பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா! முதல்வர் பங்கேற்காததன் உண்மையான காரணம் இதுதானா?

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நேற்று இரவு எட்டு மணி அளவில் ராமச்சந்திரா மருத்துவமனையில் ஏழாவது மாடியில் இருக்கின்ற மையத்தில் உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது சுமார் 2 மணி நேர பரிசோதனைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த பரிசோதனையானது முதல்வருக்கான முதுகு வலிக்கான வழக்கமான பரிசோதனையை தான் முதலமைச்சர் மேற்கொண்டார் என்று கூறப்படுகிறது. அதோடு மருத்துவர்கள் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு நீண்டதூர பயணத்தை தவிர்க்குமாறு அறிவுரை வழங்கியுள்ளார்கள். இந்த நிலையில் வருடம் தோறும் அக்டோபர் மாதம் … Read more

சூதுகளும் சூழ்ச்சிகளும் இந்த அப்பாவி மக்களுக்கு தெரியாது! எங்களுக்குத் தான் தெரியும் திமுகவை சாடிய முன்னாள் அமைச்சர்!

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவின் போது அதிமுக சார்பாக அவருக்கு தங்க கவசம் அனுபவிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கத்தை 2014 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா துவங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு அந்த கட்சியில் ஏகப்பட்ட கூச்சல், குழப்பங்கள் ஏற்பட்டனர். முதலில் ஒன்றாக இணைந்த பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் தற்போது … Read more

தேவர் ஜெயந்தி தங்க கவசத்தை தர மறுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை எடுத்த அதிரடி முடிவு!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 115வது ஜெயந்தி மற்றும் 60-வது குருபூஜை விழா வரும் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு நடுவே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தங்க கவசம் தொடர்பான விவகாரம் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பினர் உச்ச நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தங்கக் கலசத்தை இருதரப்பினரிடமும் … Read more

முத்துராமலிங்க தேவர் தொடர்பான அவதூறு தகவல்! ஆர் எஸ் எஸ் கடும் கண்டனம்!

ஆரம்பம் முதலே திமுக இந்துத்துவா கொள்கையை அடிப்படையாக கொண்டுள்ள ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. சாதாரணமாக அந்த அமைப்பு தமிழகத்திற்கு நுழைந்தால் கலவரம் ஏற்படும் என்ற காரணத்திற்காக திமுக அந்த அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறதா என்று ஆராய்ந்தோம். ஆனால் உண்மை நிலவரம் வேறு மாதிரியாக இருக்கிறது சிறுபான்மையினரை வைத்தும் அரசியல் செய்துவரும் திமுகவிற்கு ஆர் எஸ் எஸ் அமைப்பு கொள்கை ரீதியாக மிகப்பெரிய கட்டமைப்பாக திகழ்வதால் அந்த அமைப்பின் மீது வெறுப்பு ஏற்பட்டிருக்கிறது. … Read more

தேவர் தங்க கவச விவகாரம்! உரிமையை பெறுவதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அதிரடி வியூகம்!

முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை நிகழ்வு ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 30ஆம் தேதி நடைபெறுகிறது .அந்த நாளில் தென் மாவட்டங்களில் இருக்கின்ற தேவர் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் பொதுமக்கள் உள்ளிட்டவர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்துவது வழக்கம். கடலூர் 2014 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு 13 கிலோ எடை கொண்ட தங்க கிரீடம் மற்றும் கவசத்தை … Read more

தேவரை அவமதித்த ஸ்டாலின்! வலுக்கிறது எதிர்ப்பு!

பசும்பொன் கிராமத்தில் தேவர் குருபூஜை என்பது தேவரை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டதற்காக ஸ்டாலின் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையென்றால், அவருக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். பசும்பொன் கிராமத்தில் தேவர் குருபூஜை எங்களுடையது மு க ஸ்டாலின் நடந்து கொண்ட விதம் குறித்து தேவரின அமைப்புகள் மிகப்பெரிய கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள் இதற்காக மு க ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். இதுபற்றி தென்னாட்டு … Read more

தேவரை அவமானப்படுத்திய கனிமொழியால்! பசும்பொன் கிராமத்தில் பரபரப்பு!

  இந்துக்கள் மற்றும் இந்து மத அடையாளங்களை அழிப்பது திமுகவிற்கு என்ன தான் அப்படி ஆர்வம் என்பது தெரியவில்லை. இல்லையென்றால் இந்துக்களையும், இந்து மத சம்பிரதாயங்களையும், இழிவுபடுத்துவதில் திமுகவிற்கு ஏதேனும் ஆதாயம் இருக்குமா? என்று நினைக்கத் தோன்றுகிறது. இல்லையென்றால், வேறு ஏதோ ஒரு தரப்பினரை குஷி படுத்துவதற்காக இந்துக்களையும், இந்துக்களின் சம்பிரதாயங்களையும், திமுக அசிங்கப்படுத்துகிறதா? என்றும் தோன்றுகிறது. பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 113வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல் … Read more

முத்துராமலிங்க தேவரை இழிவு செய்த குற்றவாளியான பத்திரிக்கையாளரை தண்டிக்க வேண்டும்- பாமக நிர்வாகி

முத்துராமலிங்க தேவரை இழிவு செய்த குற்றவாளியான பத்திரிக்கையாளரை தண்டிக்க வேண்டும்- பாமக நிர்வாகி முத்துராமலிங்க தேவரை இழிவு செய்யும் வகையில் முகநூலில் பதிவிட்ட வெறுப்பு குற்றவாளியான இணையதள பத்திரிக்கையாளரை தண்டிக்க வேண்டும் என்று பாமக நிர்வாகி பசுமை தாயகம் அருள் ரத்தினம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து “தமிழ் நாட்டின் வெறுப்பு அரசியல் பொறுக்கிகள்!” என்ற தலைப்பில் முகநூலில் அவர் பதிவிட்டுள்ளதில் கூறியுள்ளதாவது. கீற்று நந்தன் எனும் இனவெறி பீடித்த பொறுக்கி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குறித்து கொச்சையான … Read more