பாலிய நன்பரை வீடு தேடி சென்று சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

பாலிய நன்பரை வீடு தேடி சென்று சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் டிபி கஜேந்திரன் அவர்கள் வீடு மனைவி மக்கள், எங்க ஊரு காவல்காரன், பாண்டி நாட்டு தங்கம், பட்ஜெட் பத்மநாதன், போன்ற பல திரைப்படங்களை இயக்கி இருக்கின்றார். பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் இவர் நடித்திருக்கிறார். சென்னை சாலிகிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் இவரை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். முதலமைச்சருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுகவின் தலைமை நிலையச் செயலாளரும் நடிகர் சங்க … Read more

பொதுத்துறை சொத்துக்களை தனியார் மயமாக்குவதா? மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த முதலமைச்சர்!

பொதுத்துறை சொத்துக்களை தனியார் மயமாக்குவதா? மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த முதலமைச்சர்!

பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்கள் எதையும் விற்பனை செய்யக்கூடாது என சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேசிய பணமாக்கல் என்ற திட்டத்தின் கீழ் வருவாய் கொடுக்கக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களான விமான நிலையங்கள் ரயில் நிலையங்களில் தனியார் முதலீட்டை அனுமதி வழங்கி அதன் மூலமாக லட்சம், கோடி உள்ளிட்ட விவரங்களை திரட்டும் முடிவில் மத்திய அரசு இறங்கி உள்ளது. அதாவது அரசு சொத்துக்களை தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விட்டு நான்கு வருடங்களில் 6 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட … Read more

சட்டத்தை மதிபோருக்கு இன்முகமும் சட்டத்தை மீறுவோருக்கு இரும்புக்கரமும்! முதலமைச்சர் காவல்துறைக்கு அதிரடி அறிவுரை!

சட்டத்தை மதிபோருக்கு இன்முகமும் சட்டத்தை மீறுவோருக்கு இரும்புக்கரமும்! முதலமைச்சர் காவல்துறைக்கு அதிரடி அறிவுரை!

வண்டலூர் ஊனமாஞ்சேரியில் இருக்கின்ற தமிழக காவல் உயர் பயிற்சி நிறுவனத்தில் 941 உதவி ஆய்வாளர்களுக்கான ஒரு வருடத்திய பயிற்சி நேற்று ஆரம்பமானது. இதில் காணொளியின் மூலமாக பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் உதவி ஆய்வாளர் களுக்கான பயிற்சியை ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு, காவலர் பயிற்சி இயக்கத்தின் இயக்குனர் அமல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின் போது உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக அரசின் ஒரு கை நிர்வாகம் என்றால் இன்னொரு கை … Read more

தேர்தல் சமயத்தில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயமாக நிறைவேற்றுவோம்! முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி!

தேர்தல் சமயத்தில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயமாக நிறைவேற்றுவோம்! முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி!

பெண்களுடைய முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் நேற்றைய தினம் கொளத்தூர் எவர்வின் பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கொண்டார். அந்த சமயத்தில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் தையல் பயிற்சியை முடித்த 353 பெண்களுக்கு சான்றிதழ்களையும், தையல் இயந்திரங்களையும், அவர் இலவசமாக வழங்கி இருக்கிறார். இதனை அடுத்து உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில் நான் உரையாற்றுவது ஆக வரவில்லை ஆனால் நீங்கள் எல்லாம் இந்து சமயம் … Read more

தமிழக முதல்வருக்கு இவ்வளவு பெருந்தன்மையா? மக்கள் மத்தியில் குவியும் பாராட்டு

DMK MK Stalin-Latest Tamil News

தமிழக முதல்வருக்கு இவ்வளவு பெருந்தன்மையா? மக்கள் மத்தியில் குவியும் பாராட்டு பள்ளி மாணவர்களுக்கு வழங்கவுள்ள புத்தகப்பையில் முன்னாள் முதல்வர்களான எடப்பாடி பழனிசாமி மற்றும் ஜெயலிலதா உள்ளிட்டோர் இருப்பதை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அப்படியே விட சொல்லி விட்டதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். நேற்று சட்டசபையில் நடைபெற்ற பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கை தொடர்பான விவாதத்தில் பேசிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அப்போது அவர் பேசியதாவது,கடந்த அதிமுக ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் … Read more

நாங்கள் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டிருந்தால் இன்று அம்மா உணவகம் இருந்திருக்காது! முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம்!

நாங்கள் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டிருந்தால் இன்று அம்மா உணவகம் இருந்திருக்காது! முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம்!

தமிழக சட்டசபையில் இன்று விழுப்புரத்தில் இருக்கின்ற ஜெயலலிதாவின் பல்கலைக்கழக விவாதத்தின்போது அதிமுக வெளிநடப்பு செய்தது விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடர்ச்சியாக செயல்படும் என்றும் திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியை பயன்படுத்தி வருவதாகவும் முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்து பேசிய தற்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகம் ஜெயலலிதாவின் பெயரில் செயல்படாது என்று தெரிவித்தார். இதன் காரணமாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் அடுக்கடுக்கான … Read more

அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அறிவுரை வழங்கிய சிறப்பு நீதிமன்றம்!

அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அறிவுரை வழங்கிய சிறப்பு நீதிமன்றம்!

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக சென்ற ஆட்சிக்காலத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை திரும்பப் பெறுவதற்கு சென்னை உயர்நீதிமன்ற ஒப்புதலை வாங்குமாறு தமிழக அரசுக்கு சிறப்பு நீதிமன்றம் அறிவுரை வழங்கி இருக்கிறது. சென்ற அதிமுக ஆட்சி காலத்தில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி தொடர்பாகவும், மக்களின் மனநிலையை தொடர்பாகவும், வாக்கி டாக்கி கொள்முதல் விவகாரத்தில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்த ஜெயக்குமார் தொடர்பாகவும், திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக இருவரின் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் விதத்தில் … Read more

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் 18 ஆயிரமாக உயர்வு – தமிழக முதல்வர் அறிவிப்பு

MK Stalin - Latest Political News in Tamil1

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் 18 ஆயிரமாக உயர்வு – தமிழக முதல்வர் அறிவிப்பு இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை ஜார்ஜ் கோட்டையில் இன்று காலை 9 மணிக்கு தேசியக் கொடியேற்றினார். தேசிய கொடியை ஏற்றிய பிறகு அங்கு அவர் உரையாற்றினார்.அப்போது அவர் கூறியதாவது சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டன.இந்த 75 வது சுதந்திர தின விழாவில் கொடியேற்ற வாய்ப்பளித்த அனைத்து மக்களுக்கும் நன்றி.விடுதலைக்காகப் போராடிய … Read more

எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் போது ஒரு பேச்சு முதல்வராகிய பிறகு ஒரு பேச்சா – மக்கள் மத்தியில் எழுந்த விமர்சனம்

MK Stalin - Latest Political News in Tamil

எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் போது ஒரு பேச்சு முதல்வராகிய பிறகு ஒரு பேச்சா – மக்கள் மத்தியில் எழுந்த விமர்சனம் தமிழகத்தில் ஆட்சியை பிடித்த திமுக தேர்தல் நேரத்தில் அளித்த ஒரு சில வாக்குறுதிகளை நிறைவேற்றினாலும் முக்கியமான பல தேர்தல் வாக்குறுதி குறித்து எதுவும் அறிவிக்காமல் மௌனம் காப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் கிராம சபை கூட்டம் ரத்து என தமிழக அரசு அறிவித்துள்ளது குறித்து மக்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தமிழ் நாட்டில் … Read more

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம்! முதன்முதலாக தொடங்கி வைத்தார் தமிழகத்தின் முதலமைச்சர்!

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம்! முதன்முதலாக தொடங்கி வைத்தார் தமிழகத்தின் முதலமைச்சர்!

அனைத்து சாதியை சார்ந்தவர்களும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மற்ற ஜாதியினருக்கு பணி நியமன ஆணையை தமிழகத்தின் முதலமைச்சர் வழங்கியிருக்கின்றார். இந்த நிலையில், திருக்கோவில்களில் இருக்கின்ற காலிப்பணியிடங்களை இதன்மூலமாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறது. பொன்னம்பல அடிகளார் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருகிறார். சென்ற 2006 ஆம் வருடம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று ஒரு திட்டத்தை தொடங்கி வைத்த நிலையில், அந்த … Read more