நெஞ்சில் படிந்து கிடக்கும் சளியை கரைத்து வெளியேற்ற செலவு இல்லாத எளிய வழிகள் இதோ..!!

நெஞ்சில் படிந்து கிடக்கும் சளியை கரைத்து வெளியேற்ற செலவு இல்லாத எளிய வழிகள் இதோ..!!

நெஞ்சில் படிந்து கிடக்கும் சளியை கரைத்து வெளியேற்ற செலவு இல்லாத எளிய வழிகள் இதோ..!! 1)கற்பூரவல்லி இலையை அரைத்து 1 கிளாஸ் நீரில் கொதிக்க விட்டு வடிகட்டி தேன் கலந்து அருந்தினால் நெஞ்சில் அடைபட்டு கிடந்த சளி முழுதும் கரைந்து வெளியேறும். 2)துளசி மற்றும் வெற்றிலை அரைத்து சாறு பிழிந்து தேன் கலந்து காலை, இரவு என இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் நெஞ்சு சளி பாதிப்பு நீங்கும். 3)ஓமம், சீரகம், மிளகு ஆகிய மூன்றையும் சம … Read more

இந்த கசாயத்தை குடித்தால் ஒரு இரவில் நெஞ்சில் தேங்கி கிடந்த சளி முழுவதும் வெளியேறி விடும்..!!

இந்த கசாயத்தை குடித்தால் ஒரு இரவில் நெஞ்சில் தேங்கி கிடந்த சளி முழுவதும் வெளியேறி விடும்..!!

இந்த கசாயத்தை குடித்தால் ஒரு இரவில் நெஞ்சில் தேங்கி கிடந்த சளி முழுவதும் வெளியேறி விடும்..!! சாதாரண சளி பாதிப்பை குணப்படுத்த தவறினால் அவை நாளடைவில் நெஞ்சு சளியாக மாறிவிடுகிறது. நெஞ்சில் அடைபட்டு கிடக்கும் சளியால் மூச்சு விடுதலில் சிரமம், தலைபாரம் உள்ளிட்ட பாதிப்புகளை சந்திக்க நேரிடும். இந்த நாள்பட்ட நெஞ்சு சளி பாதிப்பை குணமாக்க வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி கசாயம் செய்து பருகினால் உடனடி தீர்வு கிடைக்கும். தேவையான பொருட்கள்:- *கற்பூரவல்லி இலை – … Read more

நாள்பட்ட மார்பு சளி நிமிடத்தில் கரைந்து வெளியேற இதை 1 கிளாஸ் பருகுங்கள்!!

நாள்பட்ட மார்பு சளி நிமிடத்தில் கரைந்து வெளியேற இதை 1 கிளாஸ் பருகுங்கள்!!

நாள்பட்ட மார்பு சளி நிமிடத்தில் கரைந்து வெளியேற இதை 1 கிளாஸ் பருகுங்கள்!! சாதாரண சளி நாளடைவில் மார்பு சளியாக உருவெடுத்து விடுகிறது. இந்த மார்பு சளி பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குண்டப்படுத்தி விடுவது நல்லது. இதை இயற்கை முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி எளிமையாக குணப்படுத்திவிட முடியும். மார்பு சளிக்கான அறிகுறிகள்:- அதிக சளி, வறட்டு இருமல், தலைபாரம், நெஞ்சு எரிச்சல், தொண்டை எரிச்சல், சளி அடர் மஞ்சள் நிறத்தில் காணப்படுதல், சளியில் … Read more

நுரையீரலில் தேங்கி கிடக்கும் சளி முழுவதும் கரைந்து வெளியேற இந்த மூலிகை கஷாயத்தை ஒருமுறை குடிங்க போதும்!!

நுரையீரலில் தேங்கி கிடக்கும் சளி முழுவதும் கரைந்து வெளியேற இந்த மூலிகை கஷாயத்தை ஒருமுறை குடிங்க போதும்!!

நுரையீரலில் தேங்கி கிடக்கும் சளி முழுவதும் கரைந்து வெளியேற இந்த மூலிகை கஷாயத்தை ஒருமுறை குடிங்க போதும்!! சளி என்பது நம் அனைவருக்கும் வரக்கூடிய சாதாரண பாதிப்புகளில் ஒன்று தான் என்றாலும் இதை கவனிக்காமல் விட்டால் நாளடைவில் மார்பு சளியாக மாறி விடும் அபாயம் இருக்கிறது. இதனால் மூக்கில் நீர் ஒழுகுதல், வறட்டு இருமல், நெஞ்சு அனத்தம், மூச்சு விடுதலில் சிரமம் போன்ற பிரச்சனைகள் உருவாக நேரிடும். இதனை சரி செய்ய மாத்திரைகள் எடுத்து கொள்வது நல்லது … Read more