மொட்டையடிக்கும் தொழிலாளர்களுக்கு ரூ.5000 ஊக்கத்தொகை.!! இன்று முதல் தொடக்கம்.!!

மொட்டையடிக்கும் தொழிலாளர்களுக்கு ரூ.5000 ஊக்கத்தொகை.!! இன்று முதல் தொடக்கம்.!!

இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள அனிதா பள்ளி வளாகத்தில் மொட்டை அடிக்கும் ஊழியர்களுக்கு மாத ஊக்கத்தொகையாக ரூ.5000 வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார். இந்து சமய அறநிலைத்துறை சார்பில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதில், புதிய திட்டங்களும் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கோயில்களில் மொட்டை அடிப்பதற்கு கட்டணம் இல்லை என்ற திட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில் மொட்டை அடிக்கும் ஊழியர்களுக்கு உதவித்தொகையை வழங்குமாறு … Read more

அன்று சேலத்து சிங்கம் இன்று வீரபாண்டி ராஜா! ஆற்றுனா துயரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உருக்கம்!

அன்று சேலத்து சிங்கம் இன்று வீரபாண்டி ராஜா! ஆற்றுனா துயரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உருக்கம்!

2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்தவர் சேலம் மாவட்டத்தைச் சார்ந்த வீரபாண்டி ஆறுமுகம் அவர் சேலம் மாவட்டத்தில் மிகப் பெரிய ஆளு மிக்க தலைவராக விளங்கியதால் அவருக்கு சேலத்து சிங்கம் என்ற சிறப்பு பெயரும் உண்டு. இந்த சூழ்நிலையில், அவர் கடந்த 2013 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக, இயற்கை எய்தினார் அப்போது ஒட்டுமொத்த சேலம் மாவட்டமும் கண்ணீரில் மூழ்கியது. அதோடு சேலம் மாவட்ட திமுகவும் சற்றே துவண்டு போனது … Read more

பத்தாண்டுகளுக்கும் மேலாக தேர்தலே நடைபெறாத பகுதி கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க இருக்கும் முதலமைச்சர்!

பத்தாண்டுகளுக்கும் மேலாக தேர்தலே நடைபெறாத பகுதி கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க இருக்கும் முதலமைச்சர்!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வந்ததை தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு தமிழகம் முழுவதும் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வந்தது இந்த சூழ்நிலையில், ஊரடங்கு உத்தரவு நோய் தொற்று பாதிப்பு குறைந்ததன் பெயரில் தளர்த்தப்பட்டது. இதனால் ஊரடங்கு உத்தரவில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டது இதன்காரணமாக, அத்தியாவசிய கடைகள் மற்றும் தேநீர் கடைகள் உள்ளிட்ட பலரும் செயல்படத் தொடங்கின இந்த நிலையில், தடுப்பூசி போடும் பணியும் நாடு முழுவதும் மிக தீவிரமாக … Read more

தமிழக அரசின் முக்கிய திட்டத்திற்கு வேட்டு வைத்த பாஜக நிர்வாகி! கடுப்பில் முதல்வர்!

தமிழக அரசின் முக்கிய திட்டத்திற்கு வேட்டு வைத்த பாஜக நிர்வாகி! கடுப்பில் முதல்வர்!

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்திருக்கிறது அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று இருக்கிறார். அவர் தேர்தலின்போது பல வாக்குறுதிகளை தமிழக மக்களுக்கு அளித்திருந்தார். அதனை தற்சமயம் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார் என்று சொல்லப்படுகிறது, ஆனால் பல முக்கிய வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்று பொதுமக்கள் மத்தியிலும் அரசியல் கட்சியினர் மத்தியில் பேசு பொருளாக மாறியிருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு உரிமை தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் … Read more

தடுப்பூசிகள் செலுத்துதலில் மோசமான செயல்பாடுகள் உடைய மாவட்ட அமைச்சர்களை தட்டி தூக்க காத்திருக்கும் முதலமைச்சர்! அதிர்ச்சியில் அமைச்சர் பெருமக்கள்!

தடுப்பூசிகள் செலுத்துதலில் மோசமான செயல்பாடுகள் உடைய மாவட்ட அமைச்சர்களை தட்டி தூக்க காத்திருக்கும் முதலமைச்சர்! அதிர்ச்சியில் அமைச்சர் பெருமக்கள்!

தமிழகத்தில் நோய் தொற்று பாதிப்பு 1657 நேற்று வரையில் இருந்து வருகிறது சிறிது சிறிதாக நோய்தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் மாநிலம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணியை மாநில அரசு முடுக்கி விட்டிருக்கிறது இதற்கென்று ஒவ்வொரு மாவட்டத்திலும் தடுப்பூசி முகாம்களை மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது மாநில அரசு எல்லோருக்கும் தடுப்பூசி கிடைக்கச் செய்தல் என்ற ஒரு இலக்கை நோக்கியே மாநில அரசு செயல்பட்டு வருகிறது. அந்த விதத்தில் சென்ற 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை … Read more

தமிழக அரசு போயிங் நிறுவனத்துடன் போட்ட புதிய ஒப்பந்தம்! மாஸ் காட்டும் முதலமைச்சர்!

தமிழக அரசு போயிங் நிறுவனத்துடன் போட்ட புதிய ஒப்பந்தம்! மாஸ் காட்டும் முதலமைச்சர்!

கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் மேட் இன் இந்தியா என்ற ஒரு திட்டத்தை அறிமுகம் செய்தார். அதாவது இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி உள்ளிட்டவற்றை அதிகரிப்பது மற்றும் வெளிநாடு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பது, உள்ளிட்ட திட்டங்களை முன்னெடுப்பதற்காக இந்த மேட் இன் இந்தியா திட்டம் கொண்டுவரப்பட்டது. வெளிநாட்டு முதலீடுகளை அதிகளவில் ஈர்ப்பதற்காக அவர் முதன்முதலில் பிரதமராக பதவியேற்றுக் கொண்டது முதல் கிட்டத்தட்ட இரண்டு வருட காலம் தொடர்ச்சியாக வெளிநாட்டு … Read more

அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றமா? தீவிர ஆலோசனையில் முதலமைச்சர்!

அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றமா? தீவிர ஆலோசனையில் முதலமைச்சர்!

தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்து மிகவும் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் தேர்தலுக்கு முன்பு வரை திமுக ஆட்சிக்கு வந்தால் பெரிதாக எந்தவிதமான மாற்றமும் இருக்காது என்பது போன்ற தோற்றம் தமிழகம் முழுவதும் இருந்து வந்தது. ஆனாலும் அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஒவ்வொரு திட்டங்களையும் நேரில் சென்று கவனித்து ஒவ்வொன்றையும், கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறார் என்று சொல்லப்படுகிறது. அதோடு ஸ்டாலினின் அமைச்சரவையில் இடம் பெற்றவர்கள் … Read more

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி! நீட் தேர்வு பயம் காரணமாக மேலும் ஒரு மாணவி இன்று தற்கொலை என்ன செய்யப்போகிறார் முதலமைச்சர்!

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி! நீட் தேர்வு பயம் காரணமாக மேலும் ஒரு மாணவி இன்று தற்கொலை என்ன செய்யப்போகிறார் முதலமைச்சர்!

மத்திய அரசால் நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேருவதற்கு ஒரே நுழைவுத் தேர்வாக நீட் நுழைவுத்தேர்வு சென்ற சில வருடங்களுக்கு முன்னர் கொண்டு வரப்பட்டது.அப்படிக் கொண்டு வரப்பட்ட இந்தத் தேர்வில் முழுக்க, முழுக்க, சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் இருந்து தான் கேள்விகள் கேட்கப்பட்டன. இதனால் தமிழக அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் அவர்கள் இந்த நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாத ஒரு நிலை இருக்கிறது. நீட் வருவதற்கு … Read more

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் ஆனால் அமைச்சருக்கு மருமகன் ஆக கூடாதா? அமைச்சருக்கு ஏற்பட்ட சிக்கல்

Sekar Babu DMK

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் ஆனால் அமைச்சருக்கு மருமகன் ஆக கூடாதா? அமைச்சருக்கு ஏற்பட்ட சிக்கல் சென்னை துறைமுகம் தொகுதியில் திமுகவின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சேகர் பாபு தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். அவர் அமைச்சராக பதவியேற்றது முதல் அறநிலைத்துறை சார்பாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறார். குறிப்பாக தமிழகம் முழுவதும் அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தொடர் ஆய்வுகளை அவர் மேற்கொண்டு வருகிறார். மேலும், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் … Read more

மீண்டெழும் சோழர்களின் வரலாறு! சட்டசபையில் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

மீண்டெழும் சோழர்களின் வரலாறு! சட்டசபையில் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றியடைந்து ஆட்சியில் அமர்ந்த திமுக ஆட்சியில் அமர்ந்த தில் இருந்தே ஒரு சில விஷயங்களை செய்து வருகிறது. இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று இருக்கிறது. அதோடு பொதுமக்களிடையே முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களும் வெகுவாக பிரபலமாகி வருகிறார். அதிலும் குறிப்பாக இந்துக்களின் ஓட்டை பெறுவதற்காக ஒரு சில முக்கிய விஷயங்களை அவர் முன்னெடுத்து இருக்கின்றார். அது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது ஆனால் அவருடைய இந்த முன்னெடுப்பது எந்த … Read more