தேசிய ஒற்றுமை தினம் 2022 : ஒவ்வொரு இந்தியரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்

National Unity Day 2022

தேசிய ஒற்றுமை தினம் 2022 : ஒவ்வொரு இந்தியரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல் இந்தியாவில் தேசிய ஒற்றுமை தினம் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது.இது கடந்த 2014 ஆம் ஆண்டு இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பில் முக்கிய பங்கு வகித்த சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை குறிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்திய உள்துறை அமைச்சகத்தின் தேசிய ஒருமைப்பாட்டு நாளிற்கான அதிகாரப்பூர்வ … Read more

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாட காரணமென்ன? நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்

Reasons for celebrating Sardar Vallabhbhai Patel's birthday as National Unity Day?

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாட காரணமென்ன? நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் 2014 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31 ஆம் தேதி தேசிய ஒற்றுமை தினம் (ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ்) கொண்டாடப்படுகிறது. சுதந்திரப் போராட்ட வீரரும், பின்னர் இந்தியாவின் ஒருங்கிணைப்பில் முக்கியப் பங்காற்றிய அரசியல்வாதியுமான சர்தார் படேலின் 144 வது பிறந்தநாள் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது.அந்த வகையில் ஏற்கனவே … Read more

தேசிய ஒற்றுமை தினம் உருவான வரலாறு! அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல் 

தேசிய ஒற்றுமை தினம் உருவான வரலாறு! அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல் ஆண்டு தோறும் அக்டோபர் 31 அன்று இந்தியாவில் தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்படுகிறது. இது 2014 இல் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பில் முக்கியப் பங்காற்றிய சர்தார் படேலின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் இந்த நாள் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. ​​தேசிய ஒற்றுமை தினம் (ராஷ்ட்ரீய ஏகதா திவஸ்) இந்தியாவில் அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படுகிறது. இது இந்திய … Read more

ஏன் இன்று தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது! வல்லபாய் படேல் அப்படி என்ன செய்தார் அறிந்து கொள்ளலாம்!

Why today is celebrated as National Unity Day! Let's know what Vallabhbhai Patel did!

ஏன் இன்று தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது! வல்லபாய் படேல் அப்படி என்ன செய்தார் அறிந்து கொள்ளலாம்! குஜராத்தின் கேடா என்ற மாவட்டத்தில் நாடியாத் என்ற கிராமத்தில் 1875ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி பிறந்தவர் தான் வல்லபாய் படேல்..இவருடைய கனவு ஒரு வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பதாக இருந்தது.அந்த கனவை நிறைவேற்ற சுயமாக வேலை பார்த்து பணம் சேர்த்தார்.அதனையடுத்து பாரிஸ்டர் பட்டம் பெற இங்கிலாந்து சென்றார். அதன் பிறகு வறுமை காரணமாக சக மாணவர்களின் … Read more

தேசிய ஒற்றுமை தினம் உருவான விதம்: இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் வியக்க வைக்கும் பின்னணி!

Iron Man of India Vallabhbhai Patel

தேசிய ஒற்றுமை தினம் உருவான விதம்: இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் வியக்க வைக்கும் பின்னணி! இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை குறிக்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 31ஆம் தேதி தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்த இந்தியாவை ஒரே நாடாக மாற்றிய பெருமைக்கு உரியவர் பலபாய் படேல்.அவர் பிறந்த தினமான அக்டோபர் 31ஆம் தேதி தான் தேசிய … Read more

சகாப்தம் சுட்டு கொல்லப்பட்ட பின்னனி! தனது இறப்பை முன்கூட்டியே அறிந்த இந்திராகாந்தி!

Binnani was shot and killed by the era! Indira Gandhi knew her death in advance!

சகாப்தம் சுட்டு கொல்லப்பட்ட பின்னனி! தனது இறப்பை முன்கூட்டியே அறிந்த இந்திராகாந்தி! 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி காலை 9 முதல் 10 மணிக்குள் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த செய்தி நாடு முழுவதும் உள்ள மக்களை உருக்குலைத்தது. பத்து ஆண்டுகள் இவரிடம் நம்பிக்கை மிகுந்த பணிபுரிந்து வந்த பாதுகாவலர் ஆலய இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் சுட்டுக் கொல்லப்பட்டதின் பின்னணி தான் என்ன? இரும்பு பெண்மணியாக திகழ்ந்த இந்திரா காந்தி, தனது … Read more