ஜீவாமிர்தம்: அனைத்து வகை பயிர்களையும் செழிப்பாக வளரச் செய்யும்! இதை தயாரிப்பது எப்படி?

ஜீவாமிர்தம்: அனைத்து வகை பயிர்களையும் செழிப்பாக வளரச் செய்யும்! இதை தயாரிப்பது எப்படி? இயற்கை விவசாயம் செய்ய விரும்புபவர்களுக்கு வரப் பிரசாதம் ஜீவாமிர்தம். யூரியா போன்ற இராசனாய உரங்களை செடிகளுக்கு பயன்படுத்துவதை காட்டிலும் ஜீவாமிர்தம் 1000 மடங்கு செடிகளுக்கு வளர்ச்சியூக்கியாக செயல்படுகிறது. தேவையான பொருட்கள்:- 1)மாட்டு சாணம் 2)மாட்டு கோமியம் 3)நாட்டு சர்க்கரை 4)பயறு மாவு 5)மண் 6)தண்ணீர் செய்முறை:- ஒரு பிளாஸ்டிக் ட்ரம்மில் 100 லிட்டர் தண்ணீர் ஊற்றி 5 கிலோ மாட்டு சாணம், 3 … Read more

நெஞ்சில் தேங்கி உள்ள சளியை கரைத்து வெளியேற்ற ஒரு கற்பூரவல்லி இலை போதும்!

நெஞ்சில் தேங்கி உள்ள சளியை கரைத்து வெளியேற்ற ஒரு கற்பூரவல்லி இலை போதும்! குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவருக்கும் பருவ காலங்களில் ஏற்படக் கூடிய சளி, இருமல், சுவாசக் கோளாறை குணப்படுத்தும் ஆற்றல் கொண்ட மூலிகை கற்பூரவல்லி. இதை இடித்து நீரில் போட்டு காய்ச்சி குடிப்பதன் மூலம் சளி, இருமல் உள்ளிட்ட அனைத்து பாதிப்புகளும் குணமாகும். சளி இருமலை போக்கும் கற்பூரவல்லி – இதை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:- 1)கற்பூரவல்லி இலை … Read more

வயிற்றில் படிந்து கிடக்கும் கொழுப்புகள் ஒரு வாரத்தில் உருகிவிடும் இந்த டீ குடித்து வந்தால்!

வயிற்றில் படிந்து கிடக்கும் கொழுப்புகள் ஒரு வாரத்தில் உருகிவிடும் இந்த டீ குடித்து வந்தால்! நம் உடலின் வயிற்று பகுதியில் தான் அதிகளவு கொழுப்பு தேங்குகிறது. இதனால் நாளடைவில் அவை தொப்பையாக உருவெடுத்து விடுகிறது. இந்த கொழுப்பை கரைக்க பல வித முயற்சிகள் எடுத்தும் ஒரு பயனும் இல்லை என்று வருந்துபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)புதினா 2)எலுமிச்சை சாறு 3)தேன் செய்முறை:- அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் … Read more

வெயில் காலத்தில் உங்கள் முகம் அதிக பொலிவாக இருக்க முத்தான 6 வழிகள்!!

வெயில் காலத்தில் உங்கள் முகம் அதிக பொலிவாக இருக்க முத்தான 6 வழிகள்!! கற்றாழை ஜெல் தேங்காய் எண்ணெய் இந்த இரண்டு பொருட்களையும் சம அளவு எடுத்து முகத்திற்கு பயன்படுத்தி வந்தால் முகம் அதிக பொலிவாக இருக்கும். உருளைக்கிழங்கு எலுமிச்சை சாறு சிறிது உருளைக்கிழங்கு துண்டுகளை அரைத்து சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும். அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கி முகத்திற்கு பயன்படுத்தினால் முகம் பொலிவு பெறும். தேன் பப்பாளி ஒரு கீற்று பப்பாளியை … Read more

இது தெரியுமா? புளித்த மாவை பாத்ரூமில் இப்படி பயன்படுத்தினால் 10 வருட உப்பு கறை நொடியில் காணாமல் போகும்!

இது தெரியுமா? புளித்த மாவை பாத்ரூமில் இப்படி பயன்படுத்தினால் 10 வருட உப்பு கறை நொடியில் காணாமல் போகும்! உங்களில் பலரது வீட்டு பாத்ரூமில் உப்பு, மஞ்சள் கறை படிந்து பார்க்க அசிங்கமாக இருக்கும். கெமிக்கல் பொருட்களை பாத்ரூமிற்கு பயன்படுத்தியும் உப்பு கறை, மஞ்சள் கறை போகவில்லை என்று நினைப்பவர்கள் புளித்த அரிசி மாவில் சில பொருட்களை சேர்த்து பாத்ரூமை சுத்தப்படுத்தினால் எளிதில் அனைத்து கறைகளும் நீங்கி விடும். தேவையான பொருட்கள்:- 1)புளித்த அரிசி மாவு 2)சீகைக்காய் … Read more

குடலில் தேங்கிய கெட்டி மலம் இளகி வர ஒரு ஸ்பூன் சீரகம் போதும்!

குடலில் தேங்கிய கெட்டி மலம் இளகி வர ஒரு ஸ்பூன் சீரகம் போதும்! மலக் குடலில் தேங்கி இறுகி போன மலத்தை இளக வைத்து வெளியேற்ற மருந்து மாத்திரை இல்லா எளிய தீர்வு இதோ. தேவையான பொருட்கள்:- 1)சீரகம் 1 ஸ்பூன் 2)தண்ணீர் 1 டம்ளர் 3)விளக்கெண்ணெய் 1/4 ஸ்பூன் செய்முறை:- ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற விடவும். அதன் பின்னர் அடுப்பில் … Read more

‘சோம்பு + தேங்காய்’ வைத்து இப்படி செய்தால் மூட்டு வலி மின்னல் வேகத்தில் மாயமாகும்!!

‘சோம்பு + தேங்காய்’ வைத்து இப்படி செய்தால் மூட்டு வலி மின்னல் வேகத்தில் மாயமாகும்!! இன்று மூட்டு வலி பாதிப்பால் அவதியடைபவரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. முதுமை காலத்தில் சந்திக்க வேண்டிய மூட்டு வலி பாதிப்பை ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் இளம் வயதில் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த மூட்டு வலியை சட்டுனு விரட்டி அடிக்கும் தேங்காய் பால் பானம் தயார் செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. 1)உலர்ந்த தேங்காய் துண்டுகள் 2)கசகசா 3)சோம்பு 4)தேங்காய் … Read more

உடலில் உள்ள மங்கு தேமல் ஒரு வாரத்தில் மறைய இந்த க்ரீம் பயன்படுத்துங்கள்!!

உடலில் உள்ள மங்கு தேமல் ஒரு வாரத்தில் மறைய இந்த க்ரீம் பயன்படுத்துங்கள்!! நம் உடல் அழகை கெடுக்கும் மங்கு, தேமலை ஆரம்ப நிலையில் குணமாக்கி கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவை அதிகளவில் பரவிவிடும். இவை ஒரு தொற்று நோய். தேமல் உள்ளவர்கள் பயன்படுத்தும் சோப்பை பயன்படுத்தினால் உங்கள் உடலிலும் தேமல் உருவாகத் தொடங்கி விடும். எனவே உடலில் உள்ள மங்கு தேமல் முழுமையாக குணமாக வீட்டு முறையில் தயாரிக்கப்பட்ட க்ரீமை பயன்படுத்துவது நல்லது. இதற்கு தேவைப்படும் … Read more

காய்கறி பயிர்கள் செழித்து வளர “மீன் அமினோ அமிலம்” பயன்படுத்துங்கள்!!

காய்கறி பயிர்கள் செழித்து வளர “மீன் அமினோ அமிலம்” பயன்படுத்துங்கள்!! உங்களில் பலர் விவசாயிகளாக இருப்பீர்கள். சிலர் வீட்டு தோட்டம், மாடி தோட்டம் வைத்திருப்பீர்கள். நீங்கள் வளர்க்கும் காய்கறி கொடி மற்றும் செடிகள் நன்கு செழிப்பாக எந்த வித பூச்சி தாக்குதலும் இன்றி வளர மீன் அமினோ அமிலம் பயன்படுத்துங்ககள். இவை மீன் கழிவுகள் மற்றும் நாட்டு சர்க்கரை பயன்படுத்தி தயாரிக்கப்படும் கலவையாகும். பயிர்களுக்கு சிறந்த வளர்ச்சியூக்கியாக செயல்படும் இதை எவ்வாறு தயாரிப்பது என்று விரிவாக விளக்கப்பட்டுள்ளது. … Read more

உங்களுடைய முகத்தை ஜொலிக்க வைக்க வேண்டுமா? அப்போ திராட்சை பேஷியல் பண்ணுங்க!

உங்களுடைய முகத்தை ஜொலிக்க வைக்க வேண்டுமா? அப்போ திராட்சை பேஷியல் பண்ணுங்க! நம்முடைய முகத்தை எந்தவித அழுக்கும் இன்றி சோர்வும் இன்றி ஜொலிக்க வைக்க திராட்சை பழத்தை வைத்து பேரியல் செய்வது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். திராட்சையில் உடலுக்குத் தேவையான பல சத்துக்கள் உள்ளது. இதை சாதாரணமாக சாப்பிட்டு வந்தாலே சருமத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும். திராட்சை பழத்தில் ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலங்கள் உள்ளது. இந்த ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலங்கள் நம்முடைய … Read more