இளநரையை கருமையாக மாற “இயற்கை ஹேர் டை” – தயார் செய்வது எப்படி?

இளநரையை கருமையாக மாற "இயற்கை ஹேர் டை" - தயார் செய்வது எப்படி?

இளநரையை கருமையாக மாற “இயற்கை ஹேர் டை” – தயார் செய்வது எப்படி? இன்றைய வாழ்க்கை முறையில் பெரியவர்கள், சிறுவர்கள், இளம் வயதினர் என்று அனைவருக்கும் தலை முடி நரை பாதிப்பு இருக்கிறது. இந்த இளநரையை மறைக்க இரசாயனம் கலந்த பொருட்களை தலைக்கு உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். இயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி இளநரையை நிரந்தரமாக கருமையாக்க முயற்சிப்பது நல்ல பலனை கொடுக்கும். இளநரை உருவாகக் காரணம்:- *சத்து குறைபாடு *ஆரோக்கியமற்ற உணவுமுறை *ஆரோக்கியமற்ற வாழ்க்கை … Read more

தீராத நெஞ்சு சளி? அப்போ இந்த கஷாயத்தை செய்து குடிங்க!! சளி முழுவதும் கரைந்து மலம் வழியாக வெளியேறி விடும்!!

தீராத நெஞ்சு சளி? அப்போ இந்த கஷாயத்தை செய்து குடிங்க!! சளி முழுவதும் கரைந்து மலம் வழியாக வெளியேறி விடும்!!

தீராத நெஞ்சு சளி? அப்போ இந்த கஷாயத்தை செய்து குடிங்க!! சளி முழுவதும் கரைந்து மலம் வழியாக வெளியேறி விடும்!! நெஞ்சு சளியால் குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரும் இந்த பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர். சாதராண சளி என்றால் ஒரு வாரத்தில் சரியாகி விடும். ஆனால் நெஞ்சு சளி என்றால் அவை குணமாக நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளும். நெஞ்சு சளியால் மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படத் தொடங்கிவிடும். நெஞ்சு சளி அறிகுறி:- *தொண்டை வலி *தொண்டை … Read more

உடலில் உள்ள கொழுப்புக்கட்டி முழுவதும் கரைய இந்த சிம்பிள் வழிகளை ட்ரை பண்ணுங்க!!

உடலில் உள்ள கொழுப்புக்கட்டி முழுவதும் கரைய இந்த சிம்பிள் வழிகளை ட்ரை பண்ணுங்க!!

உடலில் உள்ள கொழுப்புக்கட்டி முழுவதும் கரைய இந்த சிம்பிள் வழிகளை ட்ரை பண்ணுங்க!! உடலில் அங்கங்கே கெட்ட கொழுப்புகள் கட்டிகளாக உருவாகுவதால் உடலுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். இவை வலி ஏற்படுத்தாது என்றாலும் இந்த பாதிப்பை விரைவில் சரி செய்து கொள்வது மிகவும் அவசியம் ஆகும். கொழுப்பு கட்டிகளை கரைக்க இயற்கை வழிகளை பின்பற்றுங்கள்:- 1)தினமும் ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வருவதன் மூலம் கொழுப்பு கட்டி விரைவில் கரையும். ஆரஞ்சு பழத்தில் அதிகளவு வைட்டமின்கள் மற்றும் … Read more

நீரிழவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் அற்புத பானம்!!

நீரிழவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் அற்புத பானம்!!

நீரிழவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் அற்புத பானம்!! நவீன உலகில் அனைவரையும் எளிதில் தாக்கும் நோய் பதிப்பாக நீரிழிவு நோய் உள்ளது. இந்த நீரிழிவு(சர்க்கரை) நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். சர்க்கரை நோய் உருவாகக் காரணங்கள்:- *பரம்பரை நோய் *உடல் பருமன் *மன அழுத்தம் *அடிக்கடி கர்ப்பம் அடைதல் *அதிகளவு இனிப்பு எடுத்துக் கொள்ளுதல் *உயர் இரத்த அழுத்தம் *இரத்த மிகை கொழுப்பு *சினைப்பை நீர்க்கட்டி *சோம்பலான வாழ்க்கை முறை சர்க்கரை … Read more

ஒரே நாளில் முகத்தில் உள்ள கரும்புள்ளி மற்றும் தழும்பு மறைய இதை மட்டும் செய்யுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

ஒரே நாளில் முகத்தில் உள்ள கரும்புள்ளி மற்றும் தழும்பு மறைய இதை மட்டும் செய்யுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

ஒரே நாளில் முகத்தில் உள்ள கரும்புள்ளி மற்றும் தழும்பு மறைய இதை மட்டும் செய்யுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!! ஒவ்வொருவரும் நம் முகத்தை அழகாக வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறோம். ஆனால் அனைவரின் முகமும் அழகாக இருக்கிறதா? முகத்தில் கரும்புள்ளி,பருக்கள், வடுக்கள், தழும்புகள் உள்ளிட்டவைகள் இருந்தால் முகம் பார்க்க அழகாக இருக்காது. குறிப்பாக முகத்தில் கரும்புள்ளிகள் தென்பட ஆரமித்து விட்டால் முகம் பொலிவற்று காணப்படும். இந்த கரும்புள்ளிகள் பருக்களால் ஏற்படுகிறது. இந்த கரும்புள்ளி, தழும்பு உள்ளிட்டவைகள் மறைய இயற்கை … Read more

பெண்களே உங்கள் “கண் புருவம்” அடர்த்தியாக வளர 5 சொட்டு தேங்காய் எண்ணெயை இவ்வாறு பயன்படுத்துங்கள்!!

பெண்களே உங்கள் "கண் புருவம்" அடர்த்தியாக வளர 5 சொட்டு தேங்காய் எண்ணெயை இவ்வாறு பயன்படுத்துங்கள்!!

பெண்களே உங்கள் “கண் புருவம்” அடர்த்தியாக வளர 5 சொட்டு தேங்காய் எண்ணெயை இவ்வாறு பயன்படுத்துங்கள்!! மங்கையரின் கண் புருவம் அடர்த்தியாக இருந்தாலே தனி அழகு தான். ஆனால் எல்லாருக்கும் புருவம் அடர்த்தியாகவும், கருமையாகவும் இருப்பதில்லை. இதனால் பெண்கள் பலர் குறுகிய நாட்களிலேயே புருவம் வேகமாக வளர வேண்டும் என்பதற்காக இரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்த ஆரமிக்கின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் பக்க விளைவுகள் வருமே தவிர எந்த ஒரு பலனையும் பெற முடியாது. கண் புருவம் … Read more

பொடுகு தொல்லை நீங்கி முடி அடர்த்தி அதிகரிக்க இந்த ஹேர் பேக்கை தலைக்கு பயன்படுத்துங்கள்!!

பொடுகு தொல்லை நீங்கி முடி அடர்த்தி அதிகரிக்க இந்த ஹேர் பேக்கை தலைக்கு பயன்படுத்துங்கள்!!

பொடுகு தொல்லை நீங்கி முடி அடர்த்தி அதிகரிக்க இந்த ஹேர் பேக்கை தலைக்கு பயன்படுத்துங்கள்!! நம்மில் பலர் பொடுகு தொல்லையால் அவதிப்பட்டு வருகிறோம். இந்த பிரச்சனையை கண்டு கொள்ளாமல் விட்டோம் என்றால் முடி உதிர்வு, தலையில் அரிப்பு, வழுக்கை, தோல் வியாதிகள் உள்ளிட்டவை ஏற்படத் தொடங்கும். பொடுகு பிரச்சனை ஏற்படக் காரணங்கள்:- *வறண்ட சருமம் *மன அழுத்தம் *முறையற்ற உணவு பழக்கம் *முறையற்ற தூக்கம் *காலநிலை மாற்றம் இந்த பொடுகு பிரச்சனையை அதிக மருத்துவம் கொண்ட பச்சை … Read more

வயிற்றில் தேங்கி கிடக்கும் வாயுக்களை நிமிடத்தில் வெளியேற்றுவது எப்படி?

வயிற்றில் தேங்கி கிடக்கும் வாயுக்களை நிமிடத்தில் வெளியேற்றுவது எப்படி?

வயிற்றில் தேங்கி கிடக்கும் வாயுக்களை நிமிடத்தில் வெளியேற்றுவது எப்படி? முறையாக உணவு செரிக்காமல் இருந்தாலோ, உரிய நேரத்தில் மலத்தை வெளியேற்றாமல் இருந்தாலோ வாயுத் பிரச்சனை ஏற்படும். இந்த பாதிப்பு ஏற்பட்ட ஒருவர் பொது வெளியில் நடமாடுவது என்பது மிகவும் கடிமான ஒன்றாகும். இந்த பாதிப்பை விரைவில் சரி செய்து விடுவது நல்லது. வாயுத் தொல்லை ஏற்படக் காரணம்:- *செரிமானக் கோளாறு *உடலில் உள்ள அமிலங்கள் அதிக அளவு சுரத்தல் *மன அழுத்தம் *முறையற்ற உணவு முறை பழக்கம் … Read more

“மலச்சிக்கல்” பிரச்சனை நிமிடத்தில் சரியாக பாட்டி வைத்தியம்!!

"மலச்சிக்கல்" பிரச்சனை நிமிடத்தில் சரியாக பாட்டி வைத்தியம்!!

“மலச்சிக்கல்” பிரச்சனை நிமிடத்தில் சரியாக பாட்டி வைத்தியம்!! நாம் எடுத்துக் கொள்ளும் உணவு எளிதில் செரிக்க கூடியவையாகவும், சத்துக்கள் நிறைந்தவையாகவும் இருக்க வேண்டும். ஆனால் இன்றைய கால வாழக்கை முறை மற்றும் உணவுப்பழக்க வழக்கங்கள் முற்றிலும் மாறிவிட்டது. உடல் ஆரோக்கியத்தை மறந்து வாய் ருசிக்காக செரிக்காத உணவுகளை உண்டு பல வித நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறோம். இந்த ஆரோக்கியமற்ற உணவு செரிக்காமல் நாளடைவில் மலசிக்கலாக மாறிவிடுகிறது. மலசிக்கல் அறிகுறி:- *பசியின்மை *குமட்டல் உணர்வு *வயிற்று வலி … Read more

பாட்டி வைத்தியம்.. மூட்டு வலி நொடியில் நீங்க “மிளகு + டீ தூள்” போதும்!!

பாட்டி வைத்தியம்.. மூட்டு வலி நொடியில் நீங்க "மிளகு + டீ தூள்" போதும்!!

பாட்டி வைத்தியம்.. மூட்டு வலி நொடியில் நீங்க “மிளகு + டீ தூள்” போதும்!! முந்தைய காலத்தில் பெரியவர்கள் மட்டும் தான் மூட்டு வலி பிரச்சனைகளை சந்தித்து வந்தனர். ஆனால் தற்பொழுது இளம் வயதினருக்கும் மூட்டு வலி பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வருகின்றது. நாளடைவில் மூட்டு வலியுடன் சேர்த்து எலும்பு தேய்மானமும் ஏற்பட ஆரம்பித்து விடுகிறது. மூட்டு வலி ஏற்படக் காரணங்கள்:- *உடல் பருமன் *முதுமை *எலும்புகளில் அடிபடுதல் தேவையான பொருட்கள்:- *பப்பாளி விதை *மிளகுத் தூள் … Read more