மருத்துவக் கழிவுகளை தனியாருக்கு டெண்டர் விடக்கூடாது!! மாநகராட்சி நிர்வாகமே அகற்ற ஆர்ப்பாட்டம்!

மருத்துவக் கழிவுகளை மாநகராட்சி நிர்வாகமே குறைந்த விலைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் தனியாருக்கு டெண்டர் விடக்கூடாது பாராமெடிக்கல் லேப் எஜுகேஷனல் மற்றும் வெல்ஃபேர் அசோசியேஷன் அமைப்பினர் ஆர்ப்பாட்டம். கோவை பொள்ளாச்சி திருப்பூர் மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் ஏராளமான சிறு மற்றும் நடுத்தர அளவிலான மருத்துவ ஆய்வகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த ஆய்வகங்களில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் ரத்தப் பரிசோதனை சர்க்கரை பரிசோதனை உள்பட பல்வேறு பரிசோதனைகளையும் சிகிச்சைகளையும் எடுத்துக் கொண்டு வருகின்றனர். இந்த … Read more

இங்கு அடுத்த 20 நாட்களுக்கு இறைச்சி கடைகள் செயல்பட தடை! மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட உத்தரவு!

Meat shops are prohibited to operate here for the next 20 days! The order issued by the Corporation!

இங்கு அடுத்த 20 நாட்களுக்கு இறைச்சி கடைகள் செயல்பட தடை! மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட உத்தரவு! கடந்த ஜனவரி 16 ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இறைச்சி கடைகள் மற்றும் மதுபான கடைகள் செயல்பட தடை விதித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர்.இந்நிலையில் பெங்களூரில் ஏர் இந்தியா விமான கண்காட்சி அடுத்த மாதம் 13 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன் காரணமாக பெங்களூரு … Read more

பள்ளி வளாகத்தில் ஏற்பட்டுள்ள குளம்! மாணவர்கள் அவதி!

The pond in the school campus! Students suffer!

பள்ளி வளாகத்தில் ஏற்பட்டுள்ள குளம்! மாணவர்கள் அவதி! விழுப்புரம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பூந்தோட்டம் பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகள் ஆகியவை ஒன்றாக செயல்பட்டு வருகின்றது.தொடக்க பள்ளியில் 420 மாணவர்கள் உயர்நிலை பள்ளியில் 850 என மொத்தம்  1270 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் வளாகம் சீர்ரற்ற முறையில் காணப்படுகிறது. அதனை நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றது. மழைக்காலங்களில் மாணவர்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகியுள்ளனர். தற்போது தொடர்ந்து கனமழை பெய்து … Read more