6 அடி வரை உயரமாக வளர இந்த மேஜிக் பாலை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள்!

6 அடி வரை உயரமாக வளர இந்த மேஜிக் பாலை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள்!

6 அடி வரை உயரமாக வளர இந்த மேஜிக் பாலை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள்! ஊட்டச்சத்து ககுறைபாட்டால் உடல் வளர்ச்சி இல்லாமல் பலர் கஷ்டப்படுகின்றனர். இதனால் குள்ளமாக இருப்பவர்கள் பிறரின் கேலிகிண்டலால் மன அழுத்தத்தை சந்தித்து வருகின்றனர். உடல் உயரம் குறைவாக இருப்பவர்கள் உயரமாக வளர கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை தவறாமல் பின்பற்றி வரவும். தேவையான பொருட்கள்… *பால் *பாதாம் பருப்பு *முந்திரி பருப்பு *மஞ்சள் *பிஸ்தா ஒரு கிண்ணத்தில் 10 பாதாம் பருப்பு, 5 … Read more

இதை ஒரு நாள் செய்தால் போதும்! முக்கி முக்கி மலம் கழிக்கும் நிலை இந்த ஜென்மத்தில் ஏற்படாது!

இதை ஒரு நாள் செய்தால் போதும்! முக்கி முக்கி மலம் கழிக்கும் நிலை இந்த ஜென்மத்தில் ஏற்படாது!

இதை ஒரு நாள் செய்தால் போதும்! முக்கி முக்கி மலம் கழிக்கும் நிலை இந்த ஜென்மத்தில் ஏற்படாது! உங்களில் பலருக்கு மலம் கழிப்பதில் பல வித சிக்கல் ஏற்படும். அதிலும் மலம் இறுகி வறண்ட நிலையில் வெளியேறும் பொழுது ஆசனவாய் பகுதியில் வலி, வீக்கம் ஏற்படும். இதனால் தினமும் முக்கியபடி மலம் கழிக்கும் நிலை தொடரும். இதனால் மலச்சிக்கல் பாதிப்பு நாளடைவில் பைல்ஸாக மாறத் தொடங்கும். எனவே மலச்சிக்கல் ஏற்பட்டால் அதை விரைவில் குணமாக்கி கொள்ளுங்கள். இல்லையென்றால் … Read more

மார்பில் சளி தேங்கி உள்ளதா? அப்போ இந்த ஒரு பொடியை நாக்கில் வைத்தால் சளி கரைந்து வெளியேறும்!

மார்பில் சளி தேங்கி உள்ளதா? அப்போ இந்த ஒரு பொடியை நாக்கில் வைத்தால் சளி கரைந்து வெளியேறும்!

மார்பில் சளி தேங்கி உள்ளதா? அப்போ இந்த ஒரு பொடியை நாக்கில் வைத்தால் சளி கரைந்து வெளியேறும்! மார்பு பகுதியில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட சளியை கரைத்து வெளியேற்ற மருந்து மாத்திரை உட்கொள்வதை விட கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றவும். *திப்பிலி *மிளகு *அதிமதுரம் *பூண்டு *துளசி பொடி ஒரு கைப்பிடி அளவு துளசியை வெயிலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். அதேபோல் திப்பிலி மற்றும் அதிமதுரத்தை அரைத்து பொடியாக்கி கொள்ளவும். 8 பல் பூண்டை … Read more

சைனஸ்? இதை குணமாக்க உதவும் “அதிமதுரம் + ஆடாதோடை”! எவ்வாறு பயன்படுத்துவது?

சைனஸ்? இதை குணமாக்க உதவும் "அதிமதுரம் + ஆடாதோடை"! எவ்வாறு பயன்படுத்துவது?

சைனஸ்? இதை குணமாக்க உதவும் “அதிமதுரம் + ஆடாதோடை”! எவ்வாறு பயன்படுத்துவது? சைனஸ் என்பது ஒருவித அலர்ஜி பாதிப்பு ஆகும். சைனஸ் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் நோயாக இருக்கின்றது. இந்த பாதிப்பு பெரும்பாலும் அசுத்தமான காற்றை சுவாசிப்பதால் ஏற்படக் கூடிய ஒன்றாக இருக்கின்றது. அதுமட்டும் இன்றி குளிர்ந்த பானம், குளிர்ந்த பொருட்களை சாப்பிடுவதினாலும் உண்டாகிறது. முகத்தில் அதிகப்படியான வலி ஏற்படுதல், நாள்பட்ட கெட்டி சளி, சுவாசித்தலில் பிரச்சனை போன்றவை சைனஸின் அறிகுறிகள் ஆகும். … Read more

தாங்க முடியாத சொத்தை பல் வலியை மின்னல் வேகத்தில் குணமாக்கும் வீட்டு வைத்தியம்!

தாங்க முடியாத சொத்தை பல் வலியை மின்னல் வேகத்தில் குணமாக்கும் வீட்டு வைத்தியம்!

தாங்க முடியாத சொத்தை பல் வலியை மின்னல் வேகத்தில் குணமாக்கும் வீட்டு வைத்தியம்! தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் பல் துலக்குவது மிகவும் முக்கியமான ஒன்று. இதனால் நம் பற்களில் அடைபட்டு கிடந்த உணவுத் துகள்கள், அழுக்கு கிருமிகள் வெளியேறி பற்கள் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் நாம் முறையாக பல் துலக்காமல் இருத்தல், உணவு உட்கொண்ட பிறகு வாயை சுத்தம் செய்யாமல் இருத்தல் போன்ற காரணங்களால் நல்ல பற்கள் எளிதில் சொத்தையாகி விடுகிறது. இந்த பாதிப்பை … Read more

இந்த மூலிகை பொடி உடலில் உள்ள 1000 வியாதிகளை குணமாக்கும்!

இந்த மூலிகை பொடி உடலில் உள்ள 1000 வியாதிகளை குணமாக்கும்!

இந்த மூலிகை பொடி உடலில் உள்ள 1000 வியாதிகளை குணமாக்கும்! 1)வாதநாராயணன் இந்த இலையை அரைத்து பொடியாக்கி நீரில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் கை கால் வலி, மூட்டு வலி, மூட்டு வீக்கம் முழுவதுமாக குணமாகும். 2)ஆடாதோடை ஆடாதொடை இலையை அரைத்து பொடியாக்கி கசாயம் செய்து குடித்து வந்தால் சளி, இருமல், சுவாசக் கோளாறு சரியாகும். 3)சித்தரத்தை இதை பொடியாக்கி பாலில் கலந்து குடித்து வந்தால் செரிமானக் கோளாறு அகலும். 4)இலவங்கம் +பட்டை இந்த இரண்டு … Read more

வழுக்கை தலையில் முடி வளர உதவும் மிளகு – இதை எவ்வாறு பயன்படுத்துவது?

வழுக்கை தலையில் முடி வளர உதவும் மிளகு - இதை எவ்வாறு பயன்படுத்துவது?

வழுக்கை தலையில் முடி வளர உதவும் மிளகு – இதை எவ்வாறு பயன்படுத்துவது? இன்றைய உலகில் பெரும்பாலானோர் முடி உதிர்தலால் அவதியடைந்து வருகின்றனர். இந்த முடி உதிர்தலால் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய வீட்டு வைத்தியத்தை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)கருப்பு மிளகு 2)பெரு நெல்லிக்காய் 3)தேன் செய்முறை:- முதலில் நான்கு அல்லது ஐந்து கருப்பு மிளகை உரலில் போட்டு இடித்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். … Read more

கண் பார்வையை 100 மடங்கு அதிகரிக்க செய்யும் மேஜிக் பானம் – தயார் செய்வது எப்படி?

கண் பார்வையை 100 மடங்கு அதிகரிக்க செய்யும் மேஜிக் பானம் - தயார் செய்வது எப்படி?

கண் பார்வையை 100 மடங்கு அதிகரிக்க செய்யும் மேஜிக் பானம் – தயார் செய்வது எப்படி? உலகில் வாழும் அனைத்து ஜீவ ராசிகளுக்கும் கண் பார்வை மிகவும் முக்கியம். கண் பார்வை தெளிவாக இருந்தால் மட்டுமே எந்த ஒரு செயலையும் செய்ய முடியும். ஆனால் இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையில் கண் தொடர்பான பாதிப்பால் பலரும் அவதியடைந்து வருகின்றனர். இதனை சரி செய்ய தினமும் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு உள்ளிட்ட சில பொருட்களை கொண்டு கண் … Read more

நெஞ்சில் ஏற்படும் வாயு வலியை குணமாக்க உதவும் மூலிகை பானம்!

நெஞ்சில் ஏற்படும் வாயு வலியை குணமாக்க உதவும் மூலிகை பானம்!

நெஞ்சில் ஏற்படும் வாயு வலியை குணமாக்க உதவும் மூலிகை பானம்! உங்களில் பலர் மார்பு பகுதியில் ஒருவித ஊசி குத்துதல் உணர்வை அனுபவித்திருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இதை மாரடைப்பின் அறிகுறி என்று பலம் எண்ணி அஞ்சி வருகின்றனர். ஆனால் இது மார்பு பகுதியில் தேங்கும் வாயுவால் ஏற்படக் கூடிய ஒரு பாதிப்பு ஆகும். செரிமானக் கோளாறு, அடிக்கடி ஏப்பம், மந்த நிலை போன்ற காரணங்களால் இந்த வாயு வலி ஏற்படுகிறது. மார்பு வாயு வலிக்கான அறிகுறிகள்:- … Read more

இவ்வாறு செய்தால் நுரையீரல் சளி நொடியில் கரைந்து வெளியேறிவிடும்!

இவ்வாறு செய்தால் நுரையீரல் சளி நொடியில் கரைந்து வெளியேறிவிடும்!

இவ்வாறு செய்தால் நுரையீரல் சளி நொடியில் கரைந்து வெளியேறிவிடும்! நுரையீரலில் தேங்கி கிடந்த சளி முழுவதுமாக கரைந்து வெளியேற கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)பூண்டு 2)எலுமிச்சை சாறு 3)தேன் செய்முறை:- இரண்டு பல் பூண்டை தோல் நீக்கி உரலில் போட்டு இடித்து வைத்துக் கொள்ளவும். பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். தண்ணீர் சூடானதும் இடித்த பூண்டு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க … Read more