முன்னணி நடிகை மருத்துவமனையில் அனுமதி! எனக்கு குரல் வரவில்லை என இன்ஸ்ட்டாகிராம் போஸ்ட்!

The leading actress admitted to the hospital! I can't get a voice Instagram post goes viral!

முன்னணி நடிகை மருத்துவமனையில் அனுமதி! எனக்கு குரல் வரவில்லை என இன்ஸ்ட்டாகிராம் போஸ்ட்! ஹிந்தி தொலைக்காட்சியில் பிரபல நடிகையாகவும்,மாடலாகவும் வலம் வருபவர் தான் உர்பி ஜவாத்.இவர் சமூக வலைத்தளங்களான இன்ஸ்ட்டாகிராம்,பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்றவைகளில் அதிகளவு ஆர்வம் காட்டி வருவார்.எப்பொழுதுமே சமூக வலைத்தளங்களில் ஆட்டிவாக இருப்பவர். ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க அரைகுறையாக ஆடைகளை அணிந்து புகைப்படங்களையும்,வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.மேலும் இவருடை அதிரடி நடவடிக்கையால் பலருடைய மனதையும் காயப்படுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி ஆபாச மற்றும் விதவிதமான … Read more

அரசு பள்ளி கழிவறையில் ஈய்க்கள் மொய்க்க சடலமாக கிடந்த பச்சிளம் குழந்தை  10 ஆம் வகுப்பு மாணவன் அப்பாவா?

Is the 10th class student the father of the infant lying dead in the government school toilet?

அரசு பள்ளி கழிவறையில் ஈய்க்கள் மொய்க்க சடலமாக கிடந்த பச்சிளம் குழந்தை  10 ஆம் வகுப்பு மாணவன் அப்பாவா? கடலூர் மாவட்டம் புவனகிரியில் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்றுள்ளது.இந்த பள்ளியில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவிகள் மற்றும் மாணவர்கள் படித்து வருகிறார்கள்.இந்நிலையில் பள்ளியில் உள்ள கழிவறைக்கு அருகே ரத்தத்துடன் இறந்த நிலையில் ஒரு ஆண் குழந்தை சடலம் கிடந்துள்ளது.இதனை கண்ட சக மாணவர்கள் ஆசிரியர்களிடத்தில் தெரிவித்தனர். ஆசிரியர்களோ போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார்கள் சம்பவ … Read more

நீங்கள் லேப்டாப் வாங்கப் போகிறீர்களா! கவனிக்க வேண்டிய ஐந்து விஷயம்!

நீங்கள் லேப்டாப் வாங்கப் போகிறீர்களா! கவனிக்க வேண்டிய ஐந்து விஷயம்! முதலில் பட்ஜெட்:எப்பொழுது எந்த பொருட்களை வாங்கினாலும் அதற்கான பட்ஜெட்டை முதலில் சிந்தித்து செயல்படுவது மிகவும் சிறந்தது அந்த வகையில் லேப்டாப் வாங்குவதற்கு முன், பட்ஜெட்டை நிர்ணயிப்பது மிகவும் முக்கியம். லேப்டாப்களை ஆராய்ந்த பின் அதன் விலை உங்கள் பட்ஜெட்டுக்கு ஒத்து வருகிறதா என்பதனை உறுதி செய்வது அவசியமான ஒன்று ஆகும். இரண்டாவதாக பிராசசர் மற்றும் ரேம்:லேப்டாப்-ல் உள்ள பிராசசர் அதன் திறனை கூறுகிறது. மேலும் ரேம் … Read more

திருநங்கைக்கு ஆண் குழந்தை பிறந்தது? இது எப்படி சாத்தியமாகும்!.. திகைத்துப் போன மருத்துவர்கள்?

திருநங்கைக்கு ஆண் குழந்தை பிறந்தது? இது எப்படி சாத்தியமாகும்!.. திகைத்துப் போன மருத்துவர்கள்? டான்னா சுல்தானா ஒரு கொலம்பிய நாட்டின் மாடல் ஆவார். தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அவர் ஆணாக பிறந்தார், ஆனால் இப்போது ஒரு பெண்ணாக மாறியுள்ளார், இவர் ஒரு திருநங்கை ஆவார். அவரது கணவர், எஸ்டெபன் லாண்ட்ராவும் பெண்ணாக பிறந்து ஆணாக மாறி வாழ்ந்து வருகிறார்.இவர் ஒரு திருநம்பி ஆவார். இந்நிலையில் இவர்கள் இருவரும் இயற்கை முறையில் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள முடிவெடுத்தனர். … Read more

இந்த வயதில் இத்தனை அழகா?. குட்டி நயன்தாரா என செல்ல பெயர் இவருக்கு இருக்கா?..

இந்த வயதில் இத்தனை அழகா?. குட்டி நயன்தாரா என செல்ல பெயர் இவருக்கு இருக்கா?.. அனிகா தென்னிந்தியா திரைப்பட நடிகை ஆவார். இவர் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமானவர்.இவர் தனது திரையுலக பயணத்தை 2010 ஆம் ஆண்டு வெளிவந்த கத திடருன்னு எனும் மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். அஜித் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் என்னை அறிந்தால்.இப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த பிரபலமானவர் நடிகை அனிகா.என்னை அறிந்தால் … Read more

சென்னைக்கு அழைத்து வரப்பட்ட மீரா மிதுன்! தொடங்கிய விசாரணை!

Meera Mithun brought to Chennai! The investigation has begun!

சென்னைக்கு அழைத்து வரப்பட்ட மீரா மிதுன்! தொடங்கிய விசாரணை! நடிகை மற்றும் மாடல் அழகியான மீரா மிதுன் பற்றி நாம் அறிந்ததே. இவர் தன் பொழுது போக்கிற்காகவும், தன்னை பிரபலப்படுத்தவும் அவ்வப்போது சிலரை துச்சமென பேசி வீடியோ பதிவிடுவார். அதன் மூலம் பலர் பாதிக்கப் பட்டு உள்ளனர். இவர் பிக் பாஸ்ஸிலும் பங்கேற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது. இவர் பொழுது போக்கிற்காக செய்தது அவருக்கே வினையாகி போனதும் குறிப்பிடத் தக்கது. இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தாழ்த்தப்பட்ட … Read more

பெண்ணை பலவந்தப்படுத்திய பஞ்சாயத்து உறுப்பினர்! இணையம் மூலம் ஏற்பட்ட விபரீதம்!

Panchayat member who raped a woman! Disaster caused by the internet!

பெண்ணை பலவந்தப்படுத்திய பஞ்சாயத்து உறுப்பினர்! இணையம் மூலம் ஏற்பட்ட விபரீதம்! தற்போது வரும் பெரும்பான்மையான செய்திகளில் தவறு செய்பவர்களுடன் எப்படி பழக்கம் என்றால் இணையதளம் அல்லது முகநூல் என்றே குறிப்பிடுகிறார்கள். இணையத்தில் யாரும் உண்மையான தொழில், படிப்பு, விலாசங்களை பதிவிடுவதில்லை என்பதை நாம் எப்போது உணர்கிறோமோ? அப்போது தான் இதன் மூலம் ஏற்படும் குற்றங்கள் குறையும். பெங்களூர் புறநகர் பகுதியில் ஆனேக்கல் தாலுக்கா பன்னரகட்டா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியான பிளவரஹல்லியை சேர்ந்த அகமது பாஷா. இவர் … Read more