எப்பேர்ப்பட்ட அல்சரையும் அசால்ட்டாக குணப்படுத்தும் மணத்தக்காளி!! இதை எவ்வாறு பயன்படுத்துவது!!

எப்பேர்ப்பட்ட அல்சரையும் அசால்ட்டாக குணப்படுத்தும் மணத்தக்காளி!! இதை எவ்வாறு பயன்படுத்துவது!! முறையாக உட்கொள்ளாதது, தாமதமான உணவு பழக்கம், கார உணவு போன்றவற்றால் குடலில் உருவாகும் அல்சர் புண்ணை குணமாக்க மணத்தக்காளி கீரையில் குழம்பு செய்து சாப்பிடுங்கள். தேவையான பொருட்கள்:- *மணத் தக்காளி கீரை – 1 கைப்பிடி அளவு *வெங்காயம் – 1/4 கப் *வரமிளகாய் – விருப்பத்திற்கேற்ப *சீரகம் – 1 தேக்கரண்டி *வெந்தயம் – 1/2 தேக்கரண்டி *தேங்காய்ப் பால் – 1 கப் … Read more

குடல் புண் 7 நாளில் குணமாக இதை காலை நேரத்தில் செய்து குடிங்க!

குடல் புண் 7 நாளில் குணமாக இதை காலை நேரத்தில் செய்து குடிங்க! உடல் ஆரோக்கியத்திற்கு மூன்று வேலை உணவு மிகவும் அவசியம் ஆகும். ஆனால் இந்த இயந்திர உலகில் உணவு உண்ண கூட நேரம் இல்லாமல் பலரும் வேலை, பணம் என்று ஓடிக் கொண்டிருப்பதால் உடல் ஆரோக்கியம் விரைவில் கெட்டு விடுகிறது. இதனால் குடலில் புண் உண்டாகி அவை தாங்க முடியாத வேதனையை கொடுக்கின்றது. குடலில் புண் பாதிப்பு ஏற்பட்டால் வயிறு எரிச்சல், குமட்டல், மலம் … Read more

“சீரகம் + பால்”.. போதும்! வயிற்றுப்புண் பிரச்சனைக்கு உடனடி தீர்வு கிடைத்து விடும்!

“சீரகம் + பால்”.. போதும்! வயிற்றுப்புண் பிரச்சனைக்கு உடனடி தீர்வு கிடைத்து விடும்! வயிற்றுப்புண் பாதிப்பால் அவதிப்படுபவரின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து கொண்டே இருக்கிறது.காலை, மதியம், இரவு என்று நாம் உண்ணும் உணவை உரிய நேரத்தில் உட்கொள்ள வேண்டும். உணவு உட்கொள்ளவதில் தாமதம் ஏற்பட்டாலோ, உணவை தவிர்த்து வந்தாலோ வயிறு, குடல் பகுதியில் புண்கள் உருவாகி விடும். வயிற்றுப்புண் பாதிப்பு ஏற்பட்டால் மலம் கழிக்கும் பொழுது எரிச்சல், நெஞ்சு எரிச்சல், வயிற்றுப்புண், வாய்ப்புண் உள்ளிட்ட பாதிப்புகளை நாம் … Read more

வயிற்றுப்புண் பாதிப்பு குணமாக சிம்பிள் ரெமிடி இதோ..!!

வயிற்றுப்புண் பாதிப்பு குணமாக சிம்பிள் ரெமிடி இதோ..!! ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தாலும், முறையாக உணவு உட்கொள்ளாததாலும் வயிற்றுப்புண்(அல்சர்) பாதிப்பு ஏற்படுகிறது. இவை இரைப்பை மற்றும் சிறுகுடலில் உருவாகும் நோய் பாதிப்பு ஆகும். வயிற்றுப்புண்(அல்சர்) பாதிப்பு இருந்தால் முதலில் வயிற்று வலி தான் ஏற்படும். அடுத்து வயிற்றுப் பகுதியில் பற்றி எரிவது போன்று வலி ஏற்படும். இந்த வயிற்றுப்புண் பாதிப்பை ஆரம்ப நிலையில் குணப்படுத்திக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். தீர்வு 01: தேவையான பொருட்கள்:- *மிளகு *உலர் … Read more

அல்சர்? இந்த பாதிப்பை சரி செய்ய இதை விட சிறந்த தீர்வு இருக்க முடியாது..!!

அல்சர்? இந்த பாதிப்பை சரி செய்ய இதை விட சிறந்த தீர்வு இருக்க முடியாது..!! அல்சர் பாதிப்பு ஏற்பட்டால் வயிற்றில் வீக்கம், நெஞ்சு எரிச்சல், குமட்டல், நெஞ்சு வலி, எடை குறைதல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும். பொதுவாக காலை உணவை தவிர்ப்பதால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. அதுமட்டும் இன்றி ஆரோக்கியமற்ற உணவு முறை பழக்கமும் முக்கிய காரணம் ஆகும். வயிற்றின் உட்பகுதியில் குடலில் வரக் கூடிய புண்களை அல்சர் என்று சொல்கிறோம்.இந்த புண்களை ஆரம்ப நிலையில் கவனிக்காவிட்டால் … Read more

அல்சர் நோயை குணமாக்கும் பாட்டி வைத்தியம்..!! 100% தீர்வு இருக்கு..!!

அல்சர் நோயை குணமாக்கும் பாட்டி வைத்தியம்..!! 100% தீர்வு இருக்கு..!! அல்சர் நோயால் அவதிப்படுபவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. நாம் சாப்பிடும் உணவு முறைகளில் அதிக கவனம் தேவை. காலை, மதியம், இரவு என்று நாம் உண்ணும் உணவை உரிய நேரத்தில் உட்கொள்ள வேண்டும். உணவு உட்கொள்ளவதில் தாமதம் ஏற்பட்டாலோ, உணவை தவிர்த்து வந்தாலோ அல்சர் நோய் உருவாகி விடும். இதனால் நெஞ்சு எரிச்சல், மலம் கழிக்கும் பொழுது எரிச்சல், வயிற்றுப்புண், … Read more

இதை செய்தால் ஒரே நாளில் வயிற்றுப்புண் பாதிப்பு குணமாகிவிடும்!!

இதை செய்தால் ஒரே நாளில் வயிற்றுப்புண் பாதிப்பு குணமாகிவிடும்!! நம்மில் பலர் வேலை பளு காரணமாக காலை உணவு உண்பதையே மறந்து வருகிறோம். இவ்வாறு நாம் உணவை தவிர்ப்பதன் மூலம் அல்சர், வாய்ப்புண், வயிற்றுப்புண் போன்ற பாதிப்புகள் ஏற்படும் சூழலுக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம். வயிற்றுப் புண் ஏற்படக் காரணம்:- *ஆரோக்கியமற்ற உணவு முறை பழக்கம் *உரிய நேரத்தில் உணவு உட்கொள்ளாமை வயிற்றுப் புண் அறிகுறி:- *அடிவயிற்று வலி *குமட்டல் *வயிறு உப்பசம் *கருப்பு நிற மலம் … Read more

உங்களுக்கு அல்சர் இருக்கா? அப்போ இந்த மேஜிக் பானத்தை பருகி சரி செய்து கொள்ளுங்கள்!!

உங்களுக்கு அல்சர் இருக்கா? அப்போ இந்த மேஜிக் பானத்தை பருகி சரி செய்து கொள்ளுங்கள்!! ஒவ்வொரு மனிதனுக்கும் உயிர் வாழ உணவு அவசியம் ஆகும். ஆனால் வேலை பளு காரணமாக பலர் காலை உணவு உண்பதையே நம்மில் [பலர் மறந்து விட்டோம். இவ்வாறு நாம் உணவை தவிர்ப்பதன் மூலம் அல்சர், வாய்ப்புண் போன்ற பாதிப்புகள் ஏற்படும் சூழலுக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம். நாம் வெகுநேரம் உணவு உட்கொள்ளாமல் இருப்பதினால் குடற்புண் ஏற்பட்டு அவை நாளடைவில் அல்சராக மாறிவிடுகின்றது. … Read more