50 வயதான பெயிண்டர் சிறுமியிடம் செய்த செயல்! கல்லால் தாக்கி கொடூர கொலை!

The act of a 50 year old painter girl! Brutal murder by stoning!

50 வயதான பெயிண்டர் சிறுமியிடம் செய்த செயல்! கல்லால் தாக்கி கொடூர கொலை! தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். அவரது மகன் கோபால். 50 வயதான இவர் பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி. அவர் மனைவி, மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் தன்னுடைய பகுதியில் உள்ள ஒரு சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுமியின் உறவினர்கள் வேலை முடித்து விட்டு வீட்டுக்கு வந்த கோபாலை வீட்டருகே அழைத்து பேசி உள்ளனர். அப்போது … Read more

காதலியுடன் பேசியதால் இளைஞர் கொடுமை செய்து அடித்து கொலை! மரத்தில் கட்டிவைத்து செய்த சித்ரவதை!

Young man tortured and beaten to death for talking to girlfriend! Torture done by tying him to a tree!

காதலியுடன் பேசியதால் இளைஞர் கொடுமை செய்து அடித்து கொலை! மரத்தில் கட்டிவைத்து செய்த சித்ரவதை! குஜராத் மாநிலத்தில் வதோரதா என்ற மாவட்டத்தில் பட்ரா தாலுகா சோகரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்ஷ் ராவல். 20 வயதான அவரும் அதே கிராமத்தை சேர்ந்த ஆர்த்தி என்ற பெண்ணும் காதலித்து வருகின்றனர். ஆனால் ஆர்த்தியின் குடும்பத்தினர் தரப்பில் இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தனது மகள் ஆர்த்தி உடனான காதலை விட்டு விடுமாறும், அப்படி இல்லையேல் கடும் விளைவுகளை சந்திக்க … Read more

குடும்பத்திற்கு பணம் கொடுக்க முடியாமல் கொலை செய்த என்ஜீனியர்! அமெரிக்க கோர்ட் செய்த அதிரடி!

Engineer killed for not being able to pay family! Action by the American Court!

குடும்பத்திற்கு பணம் கொடுக்க முடியாமல் கொலை செய்த என்ஜீனியர்! அமெரிக்க கோர்ட் செய்த அதிரடி! அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுனராக இருந்தவர் சங்கர் நாகப்பா ஹங்குட். 55 வயதான இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர் கலிபோர்னியாவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். 2019 ம் ஆண்டு இவர் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை படுகொலை செய்துவிட்டார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சங்கர் நாகப்பா … Read more

சிறுமி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற கைதிக்கு ஆயுள் தண்டனையாக மாற்றி சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு!

Supreme Court upholds life sentence for prisoner sentenced to death in girl's murder case

சிறுமி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற கைதிக்கு ஆயுள் தண்டனையாக மாற்றி சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு! கதக் மாவட்டத்தில் கடந்த 2010 ம் ஆண்டு டிசம்பர் மாதம் இருபத்தி எட்டாம் தேதி ஒரு ஐந்து வயது குழந்தையை உறவுக்கார சிறுவன் ஒருவன் கற்பழித்ததோடு, கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி அங்கு உள்ள கால்வாயில் வீசி எறிந்து விட்டுச் சென்றிருந்தான். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுவனை … Read more

ஒரு பெண்ணை எப்படியும் திருமணம் செய்ய வேண்டி எடுத்த முடிவு! முடிவான புது மாப்பிளையை கல்லால் தாக்கி படுகொலை!

Decided to marry a girl anyway! The final new groom was stoned to death!

ஒரு பெண்ணை எப்படியும் திருமணம் செய்ய வேண்டி எடுத்த முடிவு! முடிவான புது மாப்பிளையை கல்லால் தாக்கி படுகொலை! கடந்த எட்டாம் தேதி சிவகாசி அருகே எரிந்த நிலையில் ஒரு ஒருவர் இறந்து கிடந்தார். அதுவும் செங்குன்றாபுரம் அருகே விருதுநகர் – எரிச்சநத்தம் மெயின் ரோடு பகுதியில் உடல் கருகி பலியாகி இருந்தார். மேலும் அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் எரிந்த நிலையில் இருந்தது. அப்போது போலீசார் விசாரணையில் இறந்த நபர் செங்குன்றாபுரம் செல்வகணேஷ் என்ற … Read more

மகன்கள் மற்றும் மனைவியை வெட்டி கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய நபர்! கேரளாவில் அதிர்ச்சி!

The man who hacked his sons and wife to death and hanged himself! Shock in Kerala!

மகன்கள் மற்றும் மனைவியை வெட்டி கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய நபர்! கேரளாவில் அதிர்ச்சி! கேரள மாநிலத்தில் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை அருகே உள்ள ஒரு பகுதிதான்  நீலஸ்வரம். இங்கு ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற 40 வயது மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். 50 வயதான ராஜேந்திரன் அங்கேயே ஆட்டோ ஓட்டி வருகிறார். மூத்த மகன் ஆதித்ய ராஜ் என்ற 24 வயதுடைய மகனும், அமிர்தராஜ் என்ற இந்த பகுதியில் உள்ள ஒரு … Read more

தாமதத்தினால் காண்டான கணவன்! மனைவியை மண்வெட்டியால் அடித்தே கொலை செய்த கொடூரன்!

Husband lost by delay! The tyrant who beat his wife to death with a spade!

தாமதத்தினால் காண்டான கணவன்! மனைவியை மண்வெட்டியால் அடித்தே கொலை செய்த கொடூரன்! தற்போதெல்லாம் மக்களுக்கு பொறுமை என்பதே இருக்க மாட்டேன் என்கிறது. பொறுமை இல்லாமல் எதற்கெடுத்தாலும் சட்டென்று கோபப்பட்டு விடுகின்றனர். இது பலரது வாழ்க்கையில் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக நம் கையை மீறி பல சம்பவங்களும் நடந்தேறி விடுகின்றன. கோபத்தை குறைத்தால் நம் வாழ்க்கை சிறப்புடன் இருக்கும். மத்திய பிரதேச மாநிலம் பாலகாட் மாவட்டத்தின் ஹிராபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் பாஹே. 50 … Read more

வில்லிவாக்கம்: மகளை கழுத்தை அறுத்து கொன்ற தந்தை

வில்லிவாக்கம் அருகே பெற்ற மகளையே தந்தை கொலை செய்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வில்லிவாக்கம் அடுத்த ரெட் ஹில்ஸ் ஐந்தாவது தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் – லாவண்யா தம்பதியினர். இருவருக்கும் திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் லாவண்யா மற்றும் ராதாகிருஷ்ணன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். லாவண்யா எப்போதும் பிள்ளைகளை வீட்டில் விட்டு வேலைக்கு செல்வது வழக்கம். சம்பவத்தன்று வழக்கம் போல் லாவண்யா … Read more

காதலை மறுத்த பெண் படுகொலை! ஒரு தலை காதலால் நேர்ந்த விபரீதம்! விஷம் குடித்து தனது முடிவை தேடிய தமிழக நபர்!

Murder of a woman who refused love! The tragedy of a head-on love affair! Tamil Nadu person who drank poison and sought his end!

காதலை மறுத்த பெண் படுகொலை! ஒரு தலை காதலால் நேர்ந்த விபரீதம்! விஷம் குடித்து தனது முடிவை தேடிய தமிழக நபர்! உத்தர கன்னடா மாவட்டத்தில் அங்கோலாவைச் சேர்ந்தவர் 25 வயதான உஷா. இந்தப் பெண் பெங்களூர் புறநகர் மாவட்டம் உள்ள ஓசக்கோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதன் காரணமாக அருகில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி வேலை செய்து வருகிறார். அதே இடத்தில் பாலகிருஷ்ணா என்ற 30 வயது தமிழ் நாட்டை … Read more

முன் விரோதம் காரணமாக கழுத்தை அறுத்து கொலை! பட்ட பகலில் வீடு புகுந்து அடாவடி!

Beheading due to previous hostility! Enter the house on graduation day!

முன் விரோதம் காரணமாக கழுத்தை அறுத்து கொலை! பட்ட பகலில் வீடு புகுந்து அடாவடி! கலபுரகி மாவட்டத்தில் புறநகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் இவரது கிரண். இவரது சகோதரர் மகேஷ் என்ற 27 வயதான நபர். இருவருக்கும் திருமணம் ஆனாலும் ஒரே வீட்டில்தான் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலையில் அவர்களது வீட்டில் சகோதரர்களான கிரணும், மகேஷும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சில மர்ம நபர்கள் திடீரென்று மகேஷை சரமாரியாக ஆயுதங்களின் … Read more