இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் அதிரடி விலை குறைப்பு! மக்களே விரைந்து முந்துங்கள்!

This company's Smart Phone Action Price Reduction! People hurry up and get ahead!

இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் அதிரடி விலை குறைப்பு! மக்களே விரைந்து முந்துங்கள்! இக்காலகட்டத்தில் அனைவர்களும் டிஜிட்டல் உலகம் உள்ளது.ஸ்மார்ட் போன் நமது உள்ளங்கை அளவில் இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் உபயோகம் செய்து நாட்டில் நடக்கும் அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.இந்த ஸ்மார்ட்போன் ஆனது பல நல்ல காரியங்களுக்காகவும் பயன்படுகிறது.அதேசமயம் பல தீய விஷயங்களை நோக்கியும் சிலரை பயணிக்க வைக்கிறது. தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் உபயோகம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். இந்த ஸ்மார்ட் போன்களில் … Read more

19 வயது மாணவி அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதால் ஏற்பட்ட விபரீதம்! பெற்றோர் பரிதவிப்பு?

19 year old student uses cell phone for a long time Parental consolation?

19 வயது மாணவி அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதால் ஏற்பட்ட விபரீதம்! பெற்றோர் பரிதவிப்பு? இந்த கொரோனா காலம் எப்போது முடிவுக்கு வருமோ? என்று யாராலும் கணிக்க முடியாத நிலையில் நோய் பரவுவதை தடுக்க மாநில அரசுகள் முழு நேர ஊரடங்குகளை செயல்படுத்தி வருகிறது. இந்த 1 வருட காலமாகவே பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் வீட்டில் இருந்து ஆன்லைன் மூலமே பிள்ளைகள் கல்வி கற்கின்றனர். இந்நிலையில் வீட்டிலேயே முடங்கி இருப்பது பெரியோர்களுக்கு மட்டும் அல்ல பிள்ளைகளுக்கும் தான் … Read more

பெண்ணை கீழே தள்ளி கொன்ற சம்பவம்! அதிர்ச்சியில் பயணிகள்!

The incident that pushed the girl down and killed her! Passengers in shock!

பெண்ணை கீழே தள்ளி கொன்ற சம்பவம்! அதிர்ச்சியில் பயணிகள்! தற்போது உள்ள கால கட்டத்தில் யாரை நம்புவது, எப்போது நம் உயிர் போகும் என எதுவும் நமக்கு தெரியவில்லை.அனைத்து மக்களும் அவரவர் நன்றாக இருந்தால் போதும் மற்றவர்கள் எப்படி போனால் என்ன என்ற மன ஓட்டத்திலேயே இருக்கின்றனர். தானே மாவட்டம் கல்யாணை சேர்ந்தவர் வித்யா பாட்டீல் (வயது35). அந்தேரியில் உள்ள நிறுவனத்தில் வேலை பார்த்து வந்திருக்கிறார்.நேற்று முன்தினம் பணி முடிந்து வீட்டிற்கு செல்ல மின்சார ரெயிலில் மகளிர் … Read more

தேவைக்கு வாங்கிய செல்போனே உயிரை பறித்த சம்பவம்! பெற்றோர் பரிதவிப்பு!

The incident that took the life of the cell phone bought on demand! Parental consolation!

தேவைக்கு வாங்கிய செல்போனே உயிரை பறித்த சம்பவம்! பெற்றோர் பரிதவிப்பு! வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த ஊனை பள்ளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது மகன்கள் ஹேமச்சந்திரன் (வயது 13). லோகேஷ் (15). அங்கு உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஹேமச்சந்திரன் 8-ம்வகுப்பும், லோகேஷ் 10-ம் வகுப்பும் படித்து வந்தனர். இந்த நிலையில் கொரோனா காரணமாக ஆன்லைன் வகுப்பு நடந்து … Read more

செல்போன் மூலம் இ-பாஸ்! ஓரிரு நிமிடங்களில்!

E-pass by cell phone! In a minute or two!

செல்போன் மூலம் இ-பாஸ்! ஓரிரு நிமிடங்களில்! கொரோனா தொற்றானது முடிவே இல்லாமல் தொடர்ந்து பரவி வருகிறது அரசாங்கமும் தடுப்பூசி கண்டுபிடித்தும் கட்டுப்படுத்த முடியா நிலையில் முழு ஊரடங்கை அமல்படுத்தி விடுகின்றனர்.தற்போது இந்த கொரோனாவின் 2 வது அலை இந்தியாவை அசுர வேகத்தில் அழித்து வருகிறது.மக்கள் பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடனும் இருக்குமாறு தொடர்ந்து அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. இந்த ஊரடங்கு காலக்கட்டத்தில் மக்கள் வெளியே நடமாடுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் அமல்படுத்தியுள்ளது.அந்தவகையில் வெளிமாநிலத்திற்கு செல்ல வேண்டுமென்றாலும் இ-பாஸ் இருந்தால் … Read more

தூக்கி எறிந்த பழைய சிம்-மால் ஏற்படும் விபரீதம்! அதிர்ச்சியளித்த ஆய்வறிக்கை!

Disaster caused by a discarded old sim! Stunning dissertation!

தூக்கி எறிந்த பழைய சிம்-மால் ஏற்படும் விபரீதம்! அதிர்ச்சியளித்த ஆய்வறிக்கை! தற்போதைய காலக்கட்டத்தில் மக்கள் அனைவரும் டெக்னாலஜியை தேடி ஓடுகின்றனர்.காத்திருக்கும் என்ற வாரத்தையை அகற்றி விட்டனர்.போனில் கை விரலை தட்டினால் சாப்பாடு,துணி உடனே வரும் என்பதை  பழக ஆரம்பித்துவிட்டனர்.தங்களது செயல்கள் அனைத்தையும் செல்போனில் ஓரிரு நிமிடங்களுக்குள் செய்ய ஆரபித்துவிட்டனர். புதிதாக நாம் ஓர் ஆப் டௌன்லோட் செய்த உடன் நமது தொலைபேசி எண் மற்றும் நமது விவரங்களை கேட்டு வாங்கிகொள்ளும்.அதன் மூலம் பல ஓடிபி எண்கள் அந்த … Read more

ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை ரூ.10000-க்கு தரும் பிரபல செல்போன் நிறுவனம்! அதிர்ச்சியில் மற்ற செல்போன் நிறுவனங்கள்!

The famous cell phone company that gives a cell phone worth Rs 30,000 for Rs 10,000! Other cell phone companies in shock!

ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை ரூ.10000-க்கு தரும் பிரபல செல்போன் நிறுவனம்! அதிர்ச்சியில் மற்ற செல்போன் நிறுவனங்கள்! ஆரம்பக்கட்ட காலத்தில் அனைவரும் உபயோகம் செய்த செல்போன் தான் நோக்கியோ மற்றும் சாம்சங்.இதை உபயோகிக்காத ஆட்களே இருக்க முடியாது.ஆனால் தற்போது செல்போன் மார்க்கெட்டில் பல நிறுவனங்கள் வந்து விட்டது.அந்தவகையில் விவோ,ஒப்போ,ரெட்மீ என்று பல வகைகளை கூறிக்கொண்டே போகலாம். இந்த நிறுவனங்கள் அனைத்து மக்களும் வாங்கும் வகையில் பல்வேறு விலை ரேஞ்சுகளிலும் செல்போனை அறிமுகம் செய்துள்ளனர்.அதுமட்டுமின்றி 6 மாதத்திற்கு ஒரு … Read more

கொரோனா பொது முடக்கத்தால், ஸ்மார்ட்போன் விற்பனையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!!

கொரோனா பொது முடக்கத்தால், ஸ்மார்ட்போன் விற்பனையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!!

இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை நடப்பாண்டில் ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் 50 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதுகுறித்து ஐடிசி நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையில் கூறியதாவது: கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட பொது முடக்க அறிவிப்புகளால் நடப்பாண்டில்ஏப்ரல் ஜூன் வரையிலான மூன்று மாத காலத்தில் உள்நாட்டு சந்தைகளில் ஸ்மார்ட்போன் விற்பனை பாதியாக குறைந்துள்ளது. இருப்பினும் 2020 ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலகட்டத்திலிருந்து ஸ்மார்ட்போன் விற்பனை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்த சந்தையில் சாம்சங் நிறுவனம் 24 சதவீத சந்தை பங்களிப்பை கொடுத்து … Read more