“முருங்கை இலை + கறிவேப்பிலை”… எவ்வளவு இனிப்பு சாப்பிட்டாலும் சுகர் லெவலை கட்டுக்குள் வைக்கும்!

"முருங்கை இலை + கறிவேப்பிலை"... எவ்வளவு இனிப்பு சாப்பிட்டாலும் சுகர் லெவலை கட்டுக்குள் வைக்கும்!

“முருங்கை இலை + கறிவேப்பிலை”… எவ்வளவு இனிப்பு சாப்பிட்டாலும் சுகர் லெவலை கட்டுக்குள் வைக்கும்! தற்பொழுது உள்ள வாழக்கை முறையில் சர்க்கரை வியாதியானது சளி, காய்ச்சல் போல் எளிதில் வந்து விடுகிறது. இந்த வியாதி நம் அப்பா, தாத்தா உள்ளிட்ட இரத்த உறவுகளுக்கு இருந்தால் நமக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம். வாயை கட்டுப்படுத்த முடியாமல் அதிக இனிப்பு உண்பது, ஆரோக்கியமற்ற உணவு போன்றவற்றாலும் ஏற்படக் கூடியது. சர்க்கரை நோய் மனிதரை வெகுவாக கரைத்து விடும்.. ஒரு சிலருக்கு … Read more

உங்களுடைய 80 வயதிலும் 20 வயதாக உணர தினமும் இதை மட்டும் சாப்பிடுங்கள்!

உங்களுடைய 80 வயதிலும் 20 வயதாக உணர தினமும் இதை மட்டும் சாப்பிடுங்கள்!

உங்களுடைய 80 வயதிலும் 20 வயதாக உணர தினமும் இதை மட்டும் சாப்பிடுங்கள்! தற்பொழுது 30 வயதை தண்டி விட்டாலே பல வயதானது போன்ற பிம்பம் தோன்றிவிட்டது. இதற்கு உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தாமையே காரணம். முதுகு வலி, இடுப்பு வலி, மூட்டு வலி உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் ஆரம்பித்து விடும். இதை பிரண்டை, எள், கோதுமை, உளுந்து உள்ளிட்ட பொருட்கள் மூலம் சரி செய்து இளம் பருவத்தில் உள்ள நபர்களை போல் முதுமை காலத்திலும் வாழலாம். … Read more

BPக்கு மருந்து, மாத்திரை இல்லாத இயற்கை தீர்வு இதோ!

BPக்கு மருந்து, மாத்திரை இல்லாத இயற்கை தீர்வு இதோ!

BPக்கு மருந்து, மாத்திரை இல்லாத இயற்கை தீர்வு இதோ! உயர் இரத்த அழுத்தத்தை இயற்கை மருத்துவம் மூலம் குணப்படுத்துங்கள். தீர்வு 01: *கடுக்காய் *சீரகம் *கொத்தமல்லி *நாட்டு சர்க்கரை செய்முறை… ஒரு பாத்திரத்தில் ஒரு கடுக்காய் இடித்தது, 1 ஸ்பூன் சீரகம், 1 ஸ்பூன் கொத்தமல்லி மற்றும் 1 ஸ்பூன் நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். பிறகு அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும். இவ்வாறு செய்து வந்தால் … Read more

எலும்புகளுக்கு வலிமை தரும் கேரளா வெள்ளை உளுந்து புட்டு!

எலும்புகளுக்கு வலிமை தரும் கேரளா வெள்ளை உளுந்து புட்டு!

எலும்புகளுக்கு வலிமை தரும் கேரளா வெள்ளை உளுந்து புட்டு! பயறு வகைகளில் அதிக சத்துக்களை உள்ளடக்கிய கருப்பு உளுந்தை தோல் நீக்கி அரைத்து செய்யப்படும் புட்டு கேரளாவில் ஸ்பெஷல் ஆகும். இந்த புட்டு எலும்புகளின் வலிமையை அதிகரிக்க கூடியதும்… உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. இதை சுவையாக செய்யும் முறை இதோ. தேவையான பொருட்கள் இதோ… *வெள்ளை உளுந்து – 1கப் *பச்சரிசி அரிசி – 1/2 கப் *தேங்காய் துருவல் – 3 … Read more

உடல் எடை கூட.. உயரம் அதிகரிக்க தினமும் இதை 1 கிளாஸ் குடித்து வாருங்கள்!

உடல் எடை கூட.. உயரம் அதிகரிக்க தினமும் இதை 1 கிளாஸ் குடித்து வாருங்கள்!

உடல் எடை கூட.. உயரம் அதிகரிக்க தினமும் இதை 1 கிளாஸ் குடித்து வாருங்கள்! எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்க மாட்டேங்குது… என்ன செய்தாலும் உடல் உயரம் அதிகரிக்க மாட்டேங்குது… என்று வருத்தப்படும் நபர்கள் ஏராளம். பலரின் கிண்டல் பேச்சுக்கு ஆளாகி மனம் வருந்தும் நபர்களுக்கு உரிய தீர்வு எதுவென்று தெரிவதில்லை. உடல் எடை மாற்றும் உயரத்தை பக்க விளைவுகள் இன்றி ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க நினைப்பவர்கள் உளுந்து கலவை பானம் அருந்தி வரலாம். இதனால் … Read more

கூந்தல் அடர்த்திக்கு ஹெர்பல் ஷாம்பு – தயார் செய்வது எப்படி?

கூந்தல் அடர்த்திக்கு ஹெர்பல் ஷாம்பு - தயார் செய்வது எப்படி?

கூந்தல் அடர்த்திக்கு ஹெர்பல் ஷாம்பு – தயார் செய்வது எப்படி? பெண்களுக்கு அழகு சேர்க்கும் கூந்தலின் அளவை அடர்தியாக்க மூலிகை ஷாம்பு பொடி தயார் செய்யும் செய்முறை விளக்கம் தரப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்… *சீயக்காய் – 1/4 கிலோ *அரப்பு பொடி – 50 கிராம் *பூந்தி கொட்டை – 50 கிராம் *உலர்ந்த செம்பருத்தி பூ – 50 கிராம் *நெல்லிக்காய் வற்றல் – 50 கிராம் *பச்சை பயறு – 50 கிராம் *வெந்தயம் … Read more

மூலம் வேரோடு நீங்க.. இதை செய்யுங்கள்! 100% பலன் கிடைக்கும்!

மூலம் வேரோடு நீங்க.. இதை செய்யுங்கள்! 100% பலன் கிடைக்கும்!

மூலம் வேரோடு நீங்க.. இதை செய்யுங்கள்! 100% பலன் கிடைக்கும்! நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைபாடு, மலச்சிக்கல், துரித ;உணவுகளால் ஆசன வாய் பகுதியில் மூல(பைல்ஸ்) நோய் உருவாகிறது. உடலுக்கு போதிய தண்ணீர் அருந்தாமல் இருந்தால் மலம் வறண்ட நிலையில் வெளியேறும்… இதனால் ஆசனவாய் பகுதியில் புண் ஏற்பட்டு அவை மூல நோயாக மாறுகிறது. நார்ச்சத்து குறைபாட்டால் மலச்சிக்கல்… ஏற்பட்டு மலம் வெளியேறாமல் இருக்கும். இதனாலும் பைல்ஸ் பிரச்சனை ஆரம்பமாகும். மூல நோய் அறிகுறி… *இரத்தம் கலந்த … Read more

மூட்டு வலிக்கு டாட்டா சொல்ல வைக்கும் மூலிகை கஞ்சி!

மூட்டு வலிக்கு டாட்டா சொல்ல வைக்கும் மூலிகை கஞ்சி!

மூட்டு வலிக்கு டாட்டா சொல்ல வைக்கும் மூலிகை கஞ்சி! எலும்புகளுக்கு வலிமை இல்லாமல் போதல், உடல் பருமன், அதிக உடல் உழைப்பு, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற காரணங்களால் மூட்டு வலி, வீக்கம், ஜவ்வு தேய்மானம் உள்ளிட்ட பிரச்சனைகள் உருவாக ஆரம்பித்து விடுகிறது. இந்த மூட்டு வலி பாதிப்பு நீங்க முருங்கை கீரை, பச்சரிசி உள்ளிட்ட சில பொருட்கள் கொண்டு செய்யப்பட்ட மூலிகை பொடி கஞ்சியை சாப்பிட்டு வரவும். தேவையான பொருட்கள்: *முருங்கை கீரை – 1 கட்டு … Read more

சிறுநீரக கல்: அனைத்தும் கரைந்து வெளியேற இதை ஒரு கிளாஸ் மட்டும் குடிங்க!

சிறுநீரக கல்: அனைத்தும் கரைந்து வெளியேற இதை ஒரு கிளாஸ் மட்டும் குடிங்க!

சிறுநீரக கல்: அனைத்தும் கரைந்து வெளியேற இதை ஒரு கிளாஸ் மட்டும் குடிங்க! உடலில் இருக்கின்ற கழிவுகளை வெளியேற்ற உதவும் சிறுநீரகம் அல்லது சிறுநீர் பாதையில் கற்கள் உருவாவதை தான் கிட்னி ஸ்டோன் என்று அழைக்கின்றோம். இந்த சிறுநீரக கல் உடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாமல் போதல் மற்றும் சிறுநீரை கழிக்காமல் அடக்கி வைத்தல் போன்ற காரணங்களால் ஏற்படுகின்றது. சிறுநீரக கற்களை கரைத்து சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள மூக்கிரட்டை கீரையை பயன்படுத்துங்கள். மூக்கிரட்டை கீரையில் … Read more

சர்க்கரை நோய் ஆயுசுக்கும் கிட்ட நெருங்காது.. “ஆவாரம் பூ + நிலவேம்பு”.. இப்படி பயன்படுத்தினால்!

சர்க்கரை நோய் ஆயுசுக்கும் கிட்ட நெருங்காது.. "ஆவாரம் பூ + நிலவேம்பு".. இப்படி பயன்படுத்தினால்!

சர்க்கரை நோய் ஆயுசுக்கும் கிட்ட நெருங்காது.. “ஆவாரம் பூ + நிலவேம்பு”.. இப்படி பயன்படுத்தினால்! நம் தாய் அல்லது தந்தை வழியில் உள்ள இரத்த உறவுகளுக்கு சர்க்கரை நோய் இருந்தால் நமக்கு அந்த நோய் வர அதிக வாய்ப்பு இருக்கின்றது. நம் நாட்டில் மக்கள் அதிகம் பாதிப்படும் நோய் சர்க்கரை.. இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல் போவதால் தான் இந்த நோய் பாதிப்பு அதிகமாகிறது. நம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்வது … Read more