தேங்காய் எண்ணெய் + 2 பொருள் இருந்தால் சொட்டை தலையில் முடி வளர வைக்க முடியும்!!

தேங்காய் எண்ணெய் + 2 பொருள் இருந்தால் சொட்டை தலையில் முடி வளர வைக்க முடியும்!! Nu தலையில் முடி உதிரிந்த இடத்தில் மீண்டும் வளர கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கொண்டு முடி வளர்ச்சி எண்ணெய் தயாரித்து பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)கறிவேப்பிலை 2)பெரிய நெல்லிக்காய் 3)தேங்காய் எண்ணெய் செய்முறை:- ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலையை ஒரு நாள் வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.அதேபோல் ஒரு கப் அளவு விதை நீக்கிய பெரு நெல்லிக்காய் துண்டுகளை வெயிலில் … Read more

உங்கள் உடலில் சர்க்கரை நோய் இருக்கா இல்லையா? எப்படி கண்டுபிடிப்பது தெரிஞ்சுக்கோங்க!

உங்கள் உடலில் சர்க்கரை நோய் இருக்கா இல்லையா? எப்படி கண்டுபிடிப்பது தெரிஞ்சுக்கோங்க! பரம்பரை நோயாக இருக்கும் சர்க்கரை நோய் உடலில் இருக்கின்றதா இல்லையா என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்பது குறித்து பார்க்கலாம். பரம்பரை நோய் என்று சர்க்கரை நோய் ஏன் அழைக்கப்படுகின்றது என்றால் இந்த சர்க்கரைப் நோயானது மற்ற நோய்களைப் போல அல்லாமல் நம்முடைய தாத்தா அல்லது பாட்டிக்கு சர்க்கரை நோய் இருந்திருக்கும். அவர்களை தொடர்ந்து நம்முடைய பெற்றோருக்கு சர்க்கரை நோய் வந்திருக்கும். மேலும் நம்முடைய பெற்றோரை … Read more

நம்புங்க இதை குடித்தால் ஒரு மணி நேரத்தில் 100 கிட்னி ஸ்டோன் கரைந்து வெளியேறும்!!

நம்புங்க இதை குடித்தால் ஒரு மணி நேரத்தில் 100 கிட்னி ஸ்டோன் கரைந்து வெளியேறும்!! மனித உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதில் சிறுநீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது.இந்த சிறுநீரகத்தில் தொற்று,கல் அடைப்பு இருந்தால் விரைவில் சிறுநீரகம் செயலிழந்து விடும். சிறுநீரகம் செயல் இழந்தால் உடலில் மற்ற உறுப்புக்களும் செயல் இழந்து உயிருக்கு ஆபத்தான நிலை உருவாகி விடும்.இந்த சிறுநீரக கற்களை சிகிச்சை இன்றி வீட்டு வைத்தியம் மூலம் எளிதில் குணப்படுத்திக் கொள்ளலாம். தேவையான பொருட்கள்:- 1)முள்ளங்கி … Read more

உங்களுக்கு அடிக்கடி சளி பிடிக்கிறதா? அப்போ மருந்து மாத்திரைக்கு நோ சொல்லிவிட்டு இதை ஒருமுறை ட்ரை பண்ணுங்கள்!!

உங்களுக்கு அடிக்கடி சளி பிடிக்கிறதா? அப்போ மருந்து மாத்திரைக்கு நோ சொல்லிவிட்டு இதை ஒருமுறை ட்ரை பண்ணுங்கள்!! நம் முன்னோர்கள் காலத்தில் சளி,இருமல்,காய்ச்சல் ஏற்பட்டால் வீட்டு வைத்தியம் மூலம் குணப்படுத்திக் கொள்வார்கள்.ஆனால் இன்று மருத்துவமனையை நாட வேண்டி இருக்கு.உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததால் தான் அடிக்கடி சளி,இருமல் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பாதிப்பில் இருந்து தங்களை காத்துக் கொள்ள மருந்து,மாத்திரை,கசாயம் இல்லாத ஓர் எளிய தீர்வு கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- 1)வெற்றிலை … Read more

ஜீரண சக்தியை அதிகரிக்க வேண்டுமா? அப்போ வேப்பிலையை மஞ்சளுடன் இப்படி பயன்படுத்துங்க! 

ஜீரண சக்தியை அதிகரிக்க வேண்டுமா? அப்போ வேப்பிலையை மஞ்சளுடன் இப்படி பயன்படுத்துங்க! வேப்பிலையை பற்றி அனைவருக்கும் பல தகவல்கள் தெரியும். இந்த இலை மட்டுமில்லாமல் வேப்பிலை மரத்தின். பூ, காய், பட்டை, வேர் என வேப்பிலையின் அனைத்து பாகங்களும் மருந்தாக பயன்படுகிறது. அதே போலத்தான் மஞ்சளும். மஞ்சள் இயற்கையான கிருமி நாசினியாக பயன்பட்டு வருகின்றது. இந்த மஞ்சளை வேப்பிலையுடன் சேர்த்து பயன்படுத்தும் பழுது நமது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. அந்த வகையில் இந்த பதிவில் வேப்பிலையுடன் … Read more

காலையில் இதை ஒரு கிளாஸ் குடித்தால் வறண்டு இறுகி போன மலம் வழுக்கி வந்து விடும்!! 100% அனுபவ உண்மை!!

காலையில் இதை ஒரு கிளாஸ் குடித்தால் வறண்டு இறுகி போன மலம் வழுக்கி வந்து விடும்!! 100% அனுபவ உண்மை!! நவீன உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மலச்சிக்கல் பிரச்சனையால் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.மலக்குடல் பகுதியில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட மலக் கழிவுகளை சிரமம் இன்றி வெளியேற்ற இயற்கை வைத்தியத்தை ட்ரை பண்ணுங்கள். 1)ஓமம் 2)விளக்கெண்ணெய் 3)எலுமிச்சை சாறு 4)கல் உப்பு 5)தண்ணீர் செய்முறை:- அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் … Read more

பெண்களே கருப்பை நீர் கட்டி நீங்க தினமும் டீ காபிக்கு பதில் இதை ஒரு கிளாஸ் குடிங்கள்!!

பெண்களே கருப்பை நீர் கட்டி நீங்க தினமும் டீ காபிக்கு பதில் இதை ஒரு கிளாஸ் குடிங்கள்!! தற்பொழுது பெண்கள் பலர் கருப்பை நீர்க்கட்டி பாதிப்பால் கடும் அவதியடைந்து வருகின்றனர்.இதை சினைப்பை நீர்க்கட்டி என்றும் அழைக்கிறார்கள்.கருப்பையில் நீர்க்கட்டி இருந்தால் மாதவிடாய் சுழற்சி முறையாக நடக்காது.இதனால் பெண்கள் கருவுறுதலில் சிக்கல் ஏற்படும். எனவே கருப்பை நீர்க்கட்டி பாதிப்பு முழுமையாக குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள படி செய்து வரவும். தேவையான பொருட்கள்:- 1)இலவங்கம் – 2 2)மாதுளை பட்டை பொடி … Read more

பல் வலியை குணமாக்கும் அற்புத பாட்டி வைத்திய குறிப்புகள் உங்களுக்காக!!

பல் வலியை குணமாக்கும் அற்புத பாட்டி வைத்திய குறிப்புகள் உங்களுக்காக!! சொத்தை பற்கள்,ஈறுகளில் வீக்கம் ஏற்படுதல் போன்றவற்றால் ஏற்படும் பல் வலியை குணமாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பாட்டி வைத்தியத்தை பின்பற்றவும். தீர்வு 01:- 1)கடுக்காய் 2)நெல்லிக்காய் 3)தான்றிக்காய் இந்த மூன்று பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் சம அளவு வாங்கிக் கொள்ளவும்.இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து நைஸ் பவுடராக்கி கொள்ளவும்.பிறகு ஒரு டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும். இந்த பொடியை பல்லில் வலி உள்ள … Read more

கீழாநெல்லியுடன் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை ஓரிரு தினங்களில் குணமாகும்!!

கீழாநெல்லியுடன் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை ஓரிரு தினங்களில் குணமாகும்!! உயிர்கொல்லி நோய்களில் ஒன்றான மஞ்சள் காமாலையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம். மஞ்சள் காமாலை அறிகுறிகள்:- *வாந்தி *வயிறு குமட்டல் *பசியின்மை *உடல் சோர்வு *மூட்டு வலி *காய்ச்சல் *இரத்த கசிவு மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் நாட்டு வைத்தியம்:- தேவையான பொருட்கள்:- 1)கீழாநெல்லி 2)சீரகம் செய்முறை:- ஒரு கைப்பிடி அளவு கீழாநெல்லி மற்றும் ஒரு ஸ்பூன் சீரகத்தை … Read more

பரங்கி விதை பரிகாரம் செய்தால் கழுத்தை நெறிக்கு கடன் காணாமல் போகும்!!

பரங்கி விதை பரிகாரம் செய்தால் கழுத்தை நெறிக்கு கடன் காணாமல் போகும்!! பணம் ஒன்று தான் மனிதரை ஆட்டி படைக்கிறது.இன்று கடன் தொல்லையால் பலர் தவறான முடிவுகளை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர்.கடன் இல்லாத வாழ்வை கனவிலும் நினைத்து பார்க்க முடியாத நிலையில் ஏழை மக்கள் உள்ளனர். யாருக்கும் கடன் வாங்க வேண்டும் என்ற ஆசை இல்லை.ஏதோ ஒரு சூழ்நிலையால் கடனில் தள்ளப்பட்டு விடுகின்றனர்.ஒருவரிடம் வாங்கிய கடனை திருப்பி எவ்வாறு செலுத்த வேண்டும் என்று யோசிக்க வேண்டுமே … Read more