Narendira modi

மிகப்பெரிய நம்பிக்கை உரியவரை இழந்து விட்டோம்! பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் இறப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்!
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நல குறைவு காரணமாக, நேற்று இரவு 11 மணியளவில் காலமானார் என்று அரண்மனை வட்டாரம் அறிவித்தது. ஐரோப்பிய நாடான பிரிட்டன் ராணி ...

பிரதமரின் தேசிய கல்வி உதவி தொகை! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
துடிப்பான இந்தியா திட்டத்தின் கீழ் இளம் சாதனையாளர்களுக்கான பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்வதற்கு இன்றே கடைசி நாள் என்று கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக ...

டெல்லி சென்றடைந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்! மாலையில் நடைபெறவிருக்கும் பிரதமருடனான சந்திப்பு!
தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று தலைநகரம் புதுடெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். இதனை தொடர்ந்து இன்று காலை அவர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் குடியரசு துணைத் ...

ஜனநாயகத்தின் பிறப்பிடம் இந்தியா! பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்!
நாட்டின் 75 வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் பலகாலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் ...

காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி! பதக்கம் வென்ற வீரர் வீராங்கனைகளுக்கு இன்று சிறப்பு விருந்தளிக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
இங்கிலாந்து நாட்டின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்ற 22 ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டி கடந்த 8ம் தேதி முடிவடைந்த சூழ்நிலையில், இந்த போட்டியில் இந்திய அணி 22 ...

செஸ் ஒலிம்பியாட் போட்டி! 2 நாள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி!
2 நாள் பயணமாக நாளை மறுநாள் சென்னை வரும் பிரதமரின் நரேந்திர மோடி செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா மற்றும் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் பங்கேற்றுக் ...

தடுப்பூசி செலுத்துவதில் சாதனை படைத்த இந்தியா! பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு!
நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது.இதில் இதுவரையில், நாட்டில் 200 கோடி தவணை தடுப்பூசி செலுத்தி சாதனை புரிந்ததை பாராட்டும் ...

அவர் தனித்துவம் மிக்க வீராங்கனை! பிவி சிந்துவை வெகுவாக பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி!
சிங்கப்பூர் ஓப்பன் பேட் மின்டன் போட்டியின் இறுதிப்போட்டியில் ஆசிய கோப்பை தங்க பதக்க வீராங்கனை யீ ஷீ வாங் என்பவரை 21-9,11-21,21-15 என்ற செட் கணக்குகளில் வீழ்த்தி ...

அரசியல்வாதிகளின் இந்த செயல் ஒட்டுமொத்த நாட்டையும் நாசமாக்கிவிடும்! பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
குறுக்கு வழி அரசியல் மிகப்பெரிய சவாலாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். குறுக்கு வழி அரசியலிலிருந்து விலகி இருக்க வேண்டும் எனவும், அவர் வலியுறுத்தி இருக்கிறார். ...

தமிழகத்தை தொடர்ந்து இன்று குஜராத்திற்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி!
பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஒரு நாள் பயணமாக தமிழகத்திற்கு வருகை தந்தார், அப்போது அவருக்கு அரசின் சார்பாகவும், தமிழக பாஜகவின் சார்பாகவும், மிகப்பிரமாண்டமான வரவேற்பு வழங்கப்பட்டது. ...