சைனஸ், ஆஸ்துமா, தூக்கமின்மைக்கு இந்த ஒரு பானத்தில் தீர்வு கிடைக்கும்!
சைனஸ், ஆஸ்துமா, தூக்கமின்மைக்கு இந்த ஒரு பானத்தில் தீர்வு கிடைக்கும்! துளசி ஒரு அபூர்வ மூலிகை என்பது அறிந்த ஒன்றே. துளசி சளி, இருமலுக்கு மட்டும் அல்ல… உடலில் உள்ள பல நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. உச்சி முதல் பாதம் வரை… நோய் பாதிப்பை குணப்படுத்த உதவுகிறது. துளையை வெறும் வாயில் போட்டு மென்றும் சாப்பிடலாம்… நீரில் போட்டு கொதிக்க வைத்தும் சாப்பிடலாம்… அரைத்தும் சாப்பிடலாம். துளசி குளிர்ச்சி நிறைந்த பொருள் என்பதால் அவை உடல் சூட்டை … Read more