பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு காண இந்தியா உதவ தயாராக உள்ளது! உக்ரைன் அதிபருக்கு உறுதி அளித்தார் பிரதமர் நரேந்திர மோடி

உக்ரைன் நாட்டு அதிபர் வோளோடிமிர் ஸெலன்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி பேசியதை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோபாயுடன் தொலைபேசி மூலமாக உக்ரேனிய அதிபருடன் பேசியதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது சமீபத்தில் உக்ரைனின் சில பிராந்தியங்களை ரஷ்யா தன்னுடைய நாட்டுடன் இணைத்து கொண்டது. இதற்கு அமெரிக்கா கடுமையான கண்டனத்தை பதிவு செய்தது. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடினார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த பிரச்சனைக்கு … Read more

இந்து விரோத திமுக அரசு! இந்து மக்கள் கட்சி ஆவேசம்!

சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கிய பிறகும் கூட மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் மாதம் 2ம் தேதி ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்துவதற்கு தமிழக காவல்துறை தடை விதித்திருக்கிறது. இது போன்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் விதத்திலான திமுக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது. தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு இந்த வருடம் தான் முதல் முறையாக நடப்பதை போன்று சில அரசியல் தலைவர்கள் பேசி வருகிறார்கள். சென்ற 1925 ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்ட … Read more

நெருங்கி வரும் சட்டசபை தேர்தல்! இன்று குஜராத்துக்கு பயணமாகிறார் பிரதமர் நரேந்திர மோடி!

காங்கிரஸ் கட்சியை ஒட்டு மொத்த இந்தியாவில் இருந்தும் ஒதுக்கித் தள்ள வேண்டும் என்று பாஜக கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறது. தற்போது இந்தியாவில் சற்றேற குறைய 75 சதவீத மாநிலங்களில் கூட்டணியிலும், தனித்தும் பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் சொல்லிக் கொள்ளுமளவிற்கு எந்த மாநிலத்திலும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக முயற்சி செய்தனர். 2 கட்சிகளுக்கும் … Read more

ஜப்பான் பிரதமர் கிஷிடாவை சந்தித்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி!

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமரும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் மூத்த தலைவருமான ஷின்சோ அபே கடந்த ஜூலை மாதம் எட்டாம் தேதி அந்த நாட்டின் நரா நகரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஜப்பான் நாட்டின் நீண்ட நாட்கள் பிரதமராக பணியாற்றியவர் என்ற பெருமையை வந்தவர் இவர் என்பதால் இவருடைய இறுதிச் சடங்கை மிக பிரம்மாண்டமான முறையில் நடத்துவதற்கு ஜப்பானிய அரசு தீர்மானம் செய்தது. இதனடிப்படையில் இன்றைய தினம் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது இந்த … Read more

மிகப்பெரிய நம்பிக்கை உரியவரை இழந்து விட்டோம்! பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் இறப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நல குறைவு காரணமாக, நேற்று இரவு 11 மணியளவில் காலமானார் என்று அரண்மனை வட்டாரம் அறிவித்தது. ஐரோப்பிய நாடான பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் அவர்களுக்கு உடல் நலக்குறைவு காரணமாக, ஸ்காட்லாந்து நகரில் பால் மோல் கோட்டையில் ஓய்வெடுத்து வந்தார் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக, உண்டாகும் உடல் நலக் கோளாறுகள் அவருக்கு ஏற்பட்டுள்ளனர். அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததை தொடர்ந்து மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து … Read more

பிரதமரின் தேசிய கல்வி உதவி தொகை! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

துடிப்பான இந்தியா திட்டத்தின் கீழ் இளம் சாதனையாளர்களுக்கான பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்வதற்கு இன்றே கடைசி நாள் என்று கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டிருக்கின்ற செய்தி குறிப்பில் இளம் சாதனையாளர்களுக்கான கல்வி உதவித்தொகை மற்ற பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரத்தில் பின்தங்கியோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த 15000 மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் yet.nta.ac.in என்ற இணையதள முகவரியில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 அல்லது 11 ஆம் … Read more

டெல்லி சென்றடைந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்! மாலையில் நடைபெறவிருக்கும் பிரதமருடனான சந்திப்பு!

தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று தலைநகரம் புதுடெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். இதனை தொடர்ந்து இன்று காலை அவர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் உள்ளிட்டோரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார். அதன் பிறகு இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அவர் பேசவிருக்கிறார். அப்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அவர் பிரதமரிடம் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது மேலும் ஆளுநரிடம் அனுப்பி வைக்கப்பட்ட பல்வேறு சட்ட மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டிருப்பது … Read more

ஜனநாயகத்தின் பிறப்பிடம் இந்தியா! பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்!

நாட்டின் 75 வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் பலகாலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் இன்று காலை பிரதமர் நரேந்திரமோடி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தேசியக்கொடியை ஏற்றிய பிறகு நாட்டு மக்களுக்காக அவர் ஆற்றிய சுதந்திர தின உரையில் அவர் தெரிவித்திருப்பதாவது, நாட்டின் சுதந்திர தினத்தின் கொண்டாட்டங்கள் என்பது இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் தற்போது கோலாலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சுதந்திர … Read more

காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி! பதக்கம் வென்ற வீரர் வீராங்கனைகளுக்கு இன்று சிறப்பு விருந்தளிக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!

இங்கிலாந்து நாட்டின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்ற 22 ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டி கடந்த 8ம் தேதி முடிவடைந்த சூழ்நிலையில், இந்த போட்டியில் இந்திய அணி 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம், என ஒட்டுமொத்தமாக 61 பதக்கங்களை குறித்து பதக்க பட்டியலில் 4வது இடத்தை கைப்பற்றியது. இந்த சூழ்நிலையில், காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலிருக்கின்ற தன்னுடைய அதிகாரப்பூர்வ இல்லத்தில் இன்று காலை 11 மணியளவில் விருந்தளிக்கயிருக்கிறார். … Read more

செஸ் ஒலிம்பியாட் போட்டி! 2 நாள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி!

2 நாள் பயணமாக நாளை மறுநாள் சென்னை வரும் பிரதமரின் நரேந்திர மோடி செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா மற்றும் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் பங்கேற்றுக் கொள்கிறார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை குழுவினர் ஆய்வு செய்தார்கள். சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை மறுநாள் தொடங்கி அடுத்த மாதம் 10ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் … Read more