10 நிமிடத்தில் சர்க்கரை நோய் கட்டுக்குள் வர இதை சாப்பிடுங்க!

10 நிமிடத்தில் சர்க்கரை நோய் கட்டுக்குள் வர இதை சாப்பிடுங்க! சர்க்கரை நோய் உருவாக முக்கிய காரணம் உணவுமுறை பழக்கம். ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ணுதல், வாயில் நன்கு அரைக்காமல் உணவை விழுங்குதல் போன்றவற்றால் இரத்தத்தில் கெட்ட குளுக்கோஸ் அளவு அதிகரித்து சர்க்கரை அளவு அதிகரிக்கும். இந்த சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் நாட்டு வைத்திய குறிப்பு கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. தீர்வு 01:- *கொய்யா காய் *சின்ன வெங்காயம் ஒரு கொய்யா காயை சுத்தம் செய்து காய் … Read more

தோல் நோயை குணமாக்கும் வீட்டு வைத்தியம்!

தோல் நோயை குணமாக்கும் வீட்டு வைத்தியம்! மோசமான காலநிலை மாற்றத்தால் பலரும் தோல் வியாதிகளான தேமலை, அரிப்பு, அலர்ஜி, படர்தாமரை உள்ளிட்ட பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இந்த பாதிப்புகள் குணமாக மருந்து பொருட்களை பயன்படுத்துவதை வீட்டு வைத்தியத்தை முயற்சிப்பது நல்ல பலனைக் கொடுக்கும். தேவையான பொருட்கள்… *பூண்டு *வெற்றிலை *துளசி உரலில் ஒரு பல் பூண்டு, 1 வெற்றிலை, 10 துளசி இலைகளை போட்டு இடித்து எடுத்து தோலில் அரிப்பு, தேமல், பூச்சு கடி, சிரங்கு உள்ளிட்ட … Read more

அஜீரணக் கோளாறை அசால்ட்டாக குணமாக்கும் பாட்டி வைத்தியம்!

அஜீரணக் கோளாறை அசால்ட்டாக குணமாக்கும் பாட்டி வைத்தியம்! எளிதில் செரிக்காத உணவை உட்கொண்டால் அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல், புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல் உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படும். இதில் அஜீர்ணக் கோளாறு முக்கிய பாதிப்பாக இருக்கின்றது. உண்ட உணவு செரிக்க வில்லை என்றால் உடல் ஆரோக்கியம் கெட்டு விடும். இந்த அஜீரணக் கோளாறை இயற்கை முறையில் குணப்படுத்துக் கொள்வது நல்லது. *பார்லி அரிசி 100 கிராம் அளவு பார்லி அரிசி எடுத்து கிண்ணத்தில் போட்டு தேவையான அளவு … Read more

அல்சர் புண் குணமாக பாட்டி சொன்ன ரகசிய வைத்திய குறிப்பு!

அல்சர் புண் குணமாக பாட்டி சொன்ன ரகசிய வைத்திய குறிப்பு! உணவை தவிர்த்தல், மோசமான உணவுமுறை பழக்கத்தை கடைபிடித்தல், செரிக்காத உணவை உண்ணுதல், காரம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுதல் போன்றவற்றால் அல்சர் புண் உருவாகிறது. இதை செலவின்றி ஆரோக்கியமான முறையில் எவ்வாறு குணப்படுத்தி கொள்ளலாம் என்பது குறித்த விளக்கம் இதோ. குறிப்பு 01:- ஒரு துண்டு மஞ்சள் விளக்கு தீயில் சுட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். அதில் 1/2 ஸ்பூன் சீரகத் தூள் மற்றும் 1 … Read more

பைல்ஸ்? இதை ஒரே நாளில் குணமாக்கும் பாட்டி வைத்தியம்!

பைல்ஸ்? இதை ஒரே நாளில் குணமாக்கும் பாட்டி வைத்தியம்! பைல்ஸ்(மூலம்) பாதிப்பு ஏற்பட முக்கிய காரணம் மலச்சிக்கல் தான். இந்த உலகில் மூல நோயால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த மூல நோயை குணப்படுத்த மருத்துவரை நாடாமல் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து தீர்வு காண்பது சிறந்த ஒன்றாக இருக்கும். ஆசனவாயில் சிவந்து போதல், ஆசனவாய் வீக்கம், மலம் கழிக்கும் பொழுது எரிச்சல், இரத்த கசிவு ஆகியவை மூல நோய்க்கான அறிகுறிகள் … Read more

ஊளைச்சதை குறைய.. வெற்றிலையை இப்படி பயன்படுத்துங்கள்!

ஊளைச்சதை குறைய.. வெற்றிலையை இப்படி பயன்படுத்துங்கள்! கூடிப்போன உடல் எடையை குறைக்க பலர் போராடி வருகின்றனர். உடலில் கொழுப்பை அதிகரிக்க கூடிய உணவை அதிகளவில் உட்கொள்வதால் பெரும்பாலானோருக்கு உடல் எடை அதிகரித்து விடுகிறது. இந்த உடல் எடை பாதிப்பை ஆரோக்கியமான முறையில் குறைப்பதற்கான இயற்கை வழிகள் கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. தேவையான பொருட்கள்: *வெற்றிலை *கிராம்பு(இலவங்கம்) *சீவல் இரண்டு வெற்றிலையை எடுத்து அதன் மீது 2 கிராம்பு மற்றும் சிறிது சீவல் (கொட்டை பாக்கில் இருந்து தயாரிக்க … Read more

கடுமையான வயிறு வலியால் துடிக்கிறீர்களா? அப்போ இது தான் தீர்வு!

கடுமையான வயிறு வலியால் துடிக்கிறீர்களா? அப்போ இது தான் தீர்வு! ஒருசிலருக்கு காரணம் இன்றி அடிக்கடி வயிற்று வலி ஏற்படும். முறையாக மலம் கழிக்காமை, உண்ட உணவு ஜீரணம் ஆகாமை, உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உணவை சாப்பிடுதல், வயிற்றில் புழுக்கள் இருத்தல் ஆகியவற்றால் வயிற்று வலி ஏற்படுகிறது. இந்த வயிற்று வலி முழுமையாக குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்திய முறைகள் கைகொடுக்கும். *சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் *தூள் உப்பு *பெருங்காயம் ஒரு கிண்ணத்தில் சாதம் வடித்த … Read more

தோல் அலர்ஜி நீங்க 4 இலைகள் கொண்ட வைத்தியம் செய்து பாருங்கள்!

தோல் அலர்ஜி நீங்க 4 இலைகள் கொண்ட வைத்தியம் செய்து பாருங்கள்! இரசாயனம் கலந்த பொருட்களை தேகத்திற்கு பயன்படுத்துவதால் தோல் அரிப்பு, அலர்ஜி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்த தோல் அலர்ஜி பாதிப்பு நீங்க வீட்டில் இயற்கை பொருட்களை பயன்படுத்துவது நல்லது. தேவைப்படும் பொருட்கள்: 1)வேப்பிலை 2)கருவேப்பிலை 3)முருங்கை கீரை 4)குப்பைமேனி 5)மஞ்சள் தூள் ஒரு கிண்ணத்தில் வேப்பிலை, கருவேப்பிலை, முருங்கை கீரை மற்றும் குப்பைமேனி இலைகளை சம அளவு சேர்த்து தண்ணீர் ஊற்றி அலசவும். பிறகு … Read more

குட்டையானவர்கள் நெட்டையாக வளர இந்த பொடியை பாலில் கலந்து குடிங்க!

குட்டையானவர்கள் நெட்டையாக வளர இந்த பொடியை பாலில் கலந்து குடிங்க! உடல் உயரம் குறைவாக இருப்பவர்கள் பல கேலிகிண்டலுக்கு ஆளாகி வருகின்றனர். இவ்வாறு குள்ளமாக இருப்பவர்கள் உயரமாக வளர கீழே கொடுக்கப்பட்டுள்ள பானத்தை தொடர்ந்து ஒரு மாதத்திற்கு குடித்து வாருங்கள். தேவையான பொருட்கள்… *பால் *பாதாம் பருப்பு *அஸ்வகந்தா பொடி ஒரு பாத்திரத்தில் 5 அல்லது 6 பாதாம் பருப்பு போட்டு தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். பிறகு பாதாம் பருப்பை தோல் … Read more

சோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்!

சோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்! வறட்சியை தாங்கி வளரக் கூடிய மூலிகை தாவரங்களில் ஒன்று சோற்றுக் கற்றாழை. இவை குளிர்ச்சி நிறைந்த தாவரம் ஆகும். உடலில் தலை முதல் பாதம் வரை அனைத்து வித பாதிப்புகளுக்கும் தீர்வாக இவை விளங்குகின்றது. சோற்றுக் கற்றாழையை தோல் நீக்கி அதன் ஜெல்லை பிரித்து சாப்பிட்டாலும் சரி, ஜூஸ் செய்து சாப்பிட்டாலும் சரி எப்படி சாப்பிட்டாலும் கிடைக்கும் பலன் ஒன்று தான். சோற்றுக் கற்றாழை க்ரீம், எண்ணெய் ஆகியவை சரும பராமரிப்பிற்கு … Read more