National News

கீட்டோ டயட் முறையால் இறந்த இளம் நடிகை! சிறுநீரக பாதிப்பால் மரணம்!

Kowsalya

இந்தி மற்றும் பெங்காலி மொழி திரைப்படங்களில் புகழ்பெற்று நடித்து வந்தவர் மிஸ்டி முகர்ஜி. இவர் நேற்று சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்துள்ளார். அதற்கு அவர் பின்பற்றிய கீட்டோ டயட் ...

5 வருடத்திற்குப் பின் பிறந்த பெண் குழந்தை! தந்தை செய்த கொடூர செயல்!

Kowsalya

ஹரியானா மாநிலத்தில் ஐந்து வருடத்திற்குப் பின் பெண் குழந்தை பெற்றதால் தாய் தூங்கிக் கொண்டிருந்த நேரம் பெண் குழந்தையை காலால் மிதித்து மூச்சுத்திணற வைத்து தந்தையே குழந்தையை ...

“இதற்கெல்லாம் என்னதான் பதில்” கதறும் பெற்றோர்! பாலியல் வன்கொடுமை செய்து நாக்கு அறுபட்டு இறந்த பெண்!

Kowsalya

பிரதேச மாநிலத்தில் தலித் பெண் ஒருவர்நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து நாக்கு அறுக்கப்பட்டு முதுகெலும்பு முறிக்கப்பட்டு இறந்து போன சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...

குடித்துவிட்டு சித்திரவதை செய்த மனைவி! தனக்கும் தன் பெற்றோருக்கும் ஆதரவு கேட்ட கணவர்!

Kowsalya

பெண் ஒருவர் தினமும் குடித்துவிட்டு கணவரையும் மற்றும் கணவரின் பெற்றோர்களையும் துன்புறுத்தி சித்திரவதை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அகமதாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண் அவருக்கு 29 வயதாகிறது. ...

தொடர்ந்து வந்த ஆபாச அழைப்புகள்! கடைசியில் வெளிவந்த சம்பவம்!

Kowsalya

தொடர்ந்து வந்த ஆபாச அழைப்புகள்! கடைசியில் வெளிவந்த சம்பவம் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த வேலைக்கார பெண்ணை எஜமானி வேலையை விட்டு நிறுத்தியதால் பழிவாங்குவதற்காக எஜமானியின் செல் ...

தாக்கல் செய்யப்பட்ட 3 விவசாய மசோதாக்கள்! விவசாயிகளுக்கு பயன் அளிக்குமா?

Kowsalya

இன்று நாடாளுமன்றத்தில் மத்திய விவசாயத்துறை அமைச்சர் 3 விவசாயம் மசோதாக்களை தாக்கல்  செய்துள்ளார். விவசாயிகள் விளைபொருள் வர்த்தக மேம்பாடு மற்றும் வசதிக்கான மசோதா, விளைபொருள் விலை உத்தரவாதத்துக்கான ...

முதல் கையெழுத்தாக “நீட் தேர்வு ரத்து செய்யப்படும்” என்பதே! முதல்வர் பரபரப்பு பேட்டி!

Kowsalya

மாணவர்களின் உயிரோடு மத்திய அரசு விளையாடுகிறது. நீட் தேர்வை ரத்து செய்ய கோரி எத்தனையோ முறை மத்திய அரசிடம் தெரிவித்து அதற்கான முடிவை மத்திய அரசு எடுக்கவில்லை. ...

பிறந்த சில மணி நேரங்களே ஆன குழந்தை! பாவிகள் செய்த கொடுஞ்செயல்!

Kowsalya

பிறந்த சில மணி நேரங்களே ஆன குழந்தை! பாவிகள் செய்த கொடுஞ்செயல்! ஆந்திர மாநிலத்தில் பிறந்த ஒரு சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தையை உயிருடன் ...

மீண்டும் கொடூரம்! கேரளாவில் சுகாதார ஆய்வாளரால் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்!

Kowsalya

மீண்டும் கொடூரம்! கேரளாவில் சுகாதார ஆய்வாளரால் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்! கேரளாவில் கொரோனா பாதித்த பெண் ஆம்புலன்ஸ் டிரைவரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் முடிவதற்குள் மற்றொரு சம்பவம் ...

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம் பெண்! ஆம்புலன்ஸ் டிரைவர் செய்த மட்டமான செயல்!

Kowsalya

கேரளாவில் கொரோனா பாதித்த இளம் பெண்ணிற்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தில் கொரோனா பாதித்த ...