அடேங்கப்பா.. உலர் திராட்சையில் தேநீர் செய்து பருகினால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

அடேங்கப்பா.. உலர் திராட்சையில் தேநீர் செய்து பருகினால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

அடேங்கப்பா.. உலர் திராட்சையில் தேநீர் செய்து பருகினால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? தினமும் உலர் வகை பழங்களை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் எளிதில் கிடைத்து உடல் ஆரோக்கியமாக இருக்கும். அந்த வகையில் உலர் திராட்சையை வைத்து தேநீர் செய்து பருகி வந்தோம் என்றால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நமைகள் கிடைக்கும். உலர் திராட்சையின் ஊட்டச்சத்துக்கள்:- ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின்கள். தினமும் 1 கிளாஸ் உலர் திராட்சை தேநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:- உலர் … Read more

உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க வேண்டுமா? அப்போ இந்த பாட்டி வைத்தியத்தை பாலோ செய்யுங்கள்!!

உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க வேண்டுமா? அப்போ இந்த பாட்டி வைத்தியத்தை பாலோ செய்யுங்கள்!!

உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க வேண்டுமா? அப்போ இந்த பாட்டி வைத்தியத்தை பாலோ செய்யுங்கள்!! இன்றைய நவீன உலகில் நம் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். இல்லையெனில் கடுமையாக நோய் பாதிப்புகள் உடலுக்குள் எளிதில் சென்று நம் உயிருக்கு உலை வைத்து விடும். உடல் பருமன் ஏற்படக் காரணங்கள்:- துரித உணவு, அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவு, நிம்மதியற்ற தூக்கம், எண்ணெயில் பொரித்த உணவு, மன அழுத்தம், உடலுக்கு … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. தேள் கடித்தால் என்ன செய்ய வேண்டும்..? 100% இயற்கை வைத்தியத்தில் தீர்வு!!

தெரிந்து கொள்ளுங்கள்.. தேள் கடித்தால் என்ன செய்ய வேண்டும்..? 100% இயற்கை வைத்தியத்தில் தீர்வு!!

தெரிந்து கொள்ளுங்கள்.. தேள் கடித்தால் என்ன செய்ய வேண்டும்..? 100% இயற்கை வைத்தியத்தில் தீர்வு!! நம்மில் பலருக்கு தேள் கொடுக்கை பார்த்தலே பயம். இவையும் பூரான் போன்று விஷம் கொண்ட ஊர்வன வகை தான். தேள் நம்மை கொட்டினால் அது அதிக வலியை ஏற்படுத்தும் தன்மையை கொண்டிருக்கிறது. தேள் உயிருக்கும் ஆபத்தான ஒன்று இல்லை என்று சொல்லப்பட்டாலும் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை தேள் கடித்து விட்டால் அவர்களுக்கு உடனடி சிகிச்சை என்பது அவசியமான ஒன்றாகும். தேள் கடி … Read more

நுரையீரலில் தேங்கி கிடக்கும் சளி முழுவதும் கரைந்து வெளியேற இந்த மூலிகை கஷாயத்தை ஒருமுறை குடிங்க போதும்!!

நுரையீரலில் தேங்கி கிடக்கும் சளி முழுவதும் கரைந்து வெளியேற இந்த மூலிகை கஷாயத்தை ஒருமுறை குடிங்க போதும்!!

நுரையீரலில் தேங்கி கிடக்கும் சளி முழுவதும் கரைந்து வெளியேற இந்த மூலிகை கஷாயத்தை ஒருமுறை குடிங்க போதும்!! சளி என்பது நம் அனைவருக்கும் வரக்கூடிய சாதாரண பாதிப்புகளில் ஒன்று தான் என்றாலும் இதை கவனிக்காமல் விட்டால் நாளடைவில் மார்பு சளியாக மாறி விடும் அபாயம் இருக்கிறது. இதனால் மூக்கில் நீர் ஒழுகுதல், வறட்டு இருமல், நெஞ்சு அனத்தம், மூச்சு விடுதலில் சிரமம் போன்ற பிரச்சனைகள் உருவாக நேரிடும். இதனை சரி செய்ய மாத்திரைகள் எடுத்து கொள்வது நல்லது … Read more

உங்கள் வீட்டில் எலிகளின் தொந்தரவு இருக்கா? அப்போ நியூஸ் பேப்பரை இப்படி பயன்படுத்தி பாருங்கள்!! நிச்சயம் தீர்வு கிடைக்கும்!!

உங்கள் வீட்டில் எலிகளின் தொந்தரவு இருக்கா? அப்போ நியூஸ் பேப்பரை இப்படி பயன்படுத்தி பாருங்கள்!! நிச்சயம் தீர்வு கிடைக்கும்!!

உங்கள் வீட்டில் எலிகளின் தொந்தரவு இருக்கா? அப்போ நியூஸ் பேப்பரை இப்படி பயன்படுத்தி பாருங்கள்!! நிச்சயம் தீர்வு கிடைக்கும்!! நம்மில் பலர் வீடுகளில் எலி தொந்தரவு அதிகம் இருக்கும். இவை நம் வீட்டில் ஒரு முறை புகுந்து விட்டால் அதனை வெளியேற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது. இவ்வாறு உணவு பொருட்களை உண்டு நமக்கு அதிகளவு பயத்தை காட்டி வரும் எலிகளை வீட்டில் இருக்கின்ற பொருட்களை வைத்து எளிதில் விரட்டி விட முடியும். இதனால் வீட்டில் … Read more

காப்பர் பாத்திரத்தில் தண்ணீர் அருந்தும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

காப்பர் பாத்திரத்தில் தண்ணீர் அருந்தும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

காப்பர் பாத்திரத்தில் தண்ணீர் அருந்தும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!! நம் முன்னோர்களின் உடல் ஆரோக்கியமாக இருந்ததற்கு காரணம் அவர்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்ததால் தான். ஆனால் இன்றைய வாழ்க்கை முறை தலைகீழாக மாறி விட்டது.உடலில் பல்வேறு நோய்களை வைத்துக் கொண்டு நடமாடிக் கொண்டிருக்கிறோம். நமது வாழ்க்கை மற்றும் உணவு முறை முற்றிலும் மாறிவிட்டதால் நம் அன்றாட வாழ்வில் சத்தான உணவு என்பது அரிதாகிவிட்டது. செம்பு, பித்தளை பாத்திரத்தில் தண்ணீர் அருந்துவதை வழக்கமாக … Read more

நிமிடத்தில் “நெஞ்சு எரிச்சல்”.. குணமாக இந்த பாட்டி வைத்தியத்தை பின்பற்றுங்கள்!!

நிமிடத்தில் "நெஞ்சு எரிச்சல்".. குணமாக இந்த பாட்டி வைத்தியத்தை பின்பற்றுங்கள்!!

நிமிடத்தில் “நெஞ்சு எரிச்சல்”.. குணமாக இந்த பாட்டி வைத்தியத்தை பின்பற்றுங்கள்!! நாம் அனைவரும் சரியான உணவு முறையை கடைபிடிக்காமல் பெரிய தவறை செய்து வருகிறோம். தினசரி வாழ்வில் உடலுக்கு முக்கியமானவை காலை, மதியம், இரவு என 3 வேளை உணவு. இவற்றை முறையான நேரத்தில் உட்கொள்ளாமல் தவிர்த்து வந்தோம் எனறால் நெஞ்சு எரிச்சல், அல்சர், குடற் புண், வாய்ப்புண் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதில் நம் அனைவருக்கும் பெரும் தொல்லையாக இருக்கும் நெஞ்சு எரிச்சல் … Read more

மழை காலங்களில் ஏற்படும் சளி பாதிப்பு நீங்க இதை 1 கிளாஸ் பருகுங்கள்!! உடனடி தீர்வு கிடைக்கும்!!

மழை காலங்களில் ஏற்படும் சளி பாதிப்பு நீங்க இதை 1 கிளாஸ் பருகுங்கள்!! உடனடி தீர்வு கிடைக்கும்!!

மழை காலங்களில் ஏற்படும் சளி பாதிப்பு நீங்க இதை 1 கிளாஸ் பருகுங்கள்!! உடனடி தீர்வு கிடைக்கும்!! தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக பருவமழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால் சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதை சரி செய்ய மிளகு ரசம் சிறந்த தீர்வாக இருக்கும். சளி தொல்லையால் ஏற்படும் பாதிப்பு:- *மூக்கு ஒழுகுதல் *மூச்சு விடுதலில் சிரமம் *தொண்டை வலி … Read more

பாட்டி வைத்தியம்.. “மஞ்சள் + தேங்காய் எண்ணெய்” இருந்தால் ஒரே நாளில் தீராத மூட்டு வலிக்கு டாட்டா சொல்லி விடலாம்!!

பாட்டி வைத்தியம்.. "மஞ்சள் + தேங்காய் எண்ணெய்" இருந்தால் ஒரே நாளில் தீராத மூட்டு வலிக்கு டாட்டா சொல்லி விடலாம்!!

பாட்டி வைத்தியம்.. “மஞ்சள் + தேங்காய் எண்ணெய்” இருந்தால் ஒரே நாளில் தீராத மூட்டு வலிக்கு டாட்டா சொல்லி விடலாம்!! இன்றைய காலத்தில் பெரியவர்கள் முதல் இளம் வயது ஆட்கள் வரை அனைவரும் சந்தித்து வரும் ஒரு பெரும் பாதிப்பு மூட்டு வலி. இந்த வலி மூட்டு எலும்பை சுற்றி இருக்கும் பகுதியில் உள்ள ஜவ்வு தேய்மானம் மற்றும் எலும்பு தேய்மானம் உள்ளிட்டவைகளால் ஏற்படுகிறது. உடலில் உள்ள எலும்புகள் வலுப்பெற ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது அவசியம். ஆனால் … Read more

ஆட்டிறைச்சி என்றால் உங்களுக்கு அலாதி பிரியமா? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

ஆட்டிறைச்சி என்றால் உங்களுக்கு அலாதி பிரியமா? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

ஆட்டிறைச்சி என்றால் உங்களுக்கு அலாதி பிரியமா? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!! இந்த உலகில் சைவ மற்றும் அசைவ விரும்பிகள் என்று 2 வகைகளாக மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர். சைவத்தில் உணவு வகைகள் இருப்பது போல் அசைவத்தில் ஏகப்பட்ட உணவு வகைகள் புதிது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு, சுவைக்கப்பட்டு வரப்படுகிறது. பெரும்பாலானோர் அசைவ உணவுகள் என்றால் உயிர், அவற்றை சாப்பிடாமல் இருக்க முடியாது என்று சொல்வதை நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்தளவிற்கு மனிதர்கள் அசைவ உணவை சுவைத்து பழகி … Read more