்சர் சி.வி.ஷண்முகம்! இன்று அதிமுகவின் பொன்விழா ஆண்டு நடைபெற்று வருகிறது. அதன் காரணமாக பல்வேறு இடங்களில், பல்வேறு காரசாரமான விவாதங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. அனைத்து விவாதங்களும் சசிகலாவை குறி வைத்தே நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. அதற்கு காரணம் அவர் நேற்று திடீரென்று ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்று கண்ணீர் விட்டு விட்டு வந்துள்ளார். அதுதான் மிக முக்கியமான காரணமாக திகழ்கிறது. இதற்கு முன்பே அவருக்கு எதிர்ப்பு கிளம்பினாலும் … Read more

சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் மீண்டும் உயிரிழப்பு! அரங்கேறிய பகீர் சம்பவம்! அமைச்சர் நேரில் சென்று ஆய்வு!

Another death at IIT Chennai campus! Theatrical Pakir incident! Minister to visit and inspect!

சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் மீண்டும் உயிரிழப்பு! அரங்கேறிய பகீர் சம்பவம்! அமைச்சர் நேரில் சென்று ஆய்வு! சென்னை ஐஐடி வளாகத்தில் 45 நாய்கள் இறந்துள்ளதாக புகார் வந்துள்ளது. அதனடிப்படையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது இவ்வாறு கூறினார். சென்னை ஐஐடி வளாகத்தில் 45  நாய்கள் இறந்துள்ளதாக வந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஐஐடி வளாகம் 617 ஏக்கர் … Read more

நவீன பெண்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் நாட்டம் இல்லை! மனநல விழாவில் மந்திரி பகீர் குற்றச்சாட்டு!

Modern women have no inclination to have children! Minister Pakir accused of mental illness

நவீன பெண்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் நாட்டம் இல்லை! மனநல விழாவில் மந்திரி பகீர் குற்றச்சாட்டு! கல்வியில் தேர்ந்தவர்கள், தேறாதவர்களோ பெண்கள் என்றாலே தாய்மை அடைவதில் தான் பெண்மையை உணர்வார்கள். திருமணம் முடிந்ததை அடுத்து ஒவ்வொருவரும் புதுமண தம்பதிகளிடம் கேட்கும் கேள்வி குழந்தை பற்றியதாகத்தான் இருக்கும். எல்லா பெண்களுக்குமே குழந்தை என்பது ஒரு எதிர்பார்ப்பு நிறைந்த விஷயம் தான். பெங்களூர் மருத்துவமனையில் நடைபெற்ற உலக சுகாதார நாள் விழாவில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கலந்து கொண்டார். அப்போது அவர் … Read more