கணவனை கொன்று புதைத்து நாடகமாடிய மனைவி.. விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை..!

கணவனை கொன்று கழிவறையில் புதைத்த மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர். பஞ்சாப் மாநிலம், சங்ரூர் மாவட்டத்தில் உள்ள பக்சிவாலா கிராமத்தில் வசித்து வந்தவர் ஜஸ்வீர் கவுர். இவருக்கு காலாசிங் என்பவருடன் திருமணம் நடந்தது.கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் தனது கணவனை காணவில்லை என புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சந்தேகம் அவரின் மனைவி ஜஸ்வீர் கவுர் மீது திரும்பியது.இதனை அடுத்து, அவரிடம் கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்டனர். அதில், பல திடுக்கிடும் … Read more

பிணமாக மீட்கபட்ட டிரைவர்.. முன்விரோதத்தால் கொலையா?

கார் ஓட்டுநர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், எலேசந்திரம் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் 30வயது மதிக்கதக்க ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.தகவலை அடுத்து, விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரிடம் இருந்த அடையாள அட்டைகளை வைத்து அவர் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அவர் கர்நாடக … Read more

சொந்த மகனாலேயே அடித்து கொல்லப்பட்ட தந்தை! மனநிலை பாதிப்பால் ஏற்பட்ட விபரீதம்!

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள ஏரியூர் அருகே இருக்கின்ற அங்கப்பன் கொட்டாய் என்ற பகுதியில் வசித்து வருபவர் 70 வயதான முதியவர் குமரன். இவர் கூலி தொழில் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. இவருடைய இரண்டாவது மகன் தங்கராஜ் இவருக்கு வயது 40 இவர் சொந்தமாக லாரி வைத்து அதன் மூலம் தொழில் செய்து வருவதாக தெரிகிறது. .இவருக்கு திருமணம் நடைபெற்று ராஜேஸ்வரி என்ற துணைவியாரும் 1 மகன் மற்றும் 1 மகள் உள்ளிட்டோர் இருக்கிறார்கள். இப்படியான சூழ்நிலையில், … Read more

பாமக முக்கிய புள்ளி சரமாரியாக வெட்டி கொலை! கலக்கத்தில் கட்சி தலைமை!

The main point of Pamaka was cut and killed by barrage! Party leadership in turmoil!

பாமக முக்கிய புள்ளி சரமாரியாக வெட்டி கொலை! கலக்கத்தில் கட்சி தலைமை! விழுப்புரம் மாவட்டத்தில் கம்பியாம்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் தான் ஆதித்யன். இவர் விழுப்புரம் மாவட்டத்தில் பாமக துணை செயலாளராக பதவியில் உள்ளார். இவருக்கும் இவருடைய உறவினர்களுக்கும் மணல் எடுப்பதில் பல நாட்களாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இவர் அவரது உறவினர்களை மணல் எடுக்க அனுமதிப்பதில்லை. இதனை நினைத்து இவரை கொலை செய்ய அவரது உறவினர்கள் திட்டமிட்டு உள்ளனர். அந்த வகையில் இவர் பனயபுரத்தில் தனியாக இரு … Read more

காதலை கைவிட மறுத்த மகள்.. மகளை கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்..!

காதலை கைவிட மறுத்த மகளை தாயே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி பாலாமடையை சேர்ந்தவர் பேச்சி. இவருக்கு திருமணமாகி ஆறுமுகக்கனி என்ற மனைவியும் அருணா என்ற மகளும் உள்ளனர். விடுதியில் தங்கி படித்து வந்த அருணா சில நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில், அவர் பிணமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த தலவலை அடுத்து, விரைந்து சென்ற காவல்துறையினர் சென்று பார்த்த போது அருணா பிணமாகவும் … Read more

போதைக்கு அடிமையான இளைஞர்.. குடும்பத்தையே கொலை செய்த கொடூரம்..!

போதை மருந்து வாங்க பணம் தராததால் இளைஞர் தனது மொத்த குடும்பத்தையும் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள தென்மேற்கு பாலம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவருக்கு திருமணமாகி தர்ஷணா என்ற மனைவியும் கேசவ் என்ற மகனும் ஊர்வஷி என்ற மகளும் உள்ளனர்.அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், கேசவ் குர்கானில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த தீபாவளி சமயத்தில் வேலையை விட்ட அவர் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். … Read more

வீட்டை எழுதி தர மறுத்த தாய் – மகன் வெறிச்செயல்..!

வீட்டை எழுதி கொடுக்க மறுத்த தாயை வெட்டி கொன்ற மகனை காவல்துறையினர் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் சரோஜா (80). இவரது மகன் கபாலி அதே பகுதியில் அவரது குடும்பத்தினருடன் தனியே வசித்து வருகிறார். சம்பவதன்று தாய் வீட்டிற்கு வந்த கபாலி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தி வாக்குவாதம் முற்றவே கபாலி தாயை அரிவாளால் வெட்டியுள்ளார். சரோஜாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கதினர் சரோஜா ரத்த வெள்ளத்தில் கிடந்ததை … Read more

மனைவியுடன் சண்டை.. மகளை கொலை செய்த தந்தை.. விசாரணையில் வெளிவந்த உண்மை..!

மனைவியுடன் நடந்த சண்டையால் தந்தை மகளை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகராஷ்டிரா மாநிலம்,மும்பையின் மலாட் பகுதியில் தந்தன் என்பவர் தனது மனைவி சுனிதா மற்றும் இரு மகள்களுடன் வசித்து வந்தார். கணவன், மனைவிக்கிடைக்கியே மனஸ்தாபம் இருந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவதன்று, வழக்கம் போல கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.அதன்பின்னர்,சுனிதா 13 வயது மகளை அழைத்து கொண்டு பள்ளிக்கு சென்றுள்ளார். அவர் வீடு திரும்பும் போது அவரின் மற்றொரு மகள் லக்க்ஷா … Read more

முன்விரோதத்தால் பட்ட பகலில் இளைஞர் படுகொலை.. சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

தனியார் நிறுவன ஊழியர் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, எழும்பூர் பகுதியை சேர்ந்தவர் விவேக். இவருக்கு திருமணமாகி தேவிப்பிரியா என்ற மனைவியும் ஒரு வயது குழந்தையும் உள்ளது. இவர் எழும்பூர் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். தினமும் அவரது மனைவி தேவிபிரியாவை எழும்பூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் விட்டுவிட்டு அவரது அலுவலகத்திற்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். வழக்கம் போல இன்று காலை வழக்கம் போல மனைவியை … Read more

1500 ரூபாய்க்காக நடந்த கொலை.. காவல்துறையினர் விசாரணையில் வெளிவந்த உண்மை..!

1500 ரூபாய்காக மெக்கானிக் கொலை செய்யப்பட்ட உண்மை காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. விருதுநகர் மாவட்டம், பட்டாம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் சங்கரலிங்கம். இவர் அந்த பகுதியில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். சம்பவதன்று, இவர் அங்குள்ள உணவகத்தில் உணவருந்தி விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, அவரது இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு … Read more