சப் இன்ஸ்பெக்டர் இடை நீக்கம்! தேசிய கீதத்தை அவமரியாதை செய்ததால் எஸ்பி அதிரடி!

சப் இன்ஸ்பெக்டர் இடை நீக்கம்! தேசிய கீதத்தை அவமரியாதை செய்ததால் எஸ்பி அதிரடி!  தேசிய கீதம் பாடப்பெறும் பொழுது மரியாதை செலுத்தாமல் உட்கார்ந்து செல்போன் பேசிய சப் இன்ஸ்பெக்டர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த  28ஆம் தேதி அரசு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் விளையாட்டு துறை மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் தேசிய கீதம் இசைக்கப்பெற்றது. அப்போது விழாவில் பங்கேற்ற அனைவரும் தேசிய … Read more

பிரிட்டன் இரண்டாம் எலிசபெத் ராணி  மறைவு! அடுத்தடுத்து வரும் புதிய மாற்றங்கள்!

The death of Elizabeth II of Britain! New changes coming soon!

பிரிட்டன் இரண்டாம் எலிசபெத் ராணி  மறைவு! அடுத்தடுத்து வரும் புதிய மாற்றங்கள்! பிரிட்டன் ராணியாக எழுபது ஆண்டுகள் திகழ்ந்தவர் இரண்டாம்  எலிசபெத் ஆவார். அவர் மறைவுக்கு பிறகு தற்போது பிரட்டனில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.அந்த மாற்றங்கள் காவல் நிலையத்தில் உள்ள கொடிகள் முதல் கடற்படை கப்பல்களில் உள்ள கொடிகள் வரை இரண்டாம் எலிசபெத் சின்னமான எலிசபெத் டூ ரெஜினா என அழைக்கப்படும் ராணியின் கொடிகள் உள்ளன.ராணியை தலைவராக ஏற்றுக்கொண்ட நாடுகளான ஆஸ்திரேலியா ,நியூசிலாந்து ,கன்னடா நாடுகளிலும் அவர் … Read more

பிரதமர் மோடி கூறிய இந்த  5 உறுதி எடுத்துக்கொண்டால் போதும்!..நமது இந்தியா வளர்ச்சி நாடாக மாறிவிடும்!..

Just take these 5 pledges said by Prime Minister Modi!..Our India will become a developing country!..

பிரதமர் மோடி கூறிய இந்த  5 உறுதி எடுத்துக்கொண்டால் போதும்!..நமது இந்தியா வளர்ச்சி நாடாக மாறிவிடும்!.. இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டு பிறந்துள்ளது.சுதந்திர தின விழா நேற்று நாடு முழுவதும் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.அதன்படி வழக்கம்போல் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்தார்.பிறகு அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்ற தொடங்கினார். இதனை தொடர்ந்து அவர் 9ஆவது ஆண்டாக அவர் செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.அவர் … Read more

ஆப்கானிஸ்தானுக்கு புதிய கொடி, தேசிய கீதம்! தாலிபான் முடிவு செய்கிறது!

ஆப்கானிஸ்தானுக்கு புதிய கொடி, தேசிய கீதம்! தாலிபான் முடிவு செய்கிறது! தாலிபான்கள் ஆப்கானிஸ்தானின் புதிய கொடி மற்றும் ஒரு புதிய தேசிய கீதத்தை அறிவிக்க முடிவு செய்துள்ளார்கள்.ஏனெனில் அவர்கள் நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய பிறகு அரசாங்க உருவாக்கத்திற்கு இறுதி முடிவுகளை எடுக்கிறார்கள்.தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் திங்களன்று ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். அவர்கள் பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கின் மீது முழுமையான கட்டுப்பாட்டை அறிவித்த பின்னர் காபூல் கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்ததிலிருந்து தாலிபான் எதிர்ப்புப் படைகள் பாதுகாக்கும் கடைசி கோட்டையாக இருந்தது.அடுத்த … Read more

தேசிய கீதம் தமிழில் இசைக்கப்படாது : மீண்டும் தமிழின அழிப்புக்கான தொடக்கமா என தமிழர்கள் அச்சம்!

தேசிய கீதம் தமிழில் இசைக்கப்படாது : மீண்டும் தமிழின அழிப்புக்கான தொடக்கமா என தமிழர்கள் அச்சம்! இலங்கையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி 72ஆம் ஆண்டு விடுதலை நாள் கொண்டாடப்பட உள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டில் இருந்து விடுதலை நாள் கொண்டாட்டத்தில் தமிழ் மற்றும் சின்ஹளம் ஆகிய மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், விடுதலை நாள் கொண்டாட்டம் தொடர்பாக கட்ந்த திங்கட்கிழமை அமைச்சர் ஜனக பண்டார தென்னகூன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. … Read more