மத்திய அரசு ஊழியர்களுக்கு 28% உயர்ந்த சம்பளம்! ஜூலை முதல் அமல்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு மூன்று தவணைகளாக தரப்படாமல் நிலுவையில் வைத்திருந்த ஓய்வூதிய அகவிலைப்படியில் ஒரு சில மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்கள் அவர்களில் டி ஏ மற்றும் டி ஆர் ஆகியவற்றை மத்திய அரசு அதிகபடுத்தியுள்ளது. இரண்டு மாதங்களாக பணவீக்கம் 6 சதவீதத்துக்கும் மேலாக இருக்கும் இந்த நேரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் இன் காரணமாக விலைவாசி உயர்வை சமாளிக்க பல … Read more

ரூ. 4000 வழங்கும் மத்திய அரசு திட்டத்தில் உங்கள் பெயர் உள்ளதா? எப்படி பார்ப்பது?

மத்திய அரசு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் பிரதான் மந்திரி கிசான் சம்மன் என்ற திட்டத்தின் மூலம் விண்ணப்பதாரர்களின் பட்டியல் இணையதளங்களில் வெளியாகியுள்ளது உங்கள் பெயர் பட்டியலில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள விவரங்களை படிக்கவும். பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் எட்டாவது தவணைப் பணம் 4000 பெற விண்ணப்பிக்காதவர்கள் இன்று ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மத்திய அரசு சொல்லியுள்ளது.   பிரதான் மந்திரி … Read more

பேய்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்!

குஜராத் மாநிலத்தில் விவசாயி ஒருவர் பேய்கள் தன்னை கொலை செய்வதாக மிரட்டுவதாகவும் போலீசில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னை வேலை செய்ய விடாமல் பேய்கள் தன்னை கொலை மிரட்டல் விடுப்பதாக விவசாயி ஒருவர் குஜராத் போலீசில் புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் உள்ள பாஞ்ச்மஹல் என்ற மாவட்டத்தில் விவசாயி ஒருவர் தலை தெறிக்க காவல் நிலையத்திற்கு ஓடி வந்துள்ளார். இதைப் பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்த எதற்கு இப்படி ஓடி … Read more

1 முதல் 8 ஆம் வகுப்புக்கு! ஜூலை 1 முதல் பள்ளிகள் திறப்பு- அரசு அறிவிப்பு!

1 முதல் 8 ஆம் வகுப்புக்கு! ஜூலை 1 முதல் பள்ளிகள் திறப்பு- அரசு அறிவிப்பு உத்திரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா பரவலின் காரணமாக மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் நாளை ஜூலை 1 திறக்கப்பட உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் சேர்க்கைக்கு பள்ளிகளை திறக்கலாம் என என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு அனைத்தும் ஆன்லைன் வகுப்புகளாக எடுக்கப்பட்டுள்ளன. … Read more

இன்றே கடைசி நாள்! இதை செய்ய மறந்துடாதீங்க! அப்புறம் மத்திய அரசு தரும் ரூ. 4000 கிடைக்காது!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் எட்டாவது தவணைப் பணம் 4000 பெற விண்ணப்பிக்காதவர்கள் இன்று ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மத்திய அரசு சொல்லியுள்ளது. பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி எனப்படும், பிரதமரின் விவசாயிகளுக்காக விவசாய நிதி உதவி தரும் திட்டத்தின் கீழ் மிகவும் நலிவடைந்த விவசாயிகளுக்காக ஆண்டுதோறும் மூன்று மூன்று தவணைகளாக 6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் விவசாயிகளின் … Read more

மக்களே கவனம் தேவை! டெல்டா பிளஸ் வைரஸ்க்கு மஹாராஷ்ட்ராவில் முதல் உயிரிழப்பு பதிவு!

நாடு முழுவதும் கொரொனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் இப்பொழுது டெல்டாப் பிளஸ் வைரஸ் தனது வேலையை காட்டி வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. மகாராஷ்டிராவின் சங்கமேஸ்வரர் பகுதியை சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவருக்கு டெல்பிளஸ் கொரோனா ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அவருக்கு வேறு ஏதேனும் உடல்நிலை பிரச்சினை இருந்ததா என்பது குறித்தும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே மத்திய … Read more

கொரோனாவின் 3-வது அலை அவ்வளவு மோசமாக இருக்காது! -எய்ம்ஸ் இயக்குனர் அறிவிப்பு

கொரோனாவின் இரண்டாவது அலையை விட மூன்றாவது அலை அவ்வளவு மோசமாக இருக்காது என எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று ஊடகத்தில் எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா பத்திரிக்கையாளர்களிடம் பேசிய பொழுது தெரிவிப்பது யாதெனில் , கொரோனா தொற்றுகளையும் அதன் மூலமாக உருமாற்றம் அடைந்து இப்பொழுது பரவி வரும் மற்ற தொற்றுகளையும் நாம் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. டெல்டா ப்ளஸ் கொரோனா வகை மூலம் நாட்டின் கொரோனாவின் மூன்றாவது அலை உருவாகும் வாய்ப்புள்ளது. டெல்டா … Read more

மாஸ்க் போடுங்க! துப்பாக்கியால் சுட்ட கொடூரம்! உத்திரபிரதேசத்தில் பரபரப்பு!

வங்கிக்கு வந்த ஒருவரை மாஸ்க் அணியவில்லை என துப்பாக்கியால் சுட்ட சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப் பிரதேசம் மாநிலம் பரோலி மாவட்டத்தில் பேங்க் ஆப் பரோடா என்ற வங்கி கிளை உள்ளது. அந்த வங்கியின் வாடிக்கையாளர் ஒருவர் ரயில்வே ஊழியர் ராஜேஷ்குமார். அவர் முக கவசம் அணியாமல் வந்துள்ளார். அப்பொழுது வங்கி நுழைவு வாயிலில் நின்றிருந்த காவலாளி கேஷவ் மித்ரா முக கவசம் அணியாமல் உள்ளே செல்லக்கூடாது என்று எச்சரித்துள்ளார். இதனால் இருவருக்கிடையே மிகவும் … Read more

திருப்பதி கோயில் நிர்வாகிகளுக்கு வந்த சோதனை! இனி அவர்கள் இல்லை!

ஆந்திர மாநிலம் திருப்பதி மலையில் உள்ள ஸ்ரீ வெங்கடாஜலபதி கோயிலுக்கு அறங்காவலர் குழு ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. அதன் காலம் முடிவுற்றதால் அந்த அறங்காவலர் குழுவையே மாநில அரசு கலைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடாசலபதி திரு கோவிலை தேவஸ்தான நிர்வாகிகள் தான் நிர்வகித்து வந்தனர். இந்நிலையில் அறங்காவலர் குழு ஒன்று அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு சேவை ஆற்றும் விஷயங்களை செய்து வந்தது. அதற்கு ஓய் வி சுப்பாரெட்டி தலைவராக இருந்தார். … Read more

15 ஆண்டுகளுக்குப் பின் ரயில் பயணம் மேற்கொள்ளும் குடியரசுத் தலைவர்!

குடியரசுத் தலைவராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக சொந்தக் கிராமத்திற்கு நாளை கான்பூர் செல்கிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். டெல்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ரயில் மூலம் நாளை கான்பூர் செல்கிறார். குடியரசுத் தலைவராக இருக்கும் ஒருவர் 15 ஆண்டுக்கு பின் ரயிலில் பயணம் செய்வது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் எத்தனையோ குடியரசு தலைவர்கள் ரயிலில் பயணம் செய்துள்ளனர். ஆனால் 15 ஆண்டு இடைவெளிக்கு தற்போது குடியரசுத் தலைவர் ரயில் பயணம் மேற்கொண்டுள்ளார். … Read more