மீண்டும் போதை பொருட்கள் அமல்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட தள்ளுபடி!

Drugs are back in force! Waiver issued by the High Court!

மீண்டும் போதை பொருட்கள் அமல்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட தள்ளுபடி! கடந்த ஆண்டு தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில் போதைப் பொருள் பரவலைத் தடுக்க மத்திய அரசுதான் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறினார்.தமிழ்நாடு அரசு போதைப் பொருட்களை ஒழிக்க கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.மேலும் காவல்துறை அதிகாரிகள்,மாவட்ட ஆட்சியர் மாநாடு நடத்தி ஆலோசனை வழங்கப்பட்டது. இருப்பினும் தமிழ்நாட்டில் முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் காவல்துறையினர் என பலரும் நடவடிக்கை எடுத்தாலும் தமிழ்நாடு மட்டும் முயற்சி … Read more

போதைக்கு அடிமையான 11 ஆம் வகுப்பு மாணவன்!..போலீசாரின் அறிவுரையால் மனம் மாறி உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்ற தருணம்!..

  போதைக்கு அடிமையான 11 ஆம் வகுப்பு மாணவன்!..போலீசாரின் அறிவுரையால் மனம் மாறி உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்ற தருணம்!.. திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி போலீஸ் சரக எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன்.இவர் அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு மட்டுமே முடித்துள்ளார். அதன்பின் கடந்த ஒருவருடமாக பள்ளிக்கு செல்லாமல் மது மற்றும் கஞ்சா போதை பொருட்களுக்கு அடிமையாவுள்ளார்.கடந்த வாரம் மதுபோதையில் அந்த வாலிபர் பொதுவெளி சாலையில் பயங்கர தகராறில் ஈடுபட்டு வந்தார்.சாலையில் செல்லும் பெண்கள் … Read more

கல்லூரி மாணவர்களை தொடர்ந்து கஞ்சா போதை பொருட்களுக்கு அடிமையாகும் பள்ளி மாணவர்கள்!..தடம் மாறும் சிறுவர்களின் அதிர்ச்சி பின்னணி!!

College students are followed by school students who are addicted to cannabis!

கல்லூரி மாணவர்களை தொடர்ந்து கஞ்சா போதை பொருட்களுக்கு அடிமையாகும் பள்ளி மாணவர்கள்!..தடம் மாறும் சிறுவர்களின் அதிர்ச்சி பின்னணி!! தொடர்ந்து அதிகரித்து வரும் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனைகள்.கஞ்சா மற்றும் போதைப்பொருட்களின் பழக்கங்கள் கல்லூரி மாணவர்கள் முதல் இப்போது பள்ளி சிறுவர்களிடமும்  வேகமாக பரவ தொடக்கிவிட்டது.இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் மாற்றங்களும் அதனால் ஏற்படும் சிரமங்களும் அதிகரித்து கொண்டே செல்கிறது. அப்படி சிறு சிறு விசயங்களில் தொடக்கி இன்று கொலை,கொள்ளை,என பல சில்மிஷம் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.தமிழகம் முழுக்க … Read more