கும் இருட்டில் கூட கண் பார்வை தெளிவாக இருக்கும்.. இதை 1 ஸ்பூன் சாப்பிட்டால்..!

கும் இருட்டில் கூட கண் பார்வை தெளிவாக இருக்கும்.. இதை 1 ஸ்பூன் சாப்பிட்டால்..!

கும் இருட்டில் கூட கண் பார்வை தெளிவாக இருக்கும்.. இதை 1 ஸ்பூன் சாப்பிட்டால்..! கண் பார்வை குறைபாடு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கண் இல்லையென்றால் வாழ்க்கையே இருட்டாகி விடும்.. ஒவ்வொரு நிமிடத்தையும் யாருடைய உதவி இன்றி நகர்த்துவது ரொம்ப சிரமம். கண்ணை கவனிப்பதில் தனி அக்கறை இருக்க வேண்டும். சிறு வயதில் கண்ணாடி போடும் நிலையை சந்தித்து விடக் கூடாது என்றால் கண் பார்வையை தெளிவாக்கும் முறையை தொடர்ந்து பின்பற்றி வர வேண்டும். … Read more

வாய்ப்புண், தொண்டை வலி, பல் வலிக்கு எளிய தீர்வு!

வாய்ப்புண், தொண்டை வலி, பல் வலிக்கு எளிய தீர்வு!

வாய்ப்புண், தொண்டை வலி, பல் வலிக்கு எளிய தீர்வு! தீர்வு 01:- *மாம்பூ *சீரகம் ஒரு பாத்திரத்தில் 2 கிளாஸ் நீர், 1 கைப்பிடி அளவு மாம்பூ(மாமரப் பூ) சேர்த்து கொதிக்க விடவும். அடுத்து அதில் 1 ஸ்பூன் சீரகம் சேர்த்து காய்ச்சி ஆறவைத்து வடிகட்டி வாயை கொப்பளித்து வந்தால் வாய்ப்புண், தொண்டை வலி, பல் வலி, ஈறு வீக்கம் ஆகிய பிரச்சனைகள் குணமாகும். தீர்வு 02:- *மிளகு *இஞ்சி ஒரு வாணலியில் சிறிது மிளகு சேர்த்து … Read more

சளி, இருமல், காய்ச்சல், தலைவலி.. ஒரே கசாயம் தான்.. கண் இமைக்கும் நேரதத்தில் காணமல் போய்விடும்!

சளி, இருமல், காய்ச்சல், தலைவலி.. ஒரே கசாயம் தான்.. கண் இமைக்கும் நேரதத்தில் காணமல் போய்விடும்!

சளி, இருமல், காய்ச்சல், தலைவலி.. ஒரே கசாயம் தான்.. கண் இமைக்கும் நேரதத்தில் காணமல் போய்விடும்! மழைக்காலம் முடிந்து தற்பொழுது குளிர்காலம் தொடங்கி விட்டது. மழையோ, குளிரோ.. எந்த காலமாக இருந்தாலும் சளி, இருமல் பாதிப்பு வருவது எளிதான ஒன்று தான். இந்த பாதிப்பை கவனிக்க தவறும் போது தலைவலி, காய்ச்சல் ஏற்பட்டு விடுறது. இந்த பாதிப்புகள் அனைத்தையும் செலவின்றி குணமாக்க கசாயம் செய்து குடிங்கள். *துளசி பொடி *மஞ்சள் *திப்பிலி பொடி *சுக்கு பொடி *தண்ணீர் … Read more

இந்த இலையில் துவையல் செய்து சாப்பிட்டால் 5 நிமிடத்தில் அனைத்து சிறுநீரக கற்களும் கரைந்து விடும்!

இந்த இலையில் துவையல் செய்து சாப்பிட்டால் 5 நிமிடத்தில் அனைத்து சிறுநீரக கற்களும் கரைந்து விடும்!

இந்த இலையில் துவையல் செய்து சாப்பிட்டால் 5 நிமிடத்தில் அனைத்து சிறுநீரக கற்களும் கரைந்து விடும்! சிறுநீரகத்தில் கல் உருவாவது நார்மல் பாதிப்பாக மாறி வருகிறது. சிறுநீரகம் உடலில் ஓர் முக்கிய அங்கம். இந்த உறுப்பு கழிவுகளை சிறுநீர் மூலம் வெளியேற்றும் வேலையை செய்து வருகிறது. இந்த உறுப்பு செயலிழந்தால் அவை நம் உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும். உடலுக்கு போதுமான நீர் இல்லாமை, சிறுநீரை கழிக்காமல் அடக்கி வைப்பது உள்ளிட்ட காரணங்களால் சிறுநீரகத்தில் கல் உருவாகிறது. இந்த … Read more

வெள்ளை முடியை கருப்பாக்கும் 4 இலைகள் கொண்ட ஆர்கானிக் ஹேர் டை..!

வெள்ளை முடியை கருப்பாக்கும் 4 இலைகள் கொண்ட ஆர்கானிக் ஹேர் டை..!

வெள்ளை முடியை கருப்பாக்கும் 4 இலைகள் கொண்ட ஆர்கானிக் ஹேர் டை..! வெள்ளை முடி பிரச்சனை பெருகி வருகிறது. வயத்தவர்களை கடந்து இளம் தலைமுறையினரை பதம் பார்த்து வரும் இந்த வெள்ளை முடி பாதிப்பை நிரந்தரமாக சரி செய்ய ஆர்கானிக் ஹேர் டை பயன்படுத்துங்கள். ஹேர் டை தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்… *ரணக்கள்ளி பொடி – 1 ஸ்பூன் *செம்பருத்தி இலை – 1 ஸ்பூன் *கற்பூரவல்லி இலை பொடி – 1 ஸ்பூன் *அவுரி இலை … Read more

எலும்பை இரும்பாக வைத்துக் கொள்ள தினமும் இதை ஒரு உருண்டை சாப்பிடுங்கள்!

எலும்பை இரும்பாக வைத்துக் கொள்ள தினமும் இதை ஒரு உருண்டை சாப்பிடுங்கள்!

எலும்பை இரும்பாக வைத்துக் கொள்ள தினமும் இதை ஒரு உருண்டை சாப்பிடுங்கள்! உடலில் எலும்பின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். எலும்பு வலிமையாக இருந்தால் தான் நிற்க, நடக்க… எந்த ஒரு செயலையும் செய்ய முடியும். இந்த எலும்பை வலிமையாக்க உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். *பச்சை பயறு *சோளம் *ஏலக்காய் *வேர்க்கடலை *பேரிச்சம் பழம் செய்முறை… அடுப்பில் வாணலி வைத்து ஒரு கப் பச்சை பயறு சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதேபோல் வெள்ளை சோளம் … Read more

சைனஸ், ஆஸ்துமா, தூக்கமின்மைக்கு இந்த ஒரு பானத்தில் தீர்வு கிடைக்கும்!

சைனஸ், ஆஸ்துமா, தூக்கமின்மைக்கு இந்த ஒரு பானத்தில் தீர்வு கிடைக்கும்!

சைனஸ், ஆஸ்துமா, தூக்கமின்மைக்கு இந்த ஒரு பானத்தில் தீர்வு கிடைக்கும்! துளசி ஒரு அபூர்வ மூலிகை என்பது அறிந்த ஒன்றே. துளசி சளி, இருமலுக்கு மட்டும் அல்ல… உடலில் உள்ள பல நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. உச்சி முதல் பாதம் வரை… நோய் பாதிப்பை குணப்படுத்த உதவுகிறது. துளையை வெறும் வாயில் போட்டு மென்றும் சாப்பிடலாம்… நீரில் போட்டு கொதிக்க வைத்தும் சாப்பிடலாம்… அரைத்தும் சாப்பிடலாம். துளசி குளிர்ச்சி நிறைந்த பொருள் என்பதால் அவை உடல் சூட்டை … Read more

மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் சீராக “வசம்பு + நெல்லி”.. இப்படி பயன்படுத்துங்கள்..!

மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் சீராக "வசம்பு + நெல்லி".. இப்படி பயன்படுத்துங்கள்..!

மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் சீராக “வசம்பு + நெல்லி”.. இப்படி பயன்படுத்துங்கள்..! உடல் உறுப்புகள் செயல்பட இரத்த ஓட்டம் சீரக இயங்க வேண்டும். அதுவும் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் சீராக இருப்பது மிகவும் முக்கியம் ஆகும். மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் சீராக இல்லை என்றால் இரத்த கசிவு, இரத்த குழாய் அடைப்பு உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான பல நோய்களை காண நேரிடும். இந்த பாதிப்புகளை சிகிச்சை இன்றி குணமாக்கி கொள்ளும் இயற்கை வைத்திய … Read more

அதிகமாக முடி கொட்டுகின்றதா? கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க!

அதிகமாக முடி கொட்டுகின்றதா? கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க!

அதிகமாக முடி கொட்டுகின்றதா? கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க! நம்மில் அனைவருக்கும் முடி கொட்டும் பிரச்சனை இருக்கின்றது. ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் அனைவருக்கும் இந்த முடி கட்டுதல் பொதுவான பிரச்சனையாக மாறி விட்டது. இந்த முடி கட்டுதல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு தரும் ஒரு முக்கியமான மருத்துவ முறை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நாம் அனைவரும் நம்முடைய உடலுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ அது போலவே நம்முடைய தலை முடிக்கும் அதிக … Read more

உடல் எடையை குறைக்க வேண்டுமா? இந்த இரண்டு பழங்கள் மட்டும் போதும்!

உடல் எடையை குறைக்க வேண்டுமா? இந்த இரண்டு பழங்கள் மட்டும் போதும்!

உடல் எடையை குறைக்க வேண்டுமா? இந்த இரண்டு பழங்கள் மட்டும் போதும்! உடல் எடை அதிகமாக இருக்கும் நபர்கள் அனைவரும் உடல் எடையை வேகமாகவும் சுலபமாகவும் குறைக்க வெறும் இரண்டு பழங்களை வைத்து எவ்வாறு ஜூஸ் தயார் செய்வது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். இந்த காலத்தில் ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பதால் அனைவருக்கும் உடல் எடை அதிகரித்து விடுகின்றது. முக்கியமாக உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகரிப்பதால் தான் அனைவருக்கும் உடல் எடை அதிகரிக்கின்றது. இந்த கெட்ட … Read more