“வாழைத்தண்டு + எலுமிச்சை சாறு” இப்படி பயன்படுத்தினால் கிட்னியில் உள்ள ஸ்டோன்கள் அனைத்தும் கரைந்து வெளியேறும்!
“வாழைத்தண்டு + எலுமிச்சை சாறு” இப்படி பயன்படுத்தினால் கிட்னியில் உள்ள ஸ்டோன்கள் அனைத்தும் கரைந்து வெளியேறும்! சிறுநீரகத்தில் ஏற்படும் கற்கள், சிறுநீரக தொற்று, சிறுநீரக எரிச்சல், வலி முழுவதும் குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை அவசியம் செய்து வரவும். தேவையான பொருட்கள்:- 1)வாழைத்தண்டு 2)எலுமிச்சை சாறு செய்முறை:- ஒரு கப் அளவு சுத்தம் செய்த வாழைத்தண்டை எடுத்து கொள்ளவும். இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைக்கவும். பிறகு இதை … Read more