இதை குடித்தால் 1 மணி நேரத்தில் 100 கிட்னி ஸ்டோன் கரைந்து வெளியேறும்! அனுபவ உண்மை!

இதை குடித்தால் 1 மணி நேரத்தில் 100 கிட்னி ஸ்டோன் கரைந்து வெளியேறும்! அனுபவ உண்மை! உடலில் உள்ள மற்ற உறுப்புக்கள் வெளியேற்றும் கழிவுகளை திரவ வடிவில் சிறுநீரக உறுப்பானது சிறுநீர் மூலம் வெளியேற்றி வருகிறது. சிறுநீரகம் தனது வேலையை செய்யாமல் போனால் மரணம் நிச்சயம். சிறுநீரகத்தில் ஏற்படும் நோய் பாதிப்புகள் கல்லடைப்பு சிறுநீரக எரிச்சல் சிறுநீரக வலி கிட்னி ஸ்டோன்க்கு தீர்வு… *சிறுபீளை வேர் *நெல்லிக்காய் *கடுக்காய் *பெருஞ்சீரகம் *கொத்தமல்லி விதை கிட்னியில் ஏற்படும் சகல … Read more

உயிருக்கு ஆபத்தான நோய்களும் குணமாகும்.. கடுகு எண்ணெய் பரிகாரம் செய்தால்!

உயிருக்கு ஆபத்தான நோய்களும் குணமாகும்.. கடுகு எண்ணெய் பரிகாரம் செய்தால்! இந்த உலகில் உடலில் நோய் இல்லாத மனிதர்கள் மிக மிக குறைவு. ஆரோக்கியமற்ற கண்ட உணவுகளை சாப்பிடுதல்… உடல் ஆரோக்கியத்தை பற்றி கவலை படாமல் இருத்தல் என்பது பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவரும் செய்து வரும் மிகப் பெரிய தவறு. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை இல்லாவிட்டால் வாழ்க்கையில் பெரும்பாலான நாட்களை மருத்துவமனையிலேயே கழிக்க நேரிடும். உடலில் எவ்வித நோய் பாதிப்பும் ஏற்படாமல் இருக்க கீழே … Read more

நுரையீரலில் படிந்து கிடக்கும் நாள்பட்ட சளி அனைத்தும் 5 நிமிடத்தில் கரைந்து வெளியேற வேண்டுமா? இது தான் அதற்கு தீர்வு!

நுரையீரலில் படிந்து கிடக்கும் நாள்பட்ட சளி அனைத்தும் 5 நிமிடத்தில் கரைந்து வெளியேற வேண்டுமா? இது தான் அதற்கு தீர்வு! சுவாச உறுப்பான நுரையீரலில் சளி கோர்த்து கொண்டால் அவை சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்படுத்தும். சளி பாதிப்பு மழைக்காலம், குளிர்காலம், காலநிலை மாற்றம், சைன்ஸ் உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்படுகின்றது. நுரையீரலில் சளி கட்டிக் கொண்டால் மூச்சு விடுதலில் சிரமம், நெஞ்சு அனத்தம், தலைவலி, மூக்கடைப்பு உள்ளிட்ட தொந்தரவுகள் ஏற்படும். இதை குணப்படுத்த குப்பைமேனி கசாயம் குடிப்பது … Read more

குடலில் இறுகிய மலம் இளகி வரும்.. இதை ஒரு கிளாஸ் குடித்தால்..!

குடலில் இறுகிய மலம் இளகி வரும்.. இதை ஒரு கிளாஸ் குடித்தால்..! தினமும் மலம் கழிக்காமல் இருந்தால் அவை குடலில் தேங்கி பல தொந்தரவுகளை கொடுக்கும். நாம் உண்ணும் உணவு செரிக்கப்பட்டு… அதில் இருந்து ஒதுக்கப்படும் தேவையற்ற கழிவுகள் மலமாக வெளியேற்றப்படுகிறது. ஆனால் எளிதில் செரிக்காத உணவை உட்கொண்டால் அவை மலச்சிக்கலை ஏற்படுத்தும். இதற்கு தீர்வு… தேவையான பொருட்கள்… 1)கடுக்காய் பொடி 2)வெந்தயப் பொடி 3)தண்ணீர் செய்முறை… நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய கடுக்காய் அல்லது … Read more

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்து டானிக் – தயார் செய்வது எப்படி?

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்து டானிக் – தயார் செய்வது எப்படி? நோயற்ற வாழ்வு குறைவற்ற செலவம் என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்தல் மிகவும் முக்கியம். உடலில் எவ்வித நோய்களும் அண்டாமல் இருக்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி இருக்க வேண்டும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உணவு பழக்க வழக்கங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும். ஆரோக்கியம் நிறைந்த காய்கறிகள், பழங்களை சாப்பிடுதல் போன்றவற்றால் … Read more

உடல் அழகை கெடுக்கும் தொப்பை ஒரு வாரத்தில் வெண்ணை போல் கரைந்து போகும்.. இப்படி செய்தால்!

உடல் அழகை கெடுக்கும் தொப்பை ஒரு வாரத்தில் வெண்ணை போல் கரைந்து போகும்.. இப்படி செய்தால்! ருசியான எண்ணெய் உணவால் வயிற்றில் கொழுப்பு தேங்கி தொப்பையாக மாறிவிடுகிறது. இவை உடல் அழகை மட்டும் அல்ல ஆரோக்கியத்தையும் கெடுக்கிறது. வயிற்றுப் பகுதியில் கொழுப்பு படிந்தால் அவை மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம், உடல் சோர்வு, சுவாசப் பிரச்சனையை ஏற்படுத்தும். இந்த பாதிப்பில் இருந்து விடுபட கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை மருத்துவத்தை முயற்சிக்கவும். தேவையான பொருட்கள்… *முருங்கை இலை *இஞ்சி … Read more

சிறுநீரக நோயை குணமாக்கும்.. சிறு நெருஞ்சில் – பயன்படுத்துவது எப்படி?

சிறுநீரக நோயை குணமாக்கும்.. சிறு நெருஞ்சில் – பயன்படுத்துவது எப்படி? சிறுநீரகத்தின் ஆரோக்கியம் கெட்டால் உடலில் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம். சிறுநீர் கழிக்க முடியாமல் படும் வேதனை.. பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். சிறுநீரகத்தில் தொற்று ஏற்படாமல் இருக்க அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். நீர்சத்து நிறைந்த பழங்களை உட்கொண்டு வரலாம். சிறுநீர் சூடாக வெளியேறுதல்.. சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல் உணர்வு ஏற்படுதல் போன்றவை உடல் சூட்டால் ஏற்படக் கூடிய பாதிப்பு ஆகும். சிறுநீரகம் தொடர்பான அனைத்து … Read more

சர்க்கரை நோயே கண்டு அலறும் கிழங்கு.. இதன் விலையோ ரொம்ப மலிவு!

சர்க்கரை நோயே கண்டு அலறும் கிழங்கு.. இதன் விலையோ ரொம்ப மலிவு! உயர் இரத்த அழுத்தம் அதிகமாகும் பொழுது சர்க்கரை அளவு அதிகரிப்பதை தான் சர்க்கரை நோய் என்கின்றோம். சர்க்கரை நோய் பல வழிகளில் உருவாகிறது. இனிப்பு பண்டம், சிவப்பு இறைச்சி, பண்ணை கோழி இறைச்சி ஆகியவற்றால் சர்க்கரை நோய் உருவாகிறது. இந்த சர்க்கரை நோயை குணமாக்க பனங்கிழங்கை சாப்பிடுவது நல்லது. தேவையான பொருட்கள்… *பனங்கிழங்கு *தேங்காய் துருவல் செய்முறை… இரண்டு அல்லது மூன்று வேக வைத்த … Read more

மண் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டால் உடலுக்கு இத்தனை ஆரோக்கிய நன்மைகள் கிடைக்குமா?

மண் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டால் உடலுக்கு இத்தனை ஆரோக்கிய நன்மைகள் கிடைக்குமா? பண்டைய காலத்தில் இருந்து மண் பாத்திரங்களின் பயன்பாடு உள்ளது. இவை மற்ற உலோக பாத்திரங்களை விட அதிக ஆரோக்கியம் நிறைந்தவை. இதில் சமைக்கப்படும் உணவு அதிக சத்துக்கள் கொண்டவையாக இருப்பதினால் இன்றுவரை மண் பாத்திரங்களுக்கு தனி மதிப்பு இருக்கின்றது. மண் பாத்திரங்களில் பல வடிவங்களில் பாத்திரங்கள் உள்ளன. முதலில் கிராமப்புற மக்களின் அடையாளமாக இருந்த இந்த பாத்திரம் தற்பொழுது நகர்ப்புற மக்களை வெகுவாக ஈர்த்து … Read more

கடுமையான வாய் துர்நாற்றத்தை போக்க இதை மட்டும் செய்யுங்கள்!

கடுமையான வாய் துர்நாற்றத்தை போக்க இதை மட்டும் செய்யுங்கள்! *துளசி ஒரு கைப்படி அளவு துளசியை மென்று சாப்பிட்டு வந்தால் வாயில் வரும் கெட்டை வாடை குணமாகும். *எலுமிச்சை சாறு ஒரு கிளாஸ் தண்ணீரில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து வாயை கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். *தேன் + எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 ஸ்பூன் தேன்.. ஆகிய இரண்டையும் கலந்து பற்களில் தேய்த்தால் வாய் துர்நாற்றம் கட்டுப்படும். … Read more