ஆன்லைன் மூலம் உல்லாசமாக இருக்க ஆசைப்பட்ட நபருக்கு நேர்ந்த சோகம்..!

பத்தாயிரம் பணம் கொடுக்கவில்லை என பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்க வைத்து விடுவதாக பெண் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள மருத்துவமனையில் வேலை செய்து வரும் நபர் ஒருவர் ஆன்லைன் மூலம் கால் கேர்ல்ஸ் தேடியுள்ளார். அப்போது அவருக்கு ஒரு பெண்ணின் எண் கிடைத்துள்ளது. அவரிடம் பேசிய அந்த பெண் ஒரு இடத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். தனது நண்பர்களுடன் வந்த அந்த பெண் காரில் அமர சொல்லியுள்ளார். அதன்பெண் அவரிடம் 25000 ஆயிரம் ரூபாய் … Read more

மத்திய அரசு வழங்கும் அசத்தல் திட்டம்! உடனே இந்த எண்ணை அழையுங்கள்.. மாதம் ரூ 500!

The central government's crazy program! Call this number immediately.. Rs 500 per month!

மத்திய அரசு வழங்கும் அசத்தல் திட்டம்! உடனே இந்த எண்ணை அழையுங்கள்.. மாதம் ரூ 500! நாடாளுமன்றத்தில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் என்னென்ன என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டதை அடுத்து இதற்கு தகுந்த விளக்கத்தை மத்திய அரசு தெரிவித்துள்ளது. அந்த வகையில் 60 வயதை கடந்த மூத்த குடிமக்கள் அனைவருக்கும் மத்திய அரசின் அடல் வயோ ஶ்ரீ அபியுதய் என்ற திட்டத்தை அமல்படுத்தி அந்த திட்டத்தின் கீழ் இரு வேறு திட்டங்களான ராஷ்ட்ரிய வயோ ஶ்ரீ … Read more

தீராத கடன் பிரச்சனையை தீர்க்க பேப்பரில் இதை எழுதுங்கள்!! ஆன்மீக உண்மை!!

தீராத கடன் பிரச்சனையை தீர்க்க பேப்பரில் இதை எழுதுங்கள்!! ஆன்மீக உண்மை!! பலரும் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் அதனை சேகரிக்க முடியாமல் கடன் மற்றும் இதர செலவுகள் என செலவாகி கொண்டே வரும். அவர் இருப்பவர்கள் வழிபாடுகள் மூலமாகவும் ஆன்மீக குறிப்புகள் மூலமாகவும் கடனில் இருந்து விரைவிலேயே மீண்டு வரலாம். இந்த பதிவில் வரும் எளிய பரிகாரத்தை பின்பற்றுவதன் மூலம் தீர்க்கவே முடியாத அனைத்து கடன் பிரச்சனைகளும் தீர்ந்து விடும். அதுமட்டுமின்றி பணவரவை அதிகரிக்க செய்யக்கூடும். இந்த பதிவில் … Read more

வாசலில் இந்த இரண்டு பொருளை தூவினால் பணம் தானாக வரும்! ஆன்மீக உண்மை!!

வாசலில் இந்த இரண்டு பொருளை தூவினால் பணம் தானாக வரும்! ஆன்மீக உண்மை!! எவ்வளவுதான் சம்பாதித்தாலும் பணம் வீட்டில் நிற்பது பலருக்கும் கடினமான ஒன்றாக இருக்கும். அப்படி இல்லை என்றால் பல இடங்களிலும் கொடுத்த பணமும் திரும்ப கிடைக்காமல் இருக்கும். அவ்வாறு இருப்பவர்கள் நிலை வாசலில் இந்த இரண்டு பொருளை தூங்கினால் போதும் பணம் தானாக வந்து சேரும். இதனை செய்வதற்கென்றே தனிப்பட்ட நாள் மற்றும் கிழமை நேரம் என உள்ளது. அந்த நாட்களில் மட்டும் தான் … Read more

பொங்கல் பரிசு பொருட்களுக்கு இணையாக பணம்? தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!

cash-equivalent-to-pongal-gift-items-action-taken-by-the-tamil-nadu-government

பொங்கல் பரிசு பொருட்களுக்கு இணையாக பணம்? தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை! தமிழர்கள் உழவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகின்றது.இந்த நாளை தமிழர்களுக்கே உரிய நாளாக கூறப்படுகின்றது பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவது வழக்கு. கடந்த ஆண்டு பொங்கல் அன்று 21 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் மட்டுமே பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது. அவ்வாறு பொங்கல் பரிசு வழங்கும் பொழுது கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருபதற்காக எந்த தேதிகளில் யார் … Read more

அரசு வங்கியில் அதிக வட்டி! பணமழை பொழியும் 5 பிக்சிட் டெபாசிட் திட்டங்கள்!

ஃபிக்ஸட் டெபாசிட்கள் மக்களிடையே பாதுகாப்பான மற்றும் வருமானம் தரக்கூடிய முதலீடாக கருதப்படுகிறது ஆகவே தான் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களை கவர்வதற்காக அவ்வப்போது பிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களில் மாற்றங்களை செய்து வருகின்றன தற்போது பொதுத்துறை வங்கி ஆன பஞ்சாப் அண்டு சிந்து வங்கி அதிக வட்டி வருமானம் தரக்கூடிய ஐந்து சிறப்பான பிக்சட் டெபாசிட் திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. பண்டிகை காலங்கள் உள்ளிட்ட சிறப்பு நாட்களுக்காக பி எஸ் பி ஸ்பெஷல் ரேட் … Read more

நாடு முன்னேற ரூபாய் நோட்டில் லட்சுமி படத்தை அச்சிடுக! முதல்வர் மோடிக்கு கொடுத்த ரெக்வெஸ்ட் லெட்டர்!

Print Lakshmi's image on the currency notes for the country to progress! Request letter given to Chief Minister Modi!

நாடு முன்னேற ரூபாய் நோட்டில் லட்சுமி படத்தை அச்சிடுக! முதல்வர் மோடிக்கு கொடுத்த ரெக்வெஸ்ட் லெட்டர்! டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ராவால் இரு தினங்களுக்கு முன்பு இந்திய ரூபாய் நோட்டுகளில் லட்சுமி மற்றும் விநாயகர் படத்தை சேர்த்து அச்சடிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தார். தற்பொழுது இந்தியாவில் பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சடைந்து வருவதாகவும், கடவுளின் ஆசிர்வாதம் இருந்தால் மட்டுமே அதில் இருந்து மீள முடியும் என்ற வகையில் இவர் கூறியிருந்தார். இவர் கூறியது பாஜகவிற்கு … Read more

பணம் மற்றும் நகை தீயில் எரிந்து நாசம்! பரபரப்பு சம்பவம்!

Money and jewelry destroyed in the fire! Sensational incident!

பணம் மற்றும் நகை தீயில் எரிந்து நாசம்! பரபரப்பு சம்பவம்! ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் கொங்கர்பாளையம் கொளுஞ்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன்.இவர் ஓலை குடிசை அமைத்து அதன் மேல் தகர சீட்டுகள் அமைத்துள்ளார்.இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீடானது திடீரென தீப்பற்றி எரிந்தது.அதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.அவர்கள் சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் தீயை அணைக்கும் பணியில் … Read more

அரிசியில் இந்த பொருளை வைத்தால் போதும்! நீங்கள் தான் கோடீஸ்வரர்!

அரிசியில் இந்த பொருளை வைத்தால் போதும்! நீங்கள் தான் கோடீஸ்வரர்! தற்போது அனைவரும் சிரமம் பட்டு வருவது என்றால் அவை பணத்தால் மட்டும்தான். பண புழக்கத்தை நம் வீட்டில் அதிகரிக்க வேண்டும் என்றால் இந்த ஒரு பரிகாரத்தை மட்டும் செய்தால் போதுமானது. சமையலறையில் உள்ள அரிசியில் இந்த ஒரு பொருளை மட்டும் மறைத்து வைத்தால் பணப்புழக்கம் அதிகரிக்கும்.   முதலில் ரூபாய் நோட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு சிவப்பு நிற துணியை எடுத்துக் கொள்ள வேண்டும். … Read more

நகை மற்றும் பணம் பெருக வேண்டுமா? உங்கள் வீட்டில் இந்த இடத்தில் கண்ணாடியை வைத்து பாருங்கள்!

நகை மற்றும் பணம் பெருக வேண்டுமா? உங்கள் வீட்டில் இந்த இடத்தில் கண்ணாடியை வைத்து பாருங்கள்!     அனைவரின் வீட்டிலும் கண்ணாடி என்பது முக்கியத்துவம் வாய்ந்த பொருளாக கருதப்படுகிறது. அந்தக் கண்ணாடியை நம் வீட்டில் எந்த இடத்தில் வைத்தால் பணம் பெருகும் என்பதை அறிந்து கொள்ளலாம். கண்ணாடி என்பது அஷ்ட மங்கல பொருட்களில் ஒன்றாகும். மேலும் மகாலட்சுமிக்கு பிடித்த பொருளாக கண்ணாடி கருதப்படுகின்றது. இவ்வாறான இந்த கண்ணாடியை கோவிலின் மூலவரின் நேர் எதிரில் வைக்கப்பட்டிருக்கும். பூஜை … Read more