6.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் நேபாளத்தில் பதிவு!!

நேபாளத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று நண்பகல் 2.25 மணிக்கு 4.6 அளவில் ரிக்டர் அளவில் பூகம்பம் பதிவு செய்யப்பட்டது.இந்த நிலநடுக்கத்தில் மக்கள் பெரிதளவு அச்சமடைந்தனர்.அதனைத் தொடர்ந்து மீண்டும் நண்பகல் 2.51 மணி அளவில் 6.2 லிட்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது புவி மையத்தின் 5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.   நேபாளத்தின் இந்நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தியாவின் வட பகுதிகளிலும் வலுவான நில அதிர்வு உணரப்பட்டது இதனை குறித்து மக்கள் பெரும் … Read more

திடீரென ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!! ரிக்டர் அளவு கோலில் 5.2 ஆக பதிவு!!

திடீரென ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!! ரிக்டர் அளவு கோலில் 5.2 ஆக பதிவு!! நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கும் பட்சத்தில் தற்போது இந்தியாவில் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. அதாவது, இன்று காலை சரியாக ஒரு 8.36 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது சுமார் 129 கிலோ மீட்டர் ஆழத்தில் பதிவாகி … Read more

மழையால் வாகனம் சேதமடைந்து விட்டதா?? இவ்வாறு செய்து இன்சூரன்ஸ் தொகை பெற்றுக்கொள்ளுங்கள்!!

Has the vehicle been damaged by the rain?? Do this and get the insurance amount!!

மழையால் வாகனம் சேதமடைந்து விட்டதா?? இவ்வாறு செய்து இன்சூரன்ஸ் தொகை பெற்றுக்கொள்ளுங்கள்!! ஒவ்வொரு வருடமும் ஏராளமான இயற்கை பேரிடர்களால் மக்களுக்கு பல்வேறு வகையில் அதிக அளவிலான சேதங்கள் ஏற்படுகிறது. அதில் முக்கியமான ஒன்று தான் வாகனம் சேதமடைவது ஆகும். மழை காலங்களில் வெள்ள நீரால் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டு பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைகிறது. மழைக் காலங்களில் அடிக்கடி இது போன்ற சேதங்கள் வாகனங்களுக்கு ஏற்படுகிறது. இதை சரிசெய்ய தான் இன்சூரன்ஸ் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் … Read more

திடீரென பாய்ந்து தாக்கிய விலங்கு! வீட்டின் அருகில் இயற்கை கடன் கழிக்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்! 

திடீரென பாய்ந்து தாக்கிய விலங்கு! வீட்டின் அருகில் இயற்கை கடன் கழிக்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்!  தனது வீட்டின் அருகில் இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற தொழிலாளி மீது திடீரென சிறுத்தை பாய்ந்து தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். கோத்தகிரி மாவட்டம் மேல் பரவக்காடு டேன்டீ( தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகம்) நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருபவர் பன்னீர்செல்வம் வயது 51,  இவர் அங்குள்ள டேன்டீ குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் … Read more

அதிசயம் நிறைந்த பழமை வாய்ந்த மரப்பாலம் திடீர் எரிந்து சாம்பல் !.. நிபுணர் சூ யிட்டாவோ வெளியிட்ட தகவல் !..

The miraculous ancient wooden bridge suddenly burned to ashes!..Expert Xu Yitao released the information!..

அதிசயம் நிறைந்த பழமை வாய்ந்த மரப்பாலம் திடீர் எரிந்து சாம்பல் !.. நிபுணர் சூ யிட்டாவோ வெளியிட்ட தகவல் !.. சீனாவின் கிழக்கே அமைத்துள்ள புஜியான் மாகாணத்தில் பிங்னன் கவுண்டி பகுதியில் சாங் வம்சம் ஆட்சி செய்து வந்தார்கள்.இவர்கள் ஆட்சி செய்த 960-1127 காலகட்டத்தில் மரத்தில் உருவான நீண்ட மரப்பாலம் ஒன்று வடிவமைக்கப்பட்டது. இந்த பரப்பலமானது சுமார் 98.3 மீட்டர்கள் நீளம் கொண்டது.வரலாற்று சிறப்புமிக்க இந்த மரப்பாலம் திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது.இதை பற்றி தீயணைப்பு துறையிடம் … Read more