வருங்கால தமிழகமே என அன்புமணியை பாராட்டிய அமைச்சர் பொன்முடி! 

K. Ponmudy

வருங்கால தமிழகமே என அன்புமணியை பாராட்டிய அமைச்சர் பொன்முடி!   திமுகவின் இளைஞர் அணி தலைவரும், சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் திமுகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்   அந்த வகையில் விழுப்புரம் தெற்கு மாவட்டம் சார்பில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி பிறந்த நாளையொட்டி ரத்த தான முகாம், அக்கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியை புகழேந்தி எம்.எல்.ஏ. தாங்கி நடத்தினார். மாவட்ட இளைஞர் அணி … Read more

முதல்வரால் அமைச்சர்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த முடியவில்லை! இந்த ஆட்சி எவ்வளவு நாள் நீடிக்குமோ தெரியாது! இபிஎஸ் ஆதரவாளர் அதிரடி!

முதல்வரால் அமைச்சர்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த முடியவில்லை! இந்த ஆட்சி எவ்வளவு நாள் நீடிக்குமோ தெரியாது! இபிஎஸ் ஆதரவாளர் அதிரடி!

வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெறுகிறது இந்த பொது தேர்தலை எதிர்கொள்வதற்கு தமிழகத்தில் ஆளுங்கட்சியதாக இருக்கின்ற திமுக, எதிர்க்கட்சியாக இருக்கின்ற அதிமுக, பாஜக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.அதிலும் பாஜகவை பொறுத்தவரையில் தமிழகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியை பெற வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்து வருகிறது. அந்த விதத்தில், ஆளுங்கட்சியான திமுகவிலிருந்து எதிர்க்கட்சியாக இருக்கின்ற அதிமுக வரையில் அந்தந்த கட்சி தலைமைகள், அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்களுடன் ஆலோசனை … Read more

மக்களைப் பற்றி சிந்திக்காமல் தானும் குடும்பமும் மட்டும் வாழ்ந்தால் போதும் என்ற கனவுலகத்தில் இருக்கிறார் முதலமைச்சர்! சி.வி சண்முகம் அதிரடி!

மக்களைப் பற்றி சிந்திக்காமல் தானும் குடும்பமும் மட்டும் வாழ்ந்தால் போதும் என்ற கனவுலகத்தில் இருக்கிறார் முதலமைச்சர்! சி.வி சண்முகம் அதிரடி!

மக்களைப் பற்றி சிந்திக்காமல் தானும் குடும்பமும் மட்டும் வாழ்ந்தால் போதும் என்ற கனவுலகத்தில் இருக்கிறார் முதலமைச்சர்! சி.வி சண்முகம் அதிரடி! விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுகவின் 51 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சிவி சண்முகம் கொடியேற்றி இனிப்புகளை வழங்கினார். அப்போது பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கோவை குண்டுவெடிப்பு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வரையில் வாய் திறக்கவே இல்லை. முதலமைச்சரின் … Read more

என்னய்யா இது வம்பா போச்சு!ப்ளீஸ் மன்னிச்சுக்கோங்க வருத்தம் தெரிவித்த பொன்முடி!

என்னய்யா இது வம்பா போச்சு!ப்ளீஸ் மன்னிச்சுக்கோங்க வருத்தம் தெரிவித்த பொன்முடி!

திமுகவின் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் பேச்சில் சமீப காலமாகவே சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழக அரசின் சார்பாக பெண்களுக்கு இலவசமாக செயல்படுத்தி வரும் திட்டமான பேருந்து பயணத்திட்டத்தை ஓசி டிக்கெட் என்று தெரிவித்து பேசியது மிகப் பெரிய பரபரப்பையும், சர்ச்சையையும் கிளப்பியது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி கிராம சபை கூட்டத்திலும் ஒரு பெண்ணை ஒருமையில் பேசிய காட்சி கண்டனத்திற்குள்ளானது. இது போன்ற பேச்சுக்கள் உள்ளிட்டவற்றை எதிர்க்கட்சியினர் சமூக வலைதளத்தில் … Read more

ஓசி என்று சொல்ல வெட்கமாக இல்லையா? பொன் முடியை அதிர வைத்த நாராயணன் திருப்பதி!

ஓசி என்று சொல்ல வெட்கமாக இல்லையா? பொன் முடியை அதிர வைத்த நாராயணன் திருப்பதி!

சமீப காலமாக திமுக அமைச்சர்களின் சர்ச்சை பேச்சுக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது. திமுகவின் துணைப் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா இந்துக்கள் தொடர்பாக அவர்களுக்கு கொச்சைப்படுத்தும் விதமாக பேசியது தமிழக முழுவதும் மிகப்பெரிய அதிர்வல்களை உண்டாக்கியது. அவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது இயல்புதான் என்றாலும் தற்போது ஒரு மூத்த அமைச்சரும் இப்படி ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார். அதாவது திமுகவின் மூத்த அமைச்சரான பொன்முடி தற்போது பெண்கள் அனைவரும் பேருந்துகளில் எவ்வாறு பயணம் செய்கிறீர்கள்? எல்லாம் … Read more

அரசு கல்லூரிகளில் சேர அவகாசம் நீட்டிப்பு! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

Extension of time to join government colleges! Important information released by the minister!

அரசு கல்லூரிகளில் சேர அவகாசம் நீட்டிப்பு! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு இந்த ஆண்டுதான் முறையாக நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் ஜூன் இருபதாம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தனர். அந்த வகையில் ஜூன் இருபதாம் தேதி காலை 10 மணி அளவில் 12 ஆம் வகுப்பு முடிவுகளும் 12 மணிக்கு மேல் பத்தாம் வகுப்பின் முடிவுகளும் வெளியிடப்பட்டது. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய அவர்கள் மொத்தம் 93.76 … Read more

தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் கட்டணம் குறைப்பு! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

New college in these places! Government announcement!

தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் கட்டணம் குறைப்பு! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு துறையின் தேவைக்கேற்ப நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒரு வார காலமாக ஒவ்வொரு துறை ரீதியான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த விதத்தில் இன்று சட்டமன்ற கூட்டத்தொடரில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் என்பவர் தனது தொகுதியில் பாலிடெக்னி கல்லூரி இல்லாததால் புதிதாக பாலிடெக்னிக் … Read more