கண்ணை மறைத்த கள்ளகாதல்! 4-வது காதலனுக்காக பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூர தாய்! 

கண்ணை மறைத்த கள்ளகாதல்! 4-வது காதலனுக்காக பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூர தாய்! 

கண்ணை மறைத்த கள்ளகாதல்! 4-வது காதலனுக்காக பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூர தாய்!  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், புதுவடவள்ளியை சேர்ந்தவர் சக்திவேல் . இவர் சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள புதூர்காடம்பட்டியில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கலைவாணி வயது 26, என்ற மனைவியும் ஒரு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. அதே செங்கல் சூளையில் தங்கி  வேலை செய்து வருபவர் மல்லேஷ். சக்திவேலும், மல்லேஷ்- உம் ஒரே … Read more

பச்சிளம் குழந்தையை கொன்று குப்பையில் வீசிய விவகாரம்! 6 மாதத்திற்குப் பின் கொலையாளி கைது!

பச்சிளம் குழந்தையை கொன்று குப்பையில் வீசிய விவகாரம்! 6 மாதத்திற்குப் பின் கொலையாளி கைது!

பிறந்த ஒரு சில மணி நேரம் கூட ஆகாத பச்சிளம் குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசி விட்டுப் போன சம்பவம் தான் ஆறு மாதத்திற்கு முன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்பொழுது அந்த கொலையாளி யார் என்ற உண்மை தெரிந்து உள்ளது. திருவனந்தபுரம் அருகே உள்ள சாந்தனூர் என்ற பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு இருந்த இடத்தில் கடந்த மாதம் ஜனவரி 4ஆம் தேதி ஒரு பச்சிளம் ஆண் குழந்தை பிணமாக கிடந்தது. அந்த குழந்தையை பிறந்த சில மணி … Read more