கை குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! சொந்த பாட்டியே செய்த கொடூர செயல்!

The pathetic condition of the hand child! Cruel act committed by own grandmother!

கை குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! சொந்த பாட்டியே செய்த கொடூர செயல்! தர்மபுரி அருகே உள்ள பெரியேரி மோட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துவேல் 31 வயதான இவர் விவசாயி ஆக உள்ளார். இவருடைய மனைவி தேன்மொழி 27 வயதான இவர்களுக்கு திருமணம் முடிந்து சில ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகளும் உள்ளது. இதனை தொடர்ந்து மீண்டும் கர்ப்பிணியாக இருந்த தேன்மொழிக்கு கடந்த எட்டு நாட்களுக்கு முன்பு மூன்றாவதாக மீண்டும் ஒரு பெண் … Read more

தாயின் கொடூரச் செயல்! ஆம்பூரில் பயங்கரம்!

Mother killed son in aambur

தாயின் கொடூரச் செயல்! ஆம்பூரில் பயங்கரம்! திருப்பத்தூர் மாவட்டம் ஆம்டூர் அருகேயுள்ள பெரியாங்குப்பம் ரசாக்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் ராஜேஸ்வரி.இவரது கணவர் புகழேந்தி.இவர்களுக்கு ம்மொன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர்.இவர்கள் இருவருக்கும் நடந்த கருத்து வேறுபாடு காரணமாக புகழேந்தி தன் சொந்த ஊரான வேலூருக்குச் சென்று அங்கேயே இருந்துவிட்டார்.கிட்டத்தட்ட 30 வருடங்களாக இவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மூன்று மகன்களையும் இவரே தனி ஆளாய் இருந்து வளர்த்து வந்தார்.இந்நிலையில் இவரது இரண்டாவது மகனான சிவக்குமார் கட்டிடத் தொழிலாளியாக உள்ளார்.இவருக்கு … Read more

பிள்ளையிடம் தாயின் ஆவேசம்! மகளின் மனஉளைச்சல்! பின் ஏற்பட்ட பரிதாப நிலை!

Mother's obsession with child! Daughter's stress! What a miserable situation that followed!

பிள்ளையிடம் தாயின் ஆவேசம்! மகளின் மனஉளைச்சல்! பின் ஏற்பட்ட பரிதாப நிலை! தற்போது கொரோனா காலத்தினால் பள்ளிகள் திறக்காததால், குழந்தைகள் வீட்டில் உள்ளதால், அவர்களும் நம்மை போல் மன அழுத்தத்தில் தான் உள்ளனர். இதை நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு இது மன உளைச்சல் என்று கூட தெரியாத நிலையில் தான் உள்ளனர். மேலும் நாம் என்னதான் ஆசைப்பட்டாலும் அவர்கள் விரும்பாமால் நாம் என்ன செய்ய முடியும். நமக்கு ஆசை தான் நம் பிள்ளைகள் … Read more

நான் பாம்பை அடித்தேன்! ஆனால் இது எப்படி நடந்தது! கணவன் கூறிய பரபரப்பு!

I hit the snake! But how did this happen! The excitement that the husband said!

நான் பாம்பை அடித்தேன்! ஆனால் இது எப்படி நடந்தது! கணவன் கூறிய பரபரப்பு! மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லபுரத்தை அடுத்த பையனூரில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மனைவியின் நடத்தையில் தினமும் சந்தேகப் படுவார். அதன் காரணமாக அவர்களுக்குள் தினந்தோறும் சண்டை ஏற்படும், மேலும் அவரை துன்புறுத்தியும் வந்துள்ளார். இந்த மதுவினால் பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் இதே நிலை தான் நீடிக்கிறது. மதுபோதைக்கு அடிமையான இவர் … Read more

சுதந்திர இந்தியாவில் எங்களுக்கு இதற்கு கூட உரிமை இல்லை! குற்றம் சாட்டிய நீதிபதி!

We do not even have the right to this in independent India! The judge who charged!

சுதந்திர இந்தியாவில் எங்களுக்கு இதற்கு கூட உரிமை இல்லை! குற்றம் சாட்டிய நீதிபதி! கடந்த மாதம் கடைசியில் 29 ஆம் தேதி ஜார்க்கண்ட் மாநிலத்தில் நீதிபதி ஒருவர் அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்யும்போது, ஆட்டோ ஏற்றி கொலை செய்யப்பட்டார். இது உலக அளவில் பலரை கவலையுறச் செய்தது. உலகம் எங்கே செல்கிறது? என்று கேட்க செய்தது. இந்த கொலை வழக்கை நீதிமன்றமே முன்வந்து வழக்கை விசாரிக்க சொன்னது. அதில் இரு கைதிகளுக்கு அவர் சட்டத்திற்கு புறம்பாக நான் … Read more

சொத்து காரணமான கொலை வழக்கில் வழங்கப்பட்ட அதிரடி தீர்ப்பு! ஏழு வருட காத்திருப்பு!

Action verdict handed down in property cause murder case! Seven years of waiting!

சொத்து காரணமான கொலை வழக்கில் வழங்கப்பட்ட அதிரடி தீர்ப்பு! ஏழு வருட காத்திருப்பு! சென்னை துரைப்பாக்கத்தில் இருந்தவர் பிரபல நரம்பியல் டாக்டர் சுப்பையா. இவர் அங்கேயே வசித்து வந்தார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நரம்பியல் டாக்டராக பணியாற்றி ஓய்வும் பெற்றிருந்தார். மேலும் அவர் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து, காரை எடுத்துக்கொண்டு, வீட்டுக்கு … Read more

அதிர்ச்சி: மனைவியின் மீதுள்ள கோபத்தால் தனது 8 மாத குழந்தையை கொடூரமாக கொன்ற தந்தை!!

அதிர்ச்சி: மனைவியின் மீதுள்ள கோபத்தால் தனது 8 மாத குழந்தையை கொடூரமாக கொன்ற தந்தை!! உத்திரப்பிரதேச மாநிலத்தில் மனைவி மீதுள்ள கோபத்தால் 8 மாத குழந்தையை சாகும்வரை குழந்தையின் தந்தையே கொடூரமான முறையில் தரையில் அடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. உத்திரப் பிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில், மண்டவாலி மண்டல காவல் நிலையப்பகுதிக்கு உட்பட்ட கிராமத்தில் வாழ்ந்து வருபவர் தான் முஹம்மது நாஜிம். இவர் ரஹத்புர் குர்க் கிராமத்தைச் சேர்ந்த மஹ்தப் ஜஹானை ஒன்றரை ஆண்டுகளுக்கு … Read more

சேலம் அருகே வியாபாரி மர்ம கொலை! செல்போன் பறித்ததால் ஆத்திரமடைந்த மனைவி!

Mysterious murder of a trader near Salem! Wife angry over cell phone snatching!

சேலம் அருகே வியாபாரி மர்ம கொலை! செல்போன் பறித்ததால் ஆத்திரமடைந்த மனைவி! சேலம் மாவட்டத்தில் நள்ளிரவில் வீட்டுக்குள் மர்மமான முறையில் வாழையிலை வியாபாரி இறந்து கிடந்ததாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலத்தில் அம்மாபேட்டை பகுதியில் காவல் நிலையத்திற்கு பின் பகுதியில் வசிப்பவர் பிரபு. 39 வயதான இவர் காவல் நிலையம் எதிரிலேயே வாழை இலை கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ஷாலினி. 24 வயதான … Read more

இதிலும் கொலை செய்யலாம்! மருத்துவ ஊழியரின் செயல்!

Mysterious murder of a trader near Salem! Wife angry over cell phone snatching!

இதிலும் கொலை செய்யலாம்! மருத்துவ ஊழியரின் செயல்! கொப்பல் தாலுகா முத்தபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது மனைவி மஞ்சுளா. இவர்கள் இருவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. குஷ்டகி டவுனில் உள்ள தாலுகா அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வக உதவியாளராக மஞ்சுநாத் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் மஞ்சுநாத் அதே பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. அதன் காரணமாக அவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக … Read more

சொத்தின் காரணமாக நடைபெற்ற விபரீதம்! நேற்று சொல்லப்பட்ட தீர்ப்பு!

Disaster caused by property! Judgment pronounced yesterday!

சொத்தின் காரணமாக நடைபெற்ற விபரீதம்! நேற்று சொல்லப்பட்ட தீர்ப்பு! திருச்சி அருகே ஸ்ரீரங்கம் தாலுகாவில், தெற்குப் பாகனூரை சேர்ந்த செல்வம் மற்றும் ராஜேந்திரன் இருவரும் சகோதரர்கள். 42 வயதான ராஜேந்திரனுக்கும் அவரது அண்ணனுக்கும் சொத்து குறித்து பிரச்சனை ஏற்பட்டு இருந்தது. அதனால் அவர்களிடையே  அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த தம்பி ராஜேந்திரன் கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி காலை தன் அண்ணன் வீட்டின் முன்பு பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த, … Read more