பனிக்காலத்தில் சளி, காய்ச்சல் வராமல் இருக்க இதை 1 கிளாஸ் அருந்துங்கள்!

பனிக்காலத்தில் சளி, காய்ச்சல் வராமல் இருக்க இதை 1 கிளாஸ் அருந்துங்கள்! பனிக்காலம் தொடங்கி விட்டதால் சளி, காய்ச்சலுக்கு பஞ்சம் இருக்காது. அதிகப்படியான குளிரை தாங்கி கொள்ளும் அளவிற்கு நம் உடலில் போதுமான எதிர்ப்பு சக்தி இருக்கா என்றால் சந்தேகம் தான். இந்த பாதிப்பை சரி செய்ய தினமும் காலை நேரத்தில் 1 கிளாஸ் சூடான புதினா தேநீர் அருந்துவது நல்லது. இந்த புதினா தேநீர் உடலுக்கு பல வித நன்மைகளை வாரி வழங்கக் கூடியது. புதினா … Read more

சளி, இருமலில் இருந்து விடுபட வேண்டுமா? ஒரே ஒரு பச்சை மிளகாய் போதும்!

சளி, இருமலில் இருந்து விடுபட வேண்டுமா? ஒரே ஒரு பச்சை மிளகாய் போதும்! சளி, இருமல் ஆகிய தொற்று நோய்களால் அவதிப்படுபவர்கள் அனைவரும் பச்சை மிளகாயை மருந்தாக பயன்படுத்தலாம். பச்சை மிளகாய் அதற்கு மட்டுமல்ல மேலும் பலவிதமான நாய்களை குணப்படுத்த மருந்தாக பயன்படுகின்றது. பொதுவாக சளி, இருமல், காய்ச்சல் வந்த நபர்கள் அனைவரும் காரமாக சாப்பிட விரும்புவார்கள். ஆனால் அதிக காரம் மேலும் சளி, இருமலை அதிகரிக்கும் என்பதால் அதிகம் காயத்தை சமையலில் சேர்த்துக் கொள்ள பயப்படுவார்கள். … Read more

எப்பேர்ப்பட்ட காய்ச்சலையும் குணமாக்கும் பவர் புல் மிளகு கசாயம்..!!

எப்பேர்ப்பட்ட காய்ச்சலையும் குணமாக்கும் பவர் புல் மிளகு கசாயம்..!! தற்பொழுது குளிர்காலம் தொடங்கி விட்டதால் சளி, காய்ச்சல், வறட்டு இருமல் பாதிப்பு எளிதில் உடலை அண்டி விடும். இதை மருந்து மாத்திரை வைத்து சரி செய்வதை விட வீட்டில் உள்ள மிளகு, இஞ்சியை வைத்து கசாயம் செய்து பருகினால் சில நிமிடத்தில் சரியாகி விடும். தேவவயான பொருட்கள்:- *மிளகு *இஞ்சி *தண்ணீர் செய்முறை… அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 25 மிளகு சேர்த்து நன்றாக வறுத்து … Read more

காய்ச்சல் குணமாக இந்த பவர் புல் கசாயத்தை செய்து பருகுங்கள்..!!

காய்ச்சல் குணமாக இந்த பவர் புல் கசாயத்தை செய்து பருகுங்கள்..!! காய்ச்சல் பாதிப்புகளில் சாதாரணக் காய்ச்சல், தொடர் காய்ச்சல், அதிகமாகி குறைதல், விட்டு விட்டு வரும் காய்ச்சல் என பல வகைகள் இருக்கிறது. காய்ச்சல்:- *டைபாய்டு *பாக்டீரியா *டெங்கு *மலேரியா இவை காற்றின் மூலம் பரவும் தன்மையை கொண்டிருக்கிறது. சுகாதாரம் இன்மையாலும், தண்ணீர் மூலமும் பரவக் கூடியது. இந்த காய்ச்சலை குணமாக்க மூலிகை கசாயம் செய்து பருகுவது நல்லது. தேவையான பொருட்கள்: *இஞ்சி – 1 துண்டு … Read more

இதை குடித்தால் 3 நாட்கள் போதும்!! சளி இருமல் காய்ச்சல் குணமாகும்!! 

இதை குடித்தால் 3 நாட்கள் போதும்!! சளி இருமல் காய்ச்சல் குணமாகும்!! நமது உடலில் நுண்ணுயிரிகள் இருப்பதினால் உடலின் வெப்பநிலை அதிகரிக்கிறது. உடல் வெப்பநிலை உயர்ந்தால் காய்ச்சல் ஏற்படுகிறது. காய்ச்சல் உடலில் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதிக உடல் வெப்பநிலை ஏற்படுவதால் பல்வேறு நோய்களை உருவாக்கும் நுண்ணுயிரிகள் கொல்லப்படுகிறது. மேலும் காய்ச்சலோ இருமலோ வந்தால் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே குணப்படுத்தலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா என்ற வைரஸ் காய்ச்சல் பரவி வந்தது. மேலும் … Read more