அக்குளில் இருந்து வீசும் கடுமையான துர்நாற்றத்தை சரி செய்வது எப்படி?

அக்குளில் இருந்து வீசும் கடுமையான துர்நாற்றத்தை சரி செய்வது எப்படி? இன்றைய காலத்தில் பெரும்பாலானோருக்கு உடல் ரீதியாக சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றாக அக்குள் வியர்வை துர்நாற்றம் இருக்கிறது. இதனால் நமக்கு நெருக்கமானவர்கள் நம்மை விட்டு தூர விலகி செல்லும் நிலையானது உருவாக்கி விடுகின்றது. தினமும் 2 முறை குளித்தாலும் அக்குள் துர்நாற்றம் நம்மை விட்டு நீங்காமல் இருக்கிறது. இதற்கு காரணம் அதிகப்படியான கெட்ட பாக்டீரியாக்கள் அக்குள் பகுதிக்குள் சேர்வது தான். இவற்றை வீட்டு உள்ள பொருட்களை வைத்து … Read more

சர்க்கரை நோயை விரட்டியடிக்கும் வேப்பம்பூ வடகம் – செய்வது எப்படி?

சர்க்கரை நோயை விரட்டியடிக்கும் வேப்பம்பூ வடகம் – செய்வது எப்படி? வேப்பம் பூ நம் உடலில் உள்ள கெட்ட கிருமிகளை அழிக்கும் சக்தி கொண்டது. வேப்பம் பூவை சாப்பிட்டால், ஜீரணத்தை அதிகரிக்கும். வேப்பம் பூவில், குல்கந்து தயாரித்து சாப்பிடலாம். குல்கந்து செய்து சாப்பிட்டால் ஆண்மை சக்தி அதிகரிக்கும். கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, காது வலி குணமாகும். சரி… வாங்க… வேப்பம்பூவை வைத்து எப்படி வடகம் செய்யலாம் என்று பார்ப்போம் … Read more

இயற்கையான பிங்க் நிற உதடுகள் உங்களுக்கு வேண்டுமா!!?  இதோ அதற்கான எளிமையான டிப்ஸ்!!!

இயற்கையான பிங்க் நிற உதடுகள் உங்களுக்கு வேண்டுமா!!?  இதோ அதற்கான எளிமையான டிப்ஸ்!!! பல பெண்களுக்கும் இயற்கையாக பிங்க் நிறம் கொண்ட மற்றும் அதே நேரத்தில் மென்மையாக இருக்கும் உதடுகள் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்குண்டான சில எளிமையான டிப்ஸ் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பிங்க் நிற உதடுகள் என்பது அழகிற்காக மட்டுமல்ல. இது நல்ல ஆரோக்கியத்தையும் குறிக்கின்றது. பெண்களில் முக்கால்வாசி பேர் கடைகளில் விற்பனை செய்யப்படும் உதடு பராமரிப்பு பொருட்களைத்தான் அதிகம் … Read more

தலைமுடியை கிடுகிடுவென வளர வைக்கும் கறிவேப்பிலை கெட்டிக் குழம்பு – சுவையாக செய்வது எப்படி?

தலைமுடியை கிடுகிடுவென வளர வைக்கும் கறிவேப்பிலை கெட்டிக் குழம்பு – சுவையாக செய்வது எப்படி? கறிவேப்பிலையில் நிறைய உயிர்ச்சத்தும் சுண்ணாம்புச் சத்தும் இருப்பதால், பதார்த்தங்களில் மிதக்கும் கறிவேப்பிலையைத் தூக்கி எறிந்துவிடக்கூடாது. ஆகாரத்துடன் அதையும் சேர்த்து மென்று விழுங்கிவிட வேண்டும். இந்தக் கறிவேப்பிலை பல வியாதிகளையும் தீர்க்கிறது. கறிவேப்பிலை உடலுக்கு பலம் உண்டாக்கக்கூடியது. பசியைத் தூண்டும் சக்தி வாய்ந்தது. பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும். கறிவேப்பிலை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் தலைமுடி நன்றாக செழித்து … Read more

அசிடிட்டி பிரச்சனை இருக்கின்றதா!!? அதை சரிசெய்யும் கொத்தமல்லி தண்ணீர்!!!

அசிடிட்டி பிரச்சனை இருக்கின்றதா!!? அதை சரிசெய்யும் கொத்தமல்லி தண்ணீர்!!! அசிடிட்டி பிரச்சனையை சரி செய்வதற்கு கொத்தமல்லி விதைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். மேலும் கொத்தமல்லி தண்ணீரின் மற்ற பயன்கள் என்ன என்பதை பற்றி பார்க்கலாம். அசிடிட்டி என்பது நெஞ்செரிச்சல் அதாவது நெஞ்சு எரியும் தன்மையை ஏற்படுத்தும் ஒரு உணர்வு ஆகும். இந்த அசிடிட்டி பிரச்சனை அதிகமாக எண்ணெய் உணவுகளை எடுத்துக் கொள்வதாலும் ஏற்படும். அசிடிட்டி பிரச்சனையை சரி செய்ய நாம் … Read more

அடேங்கப்பா.. புதினா இலையில் இவ்வளவு மகிமை அடங்கியிருக்கிறதா? இது தெரியாம போச்சே..

அடேங்கப்பா.. புதினா இலையில் இவ்வளவு மகிமை அடங்கியிருக்கிறதா? இது தெரியாம போச்சே.. புதினா இலையில் எண்ணற்ற மருத்துவ மூலிகை அடங்கியுள்ளது. புதினாவை நாம் உணவின் வாசனைக்காகத்தான சேர்த்து வருகிறோம் என்று நினைக்கிறோம். உண்மையில், அதில் நிறைய மருத்துவ பண்புகள் அடங்கி இருக்கிறது. புதினாவில், நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு உள்பட பல சத்துக்களை கொண்டுள்ளது. மேலும், புதினா இலையில் கார்போஹைடிரேட், நார்ப்பொருள், பாஸ்பரஸ், கல்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ உட்பட ஊட்டச்சத்துக்களும் அடங்கியிருக்கிறது. புதினாவை சட்னியாகவும், ஜூஸ் ஆக … Read more

இதை செய்தால் போதும்.. குழந்தைகளுக்கு இனி சளி பிடிக்காது!! 100% இயற்கை தீர்வு!!

இதை செய்தால் போதும்.. குழந்தைகளுக்கு இனி சளி பிடிக்காது!! 100% இயற்கை தீர்வு!! இன்றைய காலத்தில் குழந்தைகளுக்கு சளி பிடிப்பது என்பது எளிதான ஒன்றாகி விட்டது.அதற்கு காரணம் காலநிலை மாற்றம்.குழந்தைகளுக்கு சளி பிடித்து விட்டதால் அவற்றை குணப்படுவது என்பது பெரும் பாடு.நெஞ்சில் சளி கோர்த்து கொண்டால் இருமல்,காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட தொடங்கும்.இதற்கு எளிய தீர்வு இயற்கை முறை வைத்தியம்.கீழே கொடுக்கப்பட்டுள்ள முறைகளில் ஏதேனும் ஒன்றை கடைபிடித்தால் போதும் நாள்பட்ட நெஞ்சு சளி உடலை விட்டு உடனடியாக … Read more