கீட்டோ டயட் முறையால் இறந்த இளம் நடிகை! சிறுநீரக பாதிப்பால் மரணம்!

இந்தி மற்றும் பெங்காலி மொழி திரைப்படங்களில் புகழ்பெற்று நடித்து வந்தவர் மிஸ்டி முகர்ஜி. இவர் நேற்று சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்துள்ளார். அதற்கு அவர் பின்பற்றிய கீட்டோ டயட் முறையே காரணம் என்று கூறப்படுகிறது. இந்தி, பெங்காளி படங்கள், இசை வீடியோக்களில் நடித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு வெளியான லைஃப் கி தோ லக் கயி படம் மூலம் மிஷ்டி முகர்ஜி பாலிவுட்டில் அறிமுகமானார். கிரேட் கிரண்ட் மஸ்டி , பேகம் ஜான், மணிகர்ணிகா போன்ற பல இந்தி … Read more

5 வருடத்திற்குப் பின் பிறந்த பெண் குழந்தை! தந்தை செய்த கொடூர செயல்!

ஹரியானா மாநிலத்தில் ஐந்து வருடத்திற்குப் பின் பெண் குழந்தை பெற்றதால் தாய் தூங்கிக் கொண்டிருந்த நேரம் பெண் குழந்தையை காலால் மிதித்து மூச்சுத்திணற வைத்து தந்தையே குழந்தையை கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யமுனாநகரின் பாதி மஜ்ரா பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருபவர் நீரஜ். இவரது மனைவி வர்ஷா. இவர்களுக்கு சமீபத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதனால் நீரஜ் வர்ஷாவிடம் பெண் குழந்தை பிறந்ததற்கு தகராறில் ஈடுபட்டார் என கூறப்படுகிறது. நீரஜ் ஒரு மதுக்கு … Read more

“இதற்கெல்லாம் என்னதான் பதில்” கதறும் பெற்றோர்! பாலியல் வன்கொடுமை செய்து நாக்கு அறுபட்டு இறந்த பெண்!

பிரதேச மாநிலத்தில் தலித் பெண் ஒருவர்நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து நாக்கு அறுக்கப்பட்டு முதுகெலும்பு முறிக்கப்பட்டு இறந்து போன சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் என்ற சிறிய மாவட்டம் உள்ளது. இங்குள்ள கிராமங்களில் ஒன்றுதான் சண்ட்பா .இந்த கிராமத்தைச் சேர்ந்த 20 வயது பெண் அங்கு உள்ள விவசாய நிலத்தில் புல் அறுத்து கொண்டிருந்திருக்கிறார். அப்பொழுது அந்தப் பகுதிக்கு வந்த 4 பேர் அந்தப் பெண்ணை பலவந்தமாக தூக்கிச் சென்று … Read more

குடித்துவிட்டு சித்திரவதை செய்த மனைவி! தனக்கும் தன் பெற்றோருக்கும் ஆதரவு கேட்ட கணவர்!

பெண் ஒருவர் தினமும் குடித்துவிட்டு கணவரையும் மற்றும் கணவரின் பெற்றோர்களையும் துன்புறுத்தி சித்திரவதை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அகமதாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண் அவருக்கு 29 வயதாகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார். மனைவிக்கு திருமணத்திற்கு முன்பே குடிப் பழக்கம் இருந்திருக்கின்றது. ஆனால் கணவருக்கு திருமணத்திற்கு பின் தான் அந்த உண்மை தெரியவந்துள்ளது. குடிபோதையில் ஆண்கள் பெண்களை சித்திரவதை செய்வதை பார்த்திருப்போம். ஆனால் இந்த சம்பவத்தில் அப்படியே எதிர்மாறாக உள்ளது. அந்தப் … Read more

தொடர்ந்து வந்த ஆபாச அழைப்புகள்! கடைசியில் வெளிவந்த சம்பவம்!

தொடர்ந்து வந்த ஆபாச அழைப்புகள்! கடைசியில் வெளிவந்த சம்பவம் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த வேலைக்கார பெண்ணை எஜமானி வேலையை விட்டு நிறுத்தியதால் பழிவாங்குவதற்காக எஜமானியின் செல் நம்பரை ஆபாச தளங்களில் வேலைக்காரப் பெண் பதிவிட்ட சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் மால்வியா நகரின் சிராக் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பணிபுரிந்து வந்திருக்கிறார். ஆரம்பம் முதல் நன்றாக வேலை செய்த பின் ஒரு நாள் எஜமானியின் நகையை திருடி உள்ளார். அதனால் கோபமடைந்த எஜமானி … Read more

தாக்கல் செய்யப்பட்ட 3 விவசாய மசோதாக்கள்! விவசாயிகளுக்கு பயன் அளிக்குமா?

இன்று நாடாளுமன்றத்தில் மத்திய விவசாயத்துறை அமைச்சர் 3 விவசாயம் மசோதாக்களை தாக்கல்  செய்துள்ளார். விவசாயிகள் விளைபொருள் வர்த்தக மேம்பாடு மற்றும் வசதிக்கான மசோதா, விளைபொருள் விலை உத்தரவாதத்துக்கான பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் அதிகாரமளித்தல் மசோதா, விவசாய சேவை மசோதா ஆகியவை அந்த மூன்று மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நாட்டில் 86% மக்கள் 2 ஏக்கர் நிலத்தை விட குறைவான நிலத்தை வைத்திருப்பார்கள். அவர்களுக்கு ஆதார விலையால் எந்த ஒரு பயனில்லை எனவே, விவசாயி தனது விளைபொருளுக்கு விலையை … Read more

முதல் கையெழுத்தாக “நீட் தேர்வு ரத்து செய்யப்படும்” என்பதே! முதல்வர் பரபரப்பு பேட்டி!

மாணவர்களின் உயிரோடு மத்திய அரசு விளையாடுகிறது. நீட் தேர்வை ரத்து செய்ய கோரி எத்தனையோ முறை மத்திய அரசிடம் தெரிவித்து அதற்கான முடிவை மத்திய அரசு எடுக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் முதல் கையெழுத்தே “நீட் தேர்வு ரத்து செய்யப்படும்” என்பது தான் என்று புதுச்சேரி முதல்வர் பரபரப்பு பேட்டி ஒன்றை தந்துள்ளார். நீட் தேர்வுக்கு பயந்து நேற்று ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்றே கூறலாம். … Read more

பிறந்த சில மணி நேரங்களே ஆன குழந்தை! பாவிகள் செய்த கொடுஞ்செயல்!

பிறந்த சில மணி நேரங்களே ஆன குழந்தை! பாவிகள் செய்த கொடுஞ்செயல்! ஆந்திர மாநிலத்தில் பிறந்த ஒரு சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தையை உயிருடன் புதைத்து விட்டு போன சம்பவம் அங்குள்ள மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், யெட்டபாக்க கிராமம் அருகே உள்ள வனப்பகுதியில் நேற்று பிறந்த ஒரு சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தையை உயிருடன் புதைத்து கொண்டிருந்தனர். அப்பொழுது ஆடு மேய்க்க அந்தப் பக்கம் … Read more

மீண்டும் கொடூரம்! கேரளாவில் சுகாதார ஆய்வாளரால் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்!

மீண்டும் கொடூரம்! கேரளாவில் சுகாதார ஆய்வாளரால் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்! கேரளாவில் கொரோனா பாதித்த பெண் ஆம்புலன்ஸ் டிரைவரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் முடிவதற்குள் மற்றொரு சம்பவம் அரங்கேறி உள்ளது. கொரோனா நெகட்டிவ் சான்றிதழை பெற சென்ற இளம்பெண்ணை சுகாதார ஆய்வாளர் பலாத்காரம் செய்த சம்பவம் கேரளாவில் இன்னொரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொல்லம் அருகே குளத்துப்புழாவை சேர்ந்த 26 வயது இளம்பெண் நர்சாக மலப்புரம் மாவட்டத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று தன்னுடைய ஊருக்கு வந்த அந்தப் பெண்ணிற்கு … Read more

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம் பெண்! ஆம்புலன்ஸ் டிரைவர் செய்த மட்டமான செயல்!

கேரளாவில் கொரோனா பாதித்த இளம் பெண்ணிற்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தில் கொரோனா பாதித்த 2 பெண்கள் 108 ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டனர். அப்பொழுது ஒரு பெண்ணை அருகிலுள்ள மாவட்ட மருத்துவமனையில் இறக்கிவிட்டுள்ளனர். மற்றொரு பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் யாரும் இல்லாத பகுதியில் ஆம்புலன்ஸை நிறுத்திய ஓட்டுநர், கொரோனா பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மருத்துவமனையை அடைந்ததும் பாதிக்கப்பட்ட … Read more