என்ன செய்தாலும் பொடுகு போகவில்லையா! அதற்கு இந்த இரண்டு பொருட்கள் போதும் !!

என்ன செய்தாலும் பொடுகு போகவில்லையா! அதற்கு இந்த இரண்டு பொருட்கள் போதும் நமது தலையில் உள்ள பொடுகுத் தொல்லையை வெறும் இரண்டு பொருட்களை வைத்து முற்றிலுமாக எவ்வாறு போக்குவது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். மேலும் அந்த இரண்டு பொருட்கள் என்ன என்பது குறித்தும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பொடுகுத் தொல்லை என்பது நம் தலையில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் ஒரு முக்கிய காரணியாக விளங்குகின்றது. இந்த பொடுகுத் தொல்லையை நீக்க பலவகையான … Read more

கருப்பு எள்” இருந்தால் போதும்.. ஒரே நாளில் மூட்டு வலிக்கு குட் பாய் சொல்லிடலாம்!!

“கருப்பு எள்” இருந்தால் போதும்.. ஒரே நாளில் மூட்டு வலிக்கு குட் பாய் சொல்லிடலாம்!! மூட்டு வலி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் நோயாக உருவெடுத்து வருகிறது. இந்த பாதிப்பு ஏற்படத் தொடங்கி விட்டால் சிறு வேலை கூட செய்ய மிகவும் கடினமாக இருக்கும். இவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த தவறினால் பின்னாளில் பல ஆபத்தை சந்திக்க நேரிடும். இந்த மூட்டு வலி நாளடைவில் அதிகபடியான சோர்வு, எடை இழப்பு, மூட்டு எழும்புகளில் … Read more

உங்களுக்கு கருப்பான அக்குள் இருக்கா! அதை குணப்படுத்த இதோ சில வழிகள் !!

உங்களுக்கு கருப்பான அக்குள் இருக்கா! அதை குணப்படுத்த இதோ சில வழிகள் கருப்பான அக்குள் உள்ளவர்கள் அனைவரும் இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் சில எளிமையான வழிகளை பயன்படுத்தி கருப்பான அக்குள் பகுதியை வெண்மையாக மாற்றிக் கொள்ளலாம். அக்குள் பகுதியில் கருப்பான நிறம் ஏற்படுவது சில சத்துக் குறைபாடுகள் காரணமாகத்தான். இதை எளிமையான சில வழிமுறைகளை பயன்படுத்தி சரி செய்ய முடியும். ஆங்கில மருந்துகளை பயன்படுத்துவதை விட நாட்டு மருத்துவ முறைகளை பயன்படுத்தி பக்க விளைவுகள் இல்லாமல் கருப்பான … Read more

இது தெரியுமா? நீங்கள் குடிக்கும் பாலில் 1 தேக்கரண்டி தேன் கலந்து பருகினால் உடலுக்கு கிடைக்கும் 8 நன்மைகள்!!

இது தெரியுமா? நீங்கள் குடிக்கும் பாலில் 1 தேக்கரண்டி தேன் கலந்து பருகினால் உடலுக்கு கிடைக்கும் 8 நன்மைகள்!! நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பால் சிறந்த தீர்வாக இருக்கும். பாலில் உள்ள ஊட்டசத்துக்கள் நம் உடலில் உள்ள பல்வேறு நோய் பாதிப்புகளை குணமாக்கி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இந்த பாலுடன் தேன் கலந்து பருகி வந்தோம் என்றால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலை வலுவாக்கும். பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:- *புரதம் … Read more

மூட்டில் ஏற்படும் வலிக்கு முடிவுகட்ட இந்த 6 மூலிகைகளை பயன்படுத்துங்கள்!!

மூட்டில் ஏற்படும் வலிக்கு முடிவுகட்ட இந்த 6 மூலிகைகளை பயன்படுத்துங்கள்!! இன்றைய நவீன உலகில் பெரும்பாலனோர் மூட்டு வலியால் அவதியடைந்து வருகிறோம். இவை நமக்கு தாங்க முடியாத வலியை கொடுப்பதோடு வேலைகளை செய்ய இயலாமல் செய்து விடுகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன் வயதானவர்களை மட்டும் பாதிக்கும் நோயாக இருந்த இந்த மூட்டுவலி தற்பொழுது இளம் வயதினர், குழந்தைகள் என்று அனைவரையும் படுத்தி எடுக்கும் நோயாக மாறி விட்டது. இந்த மூட்டு வலியை ஆரம்ப நிலையில் குணப்படுத்த … Read more

உங்களுக்கு அல்சர் இருக்கா? இதை ஒரே நாளில் குணமாக்க மோர் + வெந்தயத்தை இப்படி பயன்படுத்துங்கள்!!

உங்களுக்கு அல்சர் இருக்கா? இதை ஒரே நாளில் குணமாக்க மோர் + வெந்தயத்தை இப்படி பயன்படுத்துங்கள்!! இன்றைய உலகில் பணம் சம்பாதிக்க மனிதர்கள் இயந்திரம் போல் வேலை பார்த்து வருகின்றனர். இதனால் உரிய நேரத்தில் உணவருந்தாமல் உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொண்டிருக்கிறோம். இதனால் நாம் சந்திக்கும் பின் விளைவுகள் ஏராளம் என்று நம்மில் பலரும் அறிவதில்லை. உயிர் வாழ உணவு அவசியம். இந்த உணவை நாம் காலை, மதியம், இரவு என்று மூன்று வேலை எடுத்துக் கொள்வது … Read more

சளி தொல்லை? ஒரே நாளில் உடலில் உள்ள சளி முழுவதும் கரைந்து வெளியேற இதை 1 கிளாஸ் குடிங்க!!

சளி தொல்லை? ஒரே நாளில் உடலில் உள்ள சளி முழுவதும் கரைந்து வெளியேற இதை 1 கிளாஸ் குடிங்க!! மழைக்காலம் தொடங்கிவிட்டாலே கூடவே சளி, இருமல் போன்ற பாதிப்புகள் நமக்கு எளிதில் தொற்றி விடும். இதனை சரி செய்ய மாத்திரை உண்பதை விடுத்து இயற்கை முறையில் தீர்வு காண்பது நல்லது. சளியால் ஏற்படும் பாதிப்பு:- *ஆஸ்துமா *மூக்கில் அலர்ஜி *சைனஸ் பாதிப்பு *மூச்சிரைப்பு *மூக்கு ஒழுகுதல் *மூக்கடைப்பு *மூச்சு விடுதலில் சிரமம் *தொண்டை வலி *தொண்டை புண் … Read more

‘சர்க்கரை’ நோய்க்கு குட் பாய் சொல்ல 1 கொத்து ‘கறிவேப்பிலை’ போதும்!! இது பாட்டி சொன்ன வைத்தியம்!!

‘சர்க்கரை’ நோய்க்கு குட் பாய் சொல்ல 1 கொத்து ‘கறிவேப்பிலை’ போதும்!! இது பாட்டி சொன்ன வைத்தியம்!! சர்க்கரை (நீரிழிவு) ஒரு இரவில் உருவாகும் நோயல்ல. இவை ஒரு அமைதியான உயிர்கொல்லி நோயாகும். ஒருவருக்கு சர்க்கரை பாதிப்பு ஏற்பட்டால் அவரால் அதை உடனடியாக தெரிந்து கொள்ள முடியாது. சில நாட்களுக்கு பின் தான் அறிகுறிகள் தென்படத் தொடங்கும். கணையத்தால் உடலில் இன்சுலின் ஹார்மோனை உற்பத்தி செய்ய இயலாமல் போகும் பொழுது உடலில் சர்க்கரையின் அளவு அதிகரித்து நீரிழிவு … Read more

இதை 1 கிளாஸ் குடித்தால் உடலில் உள்ள மொத்த கெட்ட வாயுக்களும் வெளியேறி விடும்!!

இதை 1 கிளாஸ் குடித்தால் உடலில் உள்ள மொத்த கெட்ட வாயுக்களும் வெளியேறி விடும்!! வாயுத் தொல்லையால் பலர் அவதியுற்று வருகின்றனர். உணவு செரிக்காமை, உரிய நேரத்தில் மலத்தை கழிக்காமை, எண்ணெயில் பொரித்த உணவு அதிகளவு உண்ணுதல் போன்ற காரணங்களால் வாயுத் தொல்லை ஏற்படுகிறது. இந்த வாயுத் தொல்லையை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சரி செய்ய விட்டால் பின்னாளில் பல இன்னல்களுக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உடலில் அதிகளவு கெட்ட வாயு இருப்பதற்கான அறிகுறி:- … Read more

இரண்டு “வைட்டமின் ஈ” மாத்திரையை வைத்து நரைமுடியை அடர் கருமை நிறத்திற்கு மாற்றி விடலாம்!! முற்றிலும் அனுபவ உண்மை!!

இரண்டு “வைட்டமின் ஈ” மாத்திரையை வைத்து நரைமுடியை அடர் கருமை நிறத்திற்கு மாற்றி விடலாம்!! முற்றிலும் அனுபவ உண்மை!! தலை முடி கருமை நிறத்தில் இருந்தால் நாம் இளமையாக காணப்படுவோம் என்ற எண்ணம் பரவலாக காணப்படுகிறது. கடந்த 25, 30 வருடங்களுக்கு முன் 45 வயதை தாண்டிய பின் தான் வெள்ளை முடி தலையில் எட்டி பார்க்கும். ஆனால் இன்றைய கால வாழ்க்கை சூழலில் சிறுவர்கள், இளம் வயதினர் என்று அனைவருக்கும் இளநரை பாதிப்பு உருவாகி விட்டது. … Read more