வயநாடு தொகுதிக்கான இடைத்தேர்தல்! பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்ப்பு
வயநாடு தொகுதிக்கான இடைத்தேர்தல்! பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்ப்பு திருவனந்தபுரம் : ராகுல் காந்தி எம்பி அவர்கள் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவர் வெற்றி பெற்ற வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் ராகுல் காந்தி சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு கர்நாடகா வில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி அவர்களை அவதூறாக பேசியதனால் அவர் மீது வழக்கு பதிவு … Read more