Murder

சொந்த மகனாலேயே அடித்து கொல்லப்பட்ட தந்தை! மனநிலை பாதிப்பால் ஏற்பட்ட விபரீதம்!

Sakthi

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள ஏரியூர் அருகே இருக்கின்ற அங்கப்பன் கொட்டாய் என்ற பகுதியில் வசித்து வருபவர் 70 வயதான முதியவர் குமரன். இவர் கூலி தொழில் ...

The main point of Pamaka was cut and killed by barrage! Party leadership in turmoil!

பாமக முக்கிய புள்ளி சரமாரியாக வெட்டி கொலை! கலக்கத்தில் கட்சி தலைமை!

Rupa

பாமக முக்கிய புள்ளி சரமாரியாக வெட்டி கொலை! கலக்கத்தில் கட்சி தலைமை! விழுப்புரம் மாவட்டத்தில் கம்பியாம்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் தான் ஆதித்யன். இவர் விழுப்புரம் மாவட்டத்தில் பாமக ...

காதலை கைவிட மறுத்த மகள்.. மகளை கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்..!

Janani

காதலை கைவிட மறுத்த மகளை தாயே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி பாலாமடையை சேர்ந்தவர் பேச்சி. இவருக்கு திருமணமாகி ஆறுமுகக்கனி ...

போதைக்கு அடிமையான இளைஞர்.. குடும்பத்தையே கொலை செய்த கொடூரம்..!

Janani

போதை மருந்து வாங்க பணம் தராததால் இளைஞர் தனது மொத்த குடும்பத்தையும் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள தென்மேற்கு பாலம் பகுதியை ...

வீட்டை எழுதி தர மறுத்த தாய் – மகன் வெறிச்செயல்..!

Janani

வீட்டை எழுதி கொடுக்க மறுத்த தாயை வெட்டி கொன்ற மகனை காவல்துறையினர் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் சரோஜா (80). இவரது மகன் ...

மனைவியுடன் சண்டை.. மகளை கொலை செய்த தந்தை.. விசாரணையில் வெளிவந்த உண்மை..!

Janani

மனைவியுடன் நடந்த சண்டையால் தந்தை மகளை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகராஷ்டிரா மாநிலம்,மும்பையின் மலாட் பகுதியில் தந்தன் என்பவர் தனது மனைவி சுனிதா மற்றும் ...

முன்விரோதத்தால் பட்ட பகலில் இளைஞர் படுகொலை.. சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

Janani

தனியார் நிறுவன ஊழியர் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, எழும்பூர் பகுதியை சேர்ந்தவர் விவேக். இவருக்கு திருமணமாகி தேவிப்பிரியா என்ற ...

1500 ரூபாய்க்காக நடந்த கொலை.. காவல்துறையினர் விசாரணையில் வெளிவந்த உண்மை..!

Janani

1500 ரூபாய்காக மெக்கானிக் கொலை செய்யப்பட்ட உண்மை காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. விருதுநகர் மாவட்டம், பட்டாம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் சங்கரலிங்கம். இவர் அந்த பகுதியில் மெக்கானிக்காக வேலை ...

குடிபோதையில் தகராறு செய்த தொழிலாளி.. கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவி மகன்.. விசாரணையில் வெளிவந்த உண்மை..!

Janani

குடிபோதையியல் தகராறு செய்த தொழிலாளியை மனைவியும் மகனும் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சிக்கராயபுரம், மூகாம்பிகை நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். கூலி தொழிலாளியான ...

பெற்ற மகளை கொலை செய்து விட்டு தற்கொலை நாடகமாடிய தந்தை… இறுதி நொடிகளை வீடியோவாக பதிவு செய்த அவலம்..!

Janani

பெற்ற மகளை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட சைக்கோ தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் மாவட்டம் கலாமா நகரில் வசித்து வந்த 16 ...