உங்களுக்கு சுகர் இருக்கா? அப்போ இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது!!

உங்களுக்கு சுகர் இருக்கா? அப்போ இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது!! இந்தியாவில் தான் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.காரணம் பரம்பரை தன்மை மற்றும் உணவுமுறை பழக்கம். சர்க்கரை நோய் வந்து விட்டால் உணவில் கடும் கட்டுப்பாடு இருக்க வேண்டும்.இல்லையென்றால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரித்து விடும். மருத்துவர் வழங்கிய மருந்து மாத்திரைகளை உட்கொள்வதோடு உணவு முறையில் சில கட்டுப்பாடுகளை கொண்டு வருவது மிகவும் முக்கியம். சர்க்கரை நோய் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்: தினமும் … Read more

சர்க்கரை நோய்க்கு எமன் இந்த மூலிகை இலை!! இதை எங்கு பார்த்தாலும் விடாதீர்கள்!!

சர்க்கரை நோய்க்கு எமன் இந்த மூலிகை இலை!! இதை எங்கு பார்த்தாலும் விடாதீர்கள்!! இன்றைய உலகில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஒரு நோயாக சர்க்கரை உருவாகிவிட்டது. இந்த சர்க்கரை நோயை இயற்கை வழியில் குணமாக்குவது குறித்து சொல்லப்பட்டுள்ளது. தூதுவளை இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து வெயிலில் உலர்த்திக் கொள்ளவும். இதை அரைத்து பவுடராக்கி ஒரு டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும். ஒரு கிளாஸ் சூடனான நீரில் இந்த தூதுவளை இலை பொடி ஒரு ஸ்பூன் அளவு … Read more

சர்க்கரை அளவை நொடியில் கட்டுப்படுத்த “பட்டை + வெந்தயம்” பயன்படுத்துங்கள்!

சர்க்கரை அளவை நொடியில் கட்டுப்படுத்த “பட்டை + வெந்தயம்” பயன்படுத்துங்கள்! இன்றைய உலகம் காலத்திற்கேற்ப மாறி வருகிறது. உணவுமுறை பழக்கமும் இதில் அடங்கும். ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகளவு உண்பதினால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இவ்வாறு அதிகரிக்கும் சர்க்கரையின் அளவை மருந்து மாத்திரை இன்றி கட்டுக்குள் கொண்டு வர கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும். தேவையான பொருட்கள்:- 1)பட்டை 2)வெந்தயம் 3)இன்சுலின் இலை செய்முறை:- உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் … Read more

மருந்து மாத்திரை இன்றி ஒரே நாளில் சர்க்கரை நோயை குணமாக்கும் அதிசய பூ பற்றி தெரியுமா?

மருந்து மாத்திரை இன்றி ஒரே நாளில் சர்க்கரை நோயை குணமாக்கும் அதிசய பூ பற்றி தெரியுமா? ஆளை உருக்கி எடுக்கும் நோயாக உள்ள சர்க்கரையை மருத்து மாத்திரை இன்றி இயற்கை வழியில் குணப்படுத்திக் கொள்ள முடியும். இதற்கு நாம் பயன்படுத்த வேண்டிய மலர் நித்தியகல்யாணி. இந்த பூ செடி தெருவோரங்களில் எந்த ஒரு பராமரிப்பும் இன்றி தானாக வளரக் கூடியவை. இந்த பூவின் இதழை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவு … Read more

இந்த காயை இப்படி பயன்படுத்தினால் சர்க்கரை நோய் பக்கத்தில் வரவே அஞ்சும்..!

இந்த காயை இப்படி பயன்படுத்தினால் சர்க்கரை நோய் பக்கத்தில் வரவே அஞ்சும்..! யாருக்கு வேண்டுமாலும் சர்க்கரை பாதிப்பு ஏற்படுகிறது. சர்க்கரை நோய் உருவாக பல காரணங்கள் சொன்னாலும் எதனால் இந்த நோய் பாதிப்பு ஏற்படுகிறது என்ற தெளிவான விளக்கம் இல்லை. 40, 50 வயதை கடந்தவர்கள் அனுபவிக்க கூடிய சர்க்கரை நோய் பாதிப்பு இன்று பிறந்த குழந்தைக்கு இருக்கிறது என்பது வருந்தக் கூடிய ஒன்று. இந்த சர்க்கரை விரட்ட மஞ்சள் பூசணியை எடுத்துக் கொள்வது நல்லது. இவை … Read more

10 நிமிடத்தில் சர்க்கரை நோய் கட்டுக்குள் வர இதை சாப்பிடுங்க!

10 நிமிடத்தில் சர்க்கரை நோய் கட்டுக்குள் வர இதை சாப்பிடுங்க! சர்க்கரை நோய் உருவாக முக்கிய காரணம் உணவுமுறை பழக்கம். ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ணுதல், வாயில் நன்கு அரைக்காமல் உணவை விழுங்குதல் போன்றவற்றால் இரத்தத்தில் கெட்ட குளுக்கோஸ் அளவு அதிகரித்து சர்க்கரை அளவு அதிகரிக்கும். இந்த சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் நாட்டு வைத்திய குறிப்பு கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. தீர்வு 01:- *கொய்யா காய் *சின்ன வெங்காயம் ஒரு கொய்யா காயை சுத்தம் செய்து காய் … Read more

நீரிழிவு நோயை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து குணமாக்குவது எப்படி?

நீரிழிவு நோயை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து குணமாக்குவது எப்படி? 1)கோவைக்காயை அரைத்து ஜூஸ் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். 2)எருக்க இலையை நீரில் கொதிக்க வைத்து அருந்தி வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும். 3)சீனி அவரைக்காயை அரைத்து ஜூஸ் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். 4)நாவல் பழம் சாப்பிட்டு வந்தால் நீரிழவு நோய் கட்டுக்குள் இருக்கும். 5)நாவல் விதையை பொடியாக்கி வெந்நீரில் 1 … Read more

7 நாளில் சர்க்கரை நோய் குணமாக இந்த 5 பொருட்களை நீரில் சேர்த்து கொதிக்க விட்டு பருகவும்..!!

7 நாளில் சர்க்கரை நோய் குணமாக இந்த 5 பொருட்களை நீரில் சேர்த்து கொதிக்க விட்டு பருகவும்..!! வளர்ந்து வரும் நவீன உலகில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. சொல்லப்போனால் சர்க்கரை நோய்க்கு தலைநகராக இருப்பது இந்தியா தான். பிறந்த குழந்தைக்கு கூட சர்க்கரை நோய் எளிதில் ஏற்படும் தொற்றாக உருவெடுத்து விட்டது. இதற்கு வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு முறை மாற்றம் முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. இந்த சர்க்கரை … Read more

இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க தினமும் இரவு 1 கிளாஸ் பருகுங்கள்..!!

இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க தினமும் இரவு 1 கிளாஸ் பருகுங்கள்..!! இன்றைய காலத்தில் பெரும்பாலானார் சர்க்கரை நோய் பாதிப்பு ஆளாகி வருகின்றனர். பெரியவர்கள், சிறுவர்கள் என்று பாரபட்சமின்றி அனைவருக்கும் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இதை பரம்பரை நோய் என்று சொன்னாலும் மோசமான உணவுமுறை பழக்கத்தாலும் இந்த நோய் உண்டாகிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவு அளவாக இருக்க வேண்டும். மீறினால் அவை நீரிழிவு நோயாக மாறிவிடும். எனவே இரத்தத்தில் சரக்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் … Read more